புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
56 Posts - 50%
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_m10ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 02, 2011 12:04 am

First topic message reminder :

வயசு போயாச்சு
வாழ்கைபட நாளாச்சு
வரதட்சணை கேட்கிறாங்க - என்னிடம் !

சமஞ்சு நாளாச்சு
சந்தோஷம் போயாச்சு
செவ்வாய் தோஷமாம்- எனக்கு !

கெட்டிமேள சத்தமெல்லாம்
எட்டிக்காயா கசக்கிறது
என்ன செய்ய வேணும்முன்னு - சொல்லுங்க !

எட்டு நாளா தூக்கம் இல்ல
இம்சை ஏதோ உடம்புக்குள்ள
என்னன்னவோ செய்யிறதே - என்னங்க !

காதோரம் நரையாச்சு
கண்ண சுத்தி கருப்பாச்சு
கழுத்து மட்டும் தாலிக்காக - ஏங்குது !

காத்திருக்கேன் ஜன்னல் ஓரம்
கவலையிலே கண்ணில் ஈரம்
என்னிரவு என்னைக்கு விடியும் ?

பூத்திருக்கும் புது ரோஜா
காத்திருந்து காத்திருந்து
கருகி உதிர்வதென்ன - விதியா?

இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில் என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Jun 20, 2011 5:46 pm

மு.வித்யாசன் wrote:ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196 ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 20, 2011 6:19 pm

மனம் கனக்கவைக்கும் வரிகள் பாலா.. மிக அருமை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 47
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 20, 2011 6:33 pm

வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jun 20, 2011 6:35 pm

இந்த முதிர்க்கன்னியின் கண்ணீர் ஆற்றல் மிக்கது
ஆற்றிடாத் துன்பம் அதன் அகத்தில் அடங்கியுள்ளது.
விதியா இவர் செய்வதும் சரியா? கவிஞர் தம் கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறக்க முடியாத ஒரு படைப்பு.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Bஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Lஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jun 21, 2011 10:27 am

வை.பாலாஜி wrote:வாழ்த்துக்கள் பாலா .. பஞ்ச் மட்டும் அல்ல கவிதையும் எழுதி கலக்குறீங்க .....
நன்றி பாலாஜி! அன்பு மலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 10:54 am

நல்ல கவிதை, ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 677196
முதிர் கண்ணிகள் உருவாவது வரதட்சணை மட்டும் காரணமில்லை, வேலைக்கும் செல்லும் பெண்ணை அனுப்ப பிறந்த வீடு அவ்வளவு எளிதில் முடிவு எடுபதுதில்லை என்பது இன்றைய நிதர்சன உண்மை.



சதாசிவம்
ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:09 pm

ஈகரையில் எனது முதல் படைப்பு ---மறுபடி உங்கள் பார்வைக்கு



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 28, 2011 6:15 pm

அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)



ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Yஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Aஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Sஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Uஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Dஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 Hஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 28, 2011 6:16 pm

கே. பாலா wrote:இளைஞர்களின் வரதட்சிணை
பேரத்தில்
என் வாழ்க்கை
கருகுவதும் சரியா?

யதார்த்தமாக கதிர்வீச்சு காக்கும் கவிதை அருமை ஆனால் இந்த வரிகள் நெருடலாக இருக்கே சார் ஒரு மாப்பிள்ளை வரதாசனை கேட்க்க அவ்ர்களின் பெற்றோர்களின் நெருக்கடித்தானே காரணம் அவனை எப்படி குத்தம் சொல்லமுடியும் அதுமட்டுமில்லாம சில இடங்களுல நான் பார்த்தவரை பெண்ணை பெத்தவர்கள் நல்ல மாப்பிள்ளை வீட்டுடக்கூடாதுணு இதை செய்யுறேன் அதை செயுரேநுணு ஆசை காட்டி கல்யாணம் செஞ்சு வச்சுடுவாங்க அப்புறம் கஸ்ட்ட படுறது அந்த பொன்னுத்தானே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு முதிர் கன்னி பேசுகிறாள்  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 28, 2011 6:19 pm

உதயசுதா wrote:அதெல்லாம் சரி தலைவரே.நாங்க எல்லாரும் உங்க கவிதையா படிச்சுட்டு பின்னூட்டம் போட்டு இருக்கோம்.அது என்ன சில பேருக்கு மட்டும்
நன்றி சொல்லி இருக்கீங்க,சில பேருக்கு சொல்லலையே ஏன்?
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
(சுதா உன் வாய் ஏன் சும்மாவே இருக்க மாட்டேங்குது.எப்ப பார்த்தாலும் பாலாவை வம்புக்கு இழுக்கர? உனக்கு என்ன திமிரா?)
அதான் சொன்னேனே ! இது ஆரம்பகாலத்தில் வந்தது அனுபவம் பத்தாது ...இப்போ சொல்லி விடுகிறேன் நன்றி நன்றி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக