புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
bala_t
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:52 pm

உயிரின் விலை என்ன?


வைரமான முத்துக்களை பார்த்தேன்
அந்த முத்துக்கள் என்ன சொத்துக்களா?
தங்கத்தைப் பார்த்தேன்
அந்த தங்கங்கள் என்ன
அங்கத்தை விட மேலானதா?

உலகத்தில் மதிப்பான அத்தனையும்
மனதில் கணக்குப் போட்டேன்
விலை மதிக்க முடியாத எதுகும்
முடியாத முடிவுக்குள் வருகின்றது
மனித உள்ளங்களே மதிப்பிடுங்கள்
மதிப்பில் மதிக்க முடியாத சொத்து எது?

அறிவும் விவேகமுமா?
வீரமும் சாதனையுமா?
பலமும் அந்தஸ்துமா?
கொடை கொண்ட தியாகமா?
கொண்டாடும் உறவுகளா?
கல்வியும் செல்வமுமா?
வீரமும் அழகுமா?

அத்தனையும் சேர்ந்தாலும்
அடைக்கலாம் மதிப்புக்குள்....... ஆனால்
உறவுகளே! உள்ளங்களே!
கடவுள் தந்த மதிப்பில்லா
நிறைவான பரிசு எது?

மனிதனின் உயிரன்றோ
மனிதா நீ அதைப்பறித்தால்
எதைக் கொடுத்து மீண்டும் அதை
வாங்கிடுவாய் சொல்லடா?
உயிர்களை பறிக்கின்ற
இலங்கை வான்படையே
இது உன் கொடுமையடா
என்றும் உன் மடைமையடா

உயிர்களை நீ பறிக்காதே
உணர்வுகளை நீ சிதைக்காதே
உள்ளங்களை நீ வதைக்காதே
போட்டியிடு உன் பகைஞனுடன்
போடாதே குண்டுகளை
அப்பாவி மக்கள்மீது.

எது கொடுத்தும் வாங்கிடுவாய்
உயிர் எடுத்தால் எது கொடுப்பாய்?
உயிருக்கு விலை ஏது?
அதுக்கேது நிகரேது?

உயிர்களை நீ பறிக்காதே
உனக்கு அது உரிமையில்லை
பாவங்களைச் சேர்க்காதே
பாதாளம் சென்றிடுவாய்
உணர்ந்திடு நீ உடனடியாய்
நிறுத்திடு உன் குண்டு வீச்சை.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:53 pm

புன்னகை என்ன விலை?







வெண்ணிலவின் விம்பமோ எனத்தோன்றும்
பெண்ணிவளின் கரு விழியால் எனை நோக்கி
பொன் உதட்டில் இவள் சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?

வண்ணமலர் பூக்கின்ற நந்தவனம்-உனை
வர்ணிக்க ஏங்குகின்றதெந்தன் மனம்
வாய் மொழியில் சொல்லாமல் நீ தரும்
புன்னகைதான் என்ன விலை.?

கருவண்டோ என வியக்கும் விழி இரண்டு
காந்தத்தைப்போல் அவை என்னை கவர்வதுண்டு
கவிதையின் இவ்வரிகண்டு நீ சிந்தும்
புன்னகைதான் என்ன விலை.?

சிற்பிகள் செதுக்காத தந்தச்சிலை-இவள்
சிற்றிடையில் பிறந்ததுதான் மின்னல் அலை
சிந்தாமல் சிதறாமல் இவள் தரும்
புன்னகைதான் என்ன விலை,?

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:58 pm

கண் இருந்தும்....


காதலித்தவர் தோற்றவர் எல்லாம்
வேறு திருமணம் செய்யவில்லையா என்றாயே?
சொன்னது நீயா ?
நீயா ?
என்னிடம் நானே கேட்கிறேன்.

காதலித்தவர் தோற்றவர்களிடம் கேட்டு சொல்
மறந்துவிட்டா வேறு ஒருவருடன் வாழ்கிறார்கள்?
உன்னால் முடியும்
உண்மையில் காதலித்திருந்தால் தானே
உன்னால் முடியாததற்கு ?
உன்னைப்போல் மற்றவர்களை நினைக்காதே!

நீ இதை இன்று செல்வாய்;
என்று அன்றே தெரிந்திருந்தால்
நன்றே விலகியிருப்பேன் - நான்

காதலிப்பவர்களுக்கு கண் இல்லை
உண்மையோ பொய்யோ ?
எனக்கு இல்லாமல்
போய் விட்டது என்பது மட்டும் - உண்மை
கண் இருந்தும் குருடி - நான

என்மேல் ஏன் இவ்வளவு அன்பு
யாரும் கிடைகாததாலோ
இது உன் சந்தேகம்
நான் ஏங்கியது உன்
அன்புகாக தான்
இது என் பதில்

காதலித்து தோற்றவள்
என்பது தெரிந்தும்
நீ வைக்கும் உண்மையான அன்பு
காலம் தோறும் வேண்டும் ஏங்குபவர் பலர்
என்னிடத்தில் -ஆனால் நான் ? நான்?
இப்போதும் நான்
கண் இருந்தும் குருடி

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:59 pm

sory iam go tharsan

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Aug 19, 2009 3:34 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்,
திரு தர்ஷனின் கவிதைகளைப் படித்ததும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது
அது:
வாழும் உயிரினை வாங்கிவிடல் -இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்
வீழும் உடலை எழுப்புதலோ -ஒரு
வேந்தன் நினைக்கிலும் ஆகாதையா.

பாராட்டுக்கள் திரு தர்ஷன் அவர்களே
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக