புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
டட்டடாங்..இதோ மீனுவின் ஈகரை கண்ணோட்டம்..27.10.2009
[You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
அன்பு தொல்லை தாங்க முடியாம ..இப்போ உங்க அன்புக்காக தரேன்...என்ன என்ன....என்னமோ கேக்கிறீங்க ..ஓஓஓஓ யார் தனிமடல் அனுப்பியது என்றா..சொல்றேன்..சொல்றேன்..அதை சொல்லத்தானே இந்த பாடு..என்னமா காதலி தீட்டிகிறாங்க எல்லோரும்..என்ன ஒரு ஆர்வம்..ஒவோருத்தங்களும்..அனுப்பிய தனிமடலின் எண்ணிக்கை ..ஆயிரத்தை தாண்டி விட்டதுங்க ..ஈகரைய் சாதனையில்.. இந்த தனிமடல் சாதனையும் சேர்த்துக்கனும்...
நம்ம தமிழன் அண்ணா..இருக்காரே..மடல் மேலே மடல்..மீனு குட்டி ..எங்கேடா உன் கண்ணோட்டம் ..உன் கண்ணோட்டாத்தில் விழித்தால் தான் ..பொழுதே நன்றாக விடிகிறதே ,,, எப்படி டிவி இருந்தாலும்..ரிமோட் இல்லை என்றால் எப்படியோ ..அதே போல தான் மீனு கண்ணோட்டம் இல்லாம இருக்கும் ஈகரையும் என்று தத்துவமெல்லாம் கொட்டி கொட்டி மடல் வருமுங்க ..( யாரோ கொலை வெறி கண்களுடன் எதுக்கு இப்படி மீனுவை பார்க்கிறீங்க ..யாருப்பா அது ..இப்படியெல்லாம் பயமுறுத்த படாது ..ஆமா சொல்லிட்டேன் )
நம்ம தல ..ராஜா அண்ணா ..அவரு மீனுவின் செல்ல அண்ணா..அவரும் நேரம் வரும்போதெல்லாம் ..தனிமடல் அனுப்பியும் ..கால் பண்ணியும்.. செல்ல மீனும்மா ..கொஞ்சம் கண்ணோட்டம் போடும்மா..கண்ணோட்டம் இல்லை என்றால் ..பீர் அடித்தாலும் ..போதை ஏறாத போல ..இருக்கும்மா..தம் அடித்தாலும்.. புகை வரலை என்றால் எப்படியோ ..அப்படி இருக்கு செல்லம் என்று அழாத குறை..
( யாருங்க அது ..துப்பாக்கியை தூக்குவது..சொல்லிட்டு சுடுங்கப்பா )
நம்ம விஜய் இருக்கானே.. அவன் தான் ..நம்ம ஈகரை விஜய்..மடல் மேலே மடல் போட்டு ..என்ன மீனு ..நீ பண்ணுவது சரியா ..உனக்கே நியாயமா ..நீயே இப்படி பண்ணலாமா என்று ஒரே..கேள்வி மேலே கேட்டான்.. என்ன விஜி கண்ணா ..எதனால் இவளவு கோபம் மீனுமேலே ..என்று கேட்டதுக்கு..உன் கண்ணோட்டம் இல்லை என்றால் ..ஒரே தலை வலியா இருக்கு மீனு ..ப்ளீஸ் போடு..எனக்காக..தலை வலிக்கு..மாத்திரை எப்படி அவசியமோ..அதே போல ஈகரைக்கு உன் கண்ணோட்டம் கண்டிப்பா தேவை மீனு (ஈகரைல யாருக்காவது தலை வலியாங்க ) என்று..ஒரே அன்பு தொல்லைங்க ..மீனு ,எப்படி தலையில் முடி இல்லாம தலைய தடவினா ..இருக்குமோ..அப்படி உன் கண்ணோட்டம் இல்லைன்னா ..இருக்கு ..(என்ன விஜய்..எதுக்கு தலையை இப்படி ரெண்டு கையாலும் பிடிக்கிறீங்க ..தலையை வலிக்குதா )
நம்ம கிருபை இருக்காரே.. அவரு..ஒரே தொல்லைங்க..சாரி அன்பு தொல்லைங்க.. மீனு எதுக்கு..உன் கண்ணோட்டம் இப்போ வரதில்லை ..நான் அதிகாலை அலாரம் வைத்து எந்திரிப்பேன் ..உன் கண்ணோட்டம் பார்க்க ..ஆனா உன் கண்ணோட்டம் இப்போ வருவதில்லை ..ஒழுங்கு மரியாதையா கண்ணோட்டம் போடு என்று ..கொஞ்சம் அதிகார அன்பால்..ஒரு மிரட்டல் ..சாரி பல மிரட்டல் மடல் வந்ததுங்க ...எப்படி நமக்கு ஈகரை பிடிக்குமோ..அப்படி ..உன் கண்ணோட்டம் பிடிக்கும் மீனு ..என்று பயங்கர ஐஸ் ..மீனு ஸ்லீப் பண்ணனும் என்றால் கண்ணோட்டம் தாடி.. எப்படி ஸ்லீப் பண்ண தூக்க மாத்திரையோ.. அதே போல நான் ஸ்லீப் பண்ண உன் கண்ணோட்டம்.. என்று ஐஸ் ...(என்ன ..யாரு ஐஸ் கட்டி எடுத்து ..வீசுரான்களே..சொல்லிட்டு வீசுங்கப்பா ..)
நம்ம ரூபன்..இருக்காரே.. மீனு எதுக்கு நீ இப்படி இருக்கின்றாய் ..உன் அழகான கண்ணோட்டம் எங்கே..உன் கண்ணோட்டம் இல்லாமா என் லப் டாப் ..ஒழுங்கா வொர்க் பண்ணுதில்லை ..ஒழுங்கா போடு..கண்ணோட்டம்..லப் டாப் என்னில் கோபிக்குது..அதனால் மக்கர் பண்ணுது .. என்று ..ஒரே அழுகை..சரி அவனும் நம்முடன் பேசணுமே என்றுதான் ..சரி போடலாம்..ஒரே போடாய் ..சாரி கண்ணோட்டத்தை சொன்னேங்க ...(ரூபன் லப் டாப் ஆலே மீனு தலைக்கு குறி வைத்து .. தலையை அடிக்க கிளம்பிட்டு இருக்கான்..உன் தலை இருப்பதால் தானே இப்படி படுத்துறாய் என்று ..ஐயோ கிளம்பிட்டான்யா ..கிளம்பிட்டான் ) )
யாரோ ஒருத்தங்க சாரி..அவங்க இருவர் ....தங்க பெயர் போடாம தனிமடல் அனுப்பி இருந்தாங்க..அனுப்பிகிட்டு இருக்காங்க .. மீனு எனக்கு உன் கண்ணோட்டம் இல்லை என்றால் அழுகை வருது ..தெரியுமா ? கண்ணோட்டம் இருந்தா இன்னும் அழுவேன் என்பது மறைக்க பட்ட செய்தி ..
அதனால்..நீ டெய்லி கண்ணோட்டம் போடு கண்ணம்மா ....ஈகரை எனக்கு எப்படியோ தெரியாது..கண்ணோட்டம் போடும் மீனு எனக்கு கண்ணம்மா ..என்று ஒரு மடலுங்க சாரி சாரி பல ஆயிரம் மடலுங்க ..மீனுவுக்கு இருவர் மேலே சந்தேகம்.. ஒன்று தற்போது காதலில் சிக்கி தவிக்கும்..அரசனோ ..அல்லது.. காதலை சொல்லாம விட்ட ..ஷெரி பழமோ என்று..என்ன வெக்கமோ ..அதனால் பெயரே இல்லாம மடல்..அதில் ஒருத்தர்..தான் காதலில் சிக்கி இருப்பதை காமிக்க ..பல இதயங்களை அனுப்பியும் இருந்தாருங்க.. மீனுவும்..தன்னைத்தான் இவரு..காதலிக்கிறாரோ என்று பார்த்தால்..அது மீனு இல்லைங்க என்பது நிம்மதி செய்திங்க ..௮ஒரு நிமிஷம்..மீனு மனசில் பட்டம் பூச்சி பறந்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த கண்ணாமுச்சிங்க..
என்ன இருந்தாலும் பெயரே போடாத இருவரையும் மீனுவுக்கு பிடிக்குமே..அப்போ எதுக்கு ..பெயர் சொல்லாம இப்படி உன் கண்ணோட்டம் போடு..இல்லை என்றால் ..அழுகை அழுகை யா வருது மீனு என்று ..சொல்லணும்..நேரடியாவே சொல்லலாமே..(இருவர் மீனுவை குறி வைத்து சில ..பழைய பொருள்களால் அடிக்க வரும் சவுண்ட் கேக்குது..சிலர் கிளிகளை வைத்தே ..மீனுவை கடித்தே கொல்ல சதி செய்வதை..உளவுத்துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள் ..மீனு எஸ்கேப் )
நம்ம மாணிக் இருக்காரே..அவரு கவிதை ..சொல்லி மீனு கண்ணோட்டம் போடுடா ..இல்லை என்றால்..கேவலமான கவிதையாலே உன்னை கொன்னுடுவேன் என்று ஒரு கொலை மிரட்டலுங்க ..என்ன பெயர் இது..மாணிக் .. இதன் அர்த்தம் என்னவோ..யாராவது தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...இவரு மடல் மேலே மடல்..மீனு செல்லம்..வாடா ..வந்து கண்ணோட்டம் தாடா ..என்று ( யாரோ வருவது தெரியுதுங்கோ )
நம்ம ..யாழவன்..நம்ம கோவை ஷிவா ,நம்ம சதீஷ் ,நம்மா தாமு, நம்ம கான்,நம்ம வித்யாசாகர் ,நம்ம நந்திதா அக்கா ,நம்ம மதன்.நம்ம அபிக்குட்டி...இப்படி எல்லோருமே..அன்பாலே கண்ணோட்டம் தா மீனு என்று டெய்லி ..சாப்பிடுரான்களோ இல்லையோ ...மீனுவுக்கு மடல் அனுப்ப தவறுவதே இல்லை ..சுவாசிக்க மறந்தாலும் மறப்பாங்க ..ஆனா மடல் அனுப்ப மறக்கவே மாட்டாங்க ..இவங்க இதயம் துடிக்க மறந்தாலும்..மீனுவை நினைக்க ..சாரி மடல் அனுப்ப மறக்க மாட்டாங்களா.. ..அவளவு விருப்பம் மீனு கண்ணோட்டம் பார்க்க படிக்க..பாராட்ட (எங்கே பாராட்டுறாங்க ..ஒரு குரூப் ஆகா கிளம்பிட்டு இருப்பதாய்..ரகசிய செய்தி வருதுங்க..அதனால் கிளம்புறேங்க..பாதுகாப்பான இடம் தேடி..யாராவது கொஞ்சம் அடைக்கலம் தாங்கப்பா ...டொக்..டொக்..டொக் ..யாரோ ஒருத்தங்க வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டுறேங்க..அதுதான் இந்த டொக் ..டொக் ..டொக்.. சவுண்ட்...
யாரோ கதவை திறக்குறாங்க ..அட நம்ம திமிங்க்ஸ் ...ஹேய்ய்..மீனு குட்டி ,,நீயா ..வா வா ..உள்ளே வா.. என்ன இப்படி முச்சு வாங்குறே..என்கிறாரு..நானோ..திமிங்க்ஸ் மீனுவை காப்பாற்றுங்க திமிங்க்ஸ்.. எல்லோரும் கொலை வெறியுடன்..மீனுவை கொலை பண்ண வராங்க என்று சொல்லும் போதே..மீண்டும்..டொக்..டொக்..டொக் ,,, ஐயோ ..மீனு எஸ்கேப்..
அடுத்து வரும் கண்ணோட்டத்தில்.. சில..இதோ..
நம் ஈகரை நண்பர் காதலில் விழுந்து ரொம்ப முனகிட்டு இருக்கார்..அவர் காதலுக்கு ஒரு மீன் ..ஹெல்ப் பண்ணுகிறது...
இன்னொரு நண்பர்.. காதல் சொல்வதை விடுத்து ..தற்போது வேண்டாம்.. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..
இன்னொரு நண்பருக்கு ..டெய்லி கால் பண்ணும் பெண் ..நாலு நாளாய் கால் பண்ணாததால் ..சிறு வருத்தத்தில் உள்ளார்..
அடுத்து இன்னொரு...................
தொடரும்...
அன்புடன் உங்க செல்லமான மீனு குட்டி [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
அன்பு தொல்லை தாங்க முடியாம ..இப்போ உங்க அன்புக்காக தரேன்...என்ன என்ன....என்னமோ கேக்கிறீங்க ..ஓஓஓஓ யார் தனிமடல் அனுப்பியது என்றா..சொல்றேன்..சொல்றேன்..அதை சொல்லத்தானே இந்த பாடு..என்னமா காதலி தீட்டிகிறாங்க எல்லோரும்..என்ன ஒரு ஆர்வம்..ஒவோருத்தங்களும்..அனுப்பிய தனிமடலின் எண்ணிக்கை ..ஆயிரத்தை தாண்டி விட்டதுங்க ..ஈகரைய் சாதனையில்.. இந்த தனிமடல் சாதனையும் சேர்த்துக்கனும்...
நம்ம தமிழன் அண்ணா..இருக்காரே..மடல் மேலே மடல்..மீனு குட்டி ..எங்கேடா உன் கண்ணோட்டம் ..உன் கண்ணோட்டாத்தில் விழித்தால் தான் ..பொழுதே நன்றாக விடிகிறதே ,,, எப்படி டிவி இருந்தாலும்..ரிமோட் இல்லை என்றால் எப்படியோ ..அதே போல தான் மீனு கண்ணோட்டம் இல்லாம இருக்கும் ஈகரையும் என்று தத்துவமெல்லாம் கொட்டி கொட்டி மடல் வருமுங்க ..( யாரோ கொலை வெறி கண்களுடன் எதுக்கு இப்படி மீனுவை பார்க்கிறீங்க ..யாருப்பா அது ..இப்படியெல்லாம் பயமுறுத்த படாது ..ஆமா சொல்லிட்டேன் )
நம்ம தல ..ராஜா அண்ணா ..அவரு மீனுவின் செல்ல அண்ணா..அவரும் நேரம் வரும்போதெல்லாம் ..தனிமடல் அனுப்பியும் ..கால் பண்ணியும்.. செல்ல மீனும்மா ..கொஞ்சம் கண்ணோட்டம் போடும்மா..கண்ணோட்டம் இல்லை என்றால் ..பீர் அடித்தாலும் ..போதை ஏறாத போல ..இருக்கும்மா..தம் அடித்தாலும்.. புகை வரலை என்றால் எப்படியோ ..அப்படி இருக்கு செல்லம் என்று அழாத குறை..
( யாருங்க அது ..துப்பாக்கியை தூக்குவது..சொல்லிட்டு சுடுங்கப்பா )
நம்ம விஜய் இருக்கானே.. அவன் தான் ..நம்ம ஈகரை விஜய்..மடல் மேலே மடல் போட்டு ..என்ன மீனு ..நீ பண்ணுவது சரியா ..உனக்கே நியாயமா ..நீயே இப்படி பண்ணலாமா என்று ஒரே..கேள்வி மேலே கேட்டான்.. என்ன விஜி கண்ணா ..எதனால் இவளவு கோபம் மீனுமேலே ..என்று கேட்டதுக்கு..உன் கண்ணோட்டம் இல்லை என்றால் ..ஒரே தலை வலியா இருக்கு மீனு ..ப்ளீஸ் போடு..எனக்காக..தலை வலிக்கு..மாத்திரை எப்படி அவசியமோ..அதே போல ஈகரைக்கு உன் கண்ணோட்டம் கண்டிப்பா தேவை மீனு (ஈகரைல யாருக்காவது தலை வலியாங்க ) என்று..ஒரே அன்பு தொல்லைங்க ..மீனு ,எப்படி தலையில் முடி இல்லாம தலைய தடவினா ..இருக்குமோ..அப்படி உன் கண்ணோட்டம் இல்லைன்னா ..இருக்கு ..(என்ன விஜய்..எதுக்கு தலையை இப்படி ரெண்டு கையாலும் பிடிக்கிறீங்க ..தலையை வலிக்குதா )
நம்ம கிருபை இருக்காரே.. அவரு..ஒரே தொல்லைங்க..சாரி அன்பு தொல்லைங்க.. மீனு எதுக்கு..உன் கண்ணோட்டம் இப்போ வரதில்லை ..நான் அதிகாலை அலாரம் வைத்து எந்திரிப்பேன் ..உன் கண்ணோட்டம் பார்க்க ..ஆனா உன் கண்ணோட்டம் இப்போ வருவதில்லை ..ஒழுங்கு மரியாதையா கண்ணோட்டம் போடு என்று ..கொஞ்சம் அதிகார அன்பால்..ஒரு மிரட்டல் ..சாரி பல மிரட்டல் மடல் வந்ததுங்க ...எப்படி நமக்கு ஈகரை பிடிக்குமோ..அப்படி ..உன் கண்ணோட்டம் பிடிக்கும் மீனு ..என்று பயங்கர ஐஸ் ..மீனு ஸ்லீப் பண்ணனும் என்றால் கண்ணோட்டம் தாடி.. எப்படி ஸ்லீப் பண்ண தூக்க மாத்திரையோ.. அதே போல நான் ஸ்லீப் பண்ண உன் கண்ணோட்டம்.. என்று ஐஸ் ...(என்ன ..யாரு ஐஸ் கட்டி எடுத்து ..வீசுரான்களே..சொல்லிட்டு வீசுங்கப்பா ..)
நம்ம ரூபன்..இருக்காரே.. மீனு எதுக்கு நீ இப்படி இருக்கின்றாய் ..உன் அழகான கண்ணோட்டம் எங்கே..உன் கண்ணோட்டம் இல்லாமா என் லப் டாப் ..ஒழுங்கா வொர்க் பண்ணுதில்லை ..ஒழுங்கா போடு..கண்ணோட்டம்..லப் டாப் என்னில் கோபிக்குது..அதனால் மக்கர் பண்ணுது .. என்று ..ஒரே அழுகை..சரி அவனும் நம்முடன் பேசணுமே என்றுதான் ..சரி போடலாம்..ஒரே போடாய் ..சாரி கண்ணோட்டத்தை சொன்னேங்க ...(ரூபன் லப் டாப் ஆலே மீனு தலைக்கு குறி வைத்து .. தலையை அடிக்க கிளம்பிட்டு இருக்கான்..உன் தலை இருப்பதால் தானே இப்படி படுத்துறாய் என்று ..ஐயோ கிளம்பிட்டான்யா ..கிளம்பிட்டான் ) )
யாரோ ஒருத்தங்க சாரி..அவங்க இருவர் ....தங்க பெயர் போடாம தனிமடல் அனுப்பி இருந்தாங்க..அனுப்பிகிட்டு இருக்காங்க .. மீனு எனக்கு உன் கண்ணோட்டம் இல்லை என்றால் அழுகை வருது ..தெரியுமா ? கண்ணோட்டம் இருந்தா இன்னும் அழுவேன் என்பது மறைக்க பட்ட செய்தி ..
அதனால்..நீ டெய்லி கண்ணோட்டம் போடு கண்ணம்மா ....ஈகரை எனக்கு எப்படியோ தெரியாது..கண்ணோட்டம் போடும் மீனு எனக்கு கண்ணம்மா ..என்று ஒரு மடலுங்க சாரி சாரி பல ஆயிரம் மடலுங்க ..மீனுவுக்கு இருவர் மேலே சந்தேகம்.. ஒன்று தற்போது காதலில் சிக்கி தவிக்கும்..அரசனோ ..அல்லது.. காதலை சொல்லாம விட்ட ..ஷெரி பழமோ என்று..என்ன வெக்கமோ ..அதனால் பெயரே இல்லாம மடல்..அதில் ஒருத்தர்..தான் காதலில் சிக்கி இருப்பதை காமிக்க ..பல இதயங்களை அனுப்பியும் இருந்தாருங்க.. மீனுவும்..தன்னைத்தான் இவரு..காதலிக்கிறாரோ என்று பார்த்தால்..அது மீனு இல்லைங்க என்பது நிம்மதி செய்திங்க ..௮ஒரு நிமிஷம்..மீனு மனசில் பட்டம் பூச்சி பறந்தது அவளுக்கு மட்டுமே தெரிந்த கண்ணாமுச்சிங்க..
என்ன இருந்தாலும் பெயரே போடாத இருவரையும் மீனுவுக்கு பிடிக்குமே..அப்போ எதுக்கு ..பெயர் சொல்லாம இப்படி உன் கண்ணோட்டம் போடு..இல்லை என்றால் ..அழுகை அழுகை யா வருது மீனு என்று ..சொல்லணும்..நேரடியாவே சொல்லலாமே..(இருவர் மீனுவை குறி வைத்து சில ..பழைய பொருள்களால் அடிக்க வரும் சவுண்ட் கேக்குது..சிலர் கிளிகளை வைத்தே ..மீனுவை கடித்தே கொல்ல சதி செய்வதை..உளவுத்துறை நண்பர்கள் தெரிவிக்கிறார்கள் ..மீனு எஸ்கேப் )
நம்ம மாணிக் இருக்காரே..அவரு கவிதை ..சொல்லி மீனு கண்ணோட்டம் போடுடா ..இல்லை என்றால்..கேவலமான கவிதையாலே உன்னை கொன்னுடுவேன் என்று ஒரு கொலை மிரட்டலுங்க ..என்ன பெயர் இது..மாணிக் .. இதன் அர்த்தம் என்னவோ..யாராவது தெரிந்தா கொஞ்சம் சொல்லுங்கப்பா...இவரு மடல் மேலே மடல்..மீனு செல்லம்..வாடா ..வந்து கண்ணோட்டம் தாடா ..என்று ( யாரோ வருவது தெரியுதுங்கோ )
நம்ம ..யாழவன்..நம்ம கோவை ஷிவா ,நம்ம சதீஷ் ,நம்மா தாமு, நம்ம கான்,நம்ம வித்யாசாகர் ,நம்ம நந்திதா அக்கா ,நம்ம மதன்.நம்ம அபிக்குட்டி...இப்படி எல்லோருமே..அன்பாலே கண்ணோட்டம் தா மீனு என்று டெய்லி ..சாப்பிடுரான்களோ இல்லையோ ...மீனுவுக்கு மடல் அனுப்ப தவறுவதே இல்லை ..சுவாசிக்க மறந்தாலும் மறப்பாங்க ..ஆனா மடல் அனுப்ப மறக்கவே மாட்டாங்க ..இவங்க இதயம் துடிக்க மறந்தாலும்..மீனுவை நினைக்க ..சாரி மடல் அனுப்ப மறக்க மாட்டாங்களா.. ..அவளவு விருப்பம் மீனு கண்ணோட்டம் பார்க்க படிக்க..பாராட்ட (எங்கே பாராட்டுறாங்க ..ஒரு குரூப் ஆகா கிளம்பிட்டு இருப்பதாய்..ரகசிய செய்தி வருதுங்க..அதனால் கிளம்புறேங்க..பாதுகாப்பான இடம் தேடி..யாராவது கொஞ்சம் அடைக்கலம் தாங்கப்பா ...டொக்..டொக்..டொக் ..யாரோ ஒருத்தங்க வீட்டை கண்டு பிடித்து கதவை தட்டுறேங்க..அதுதான் இந்த டொக் ..டொக் ..டொக்.. சவுண்ட்...
யாரோ கதவை திறக்குறாங்க ..அட நம்ம திமிங்க்ஸ் ...ஹேய்ய்..மீனு குட்டி ,,நீயா ..வா வா ..உள்ளே வா.. என்ன இப்படி முச்சு வாங்குறே..என்கிறாரு..நானோ..திமிங்க்ஸ் மீனுவை காப்பாற்றுங்க திமிங்க்ஸ்.. எல்லோரும் கொலை வெறியுடன்..மீனுவை கொலை பண்ண வராங்க என்று சொல்லும் போதே..மீண்டும்..டொக்..டொக்..டொக் ,,, ஐயோ ..மீனு எஸ்கேப்..
அடுத்து வரும் கண்ணோட்டத்தில்.. சில..இதோ..
நம் ஈகரை நண்பர் காதலில் விழுந்து ரொம்ப முனகிட்டு இருக்கார்..அவர் காதலுக்கு ஒரு மீன் ..ஹெல்ப் பண்ணுகிறது...
இன்னொரு நண்பர்.. காதல் சொல்வதை விடுத்து ..தற்போது வேண்டாம்.. என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்..
இன்னொரு நண்பருக்கு ..டெய்லி கால் பண்ணும் பெண் ..நாலு நாளாய் கால் பண்ணாததால் ..சிறு வருத்தத்தில் உள்ளார்..
அடுத்து இன்னொரு...................
தொடரும்...
அன்புடன் உங்க செல்லமான மீனு குட்டி [You must be registered and logged in to see this image.]
என்ன மீனு எல்லோரும் மீனுவின் கண்ணோட்டத்துக்கு இவ்வளவு எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களா நாளை காலை பார்ப்போம் எல்லோரும் என்ன எதிர்பார்ப்புடன் மீனுவை வரவேற்கிறார்கள் என்று பார்ப்போம் [You must be registered and logged in to see this image.]
மீனு இப்படியா எல்லரும் எதிர்பாக்குராங்க... [You must be registered and logged in to see this image.]
அப்ப ஏதோ விஷயம் இருக்கு.... [You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
மீனு உன்னை நீயோ ஏன் புகழ்ந்துக்குர... [You must be registered and logged in to see this image.]
வேர யாரும் உண்னை பாராட்டலையா? [You must be registered and logged in to see this image.]
அப்ப ஏதோ விஷயம் இருக்கு.... [You must be registered and logged in to see this image.]
மகா ஜனங்களே என்ன ஒரு சந்தோசம் உங்களுக்கு ..எல்லோர் முகத்திலும் எத்தனை மகிழ்ச்சி..
ஈகரை கண்ணோட்டத்துக்கு இத்தனை வரவேற்பா (என்ன..தலையில் அடிச்சுக்கும் ஒரு சவுண்ட் ..கேக்குதே )
பலர் என்னிடம் ..ஒரே தனிமடலில் ..மீனு செல்லம் ..நாங்க ஈகரை வருவதே ..உன் ஈகரை கண்ணோட்டம் பார்க்கத்தான் ..அதனாலே கொஞ்சம் அடிக்கடி கண்ணோட்டம் தா செல்லம் என்று ஒரே அன்பு தொல்லைங்க ..
மீனு உன்னை நீயோ ஏன் புகழ்ந்துக்குர... [You must be registered and logged in to see this image.]
வேர யாரும் உண்னை பாராட்டலையா? [You must be registered and logged in to see this image.]
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மற்றவர்களை சிரிக்க வைத்து ரசிப்பதில் மீனுவுக்கு நிறைய ஆர்வம் உண்டு என்று நினைக்கிறேன்.......
மாணிக் என்பது பாட்ஷா படத்தில் ரஜினியின் சுருக்கப் பெயர் செல்லப் பெயர்..... என்னுடைய பெயர் மணிகண்டன் ஆதலால் நான் மாணிக் என்று வைத்துக் கொண்டேன் ஈகரைக்கு மட்டும்.
கேவலமான கவிதை இல்லை அழகான கவிதை தருகிறேன்
என்றோ ஒரு நாள் வரும்
என்று எதிர்பார்த்தேன்
இப்போதே வந்தது என்று
மிகவும் சந்தோசப்பட்டேன்
இன்னும் வராதா என்று
மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்
இதைவிட ஈகரையின் பெருமையைச் சொல்ல
வேறு இல்லை என்று நினைக்கிறேன்
அது மீனுவின் கண்ணோட்டத்தினால் மட்டும்.............
நன்றி மீனு [You must be registered and logged in to see this image.]
மாணிக் என்பது பாட்ஷா படத்தில் ரஜினியின் சுருக்கப் பெயர் செல்லப் பெயர்..... என்னுடைய பெயர் மணிகண்டன் ஆதலால் நான் மாணிக் என்று வைத்துக் கொண்டேன் ஈகரைக்கு மட்டும்.
கேவலமான கவிதை இல்லை அழகான கவிதை தருகிறேன்
என்றோ ஒரு நாள் வரும்
என்று எதிர்பார்த்தேன்
இப்போதே வந்தது என்று
மிகவும் சந்தோசப்பட்டேன்
இன்னும் வராதா என்று
மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்
இதைவிட ஈகரையின் பெருமையைச் சொல்ல
வேறு இல்லை என்று நினைக்கிறேன்
அது மீனுவின் கண்ணோட்டத்தினால் மட்டும்.............
நன்றி மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
முதல் வரியிலிருந்து கடைசி வரிவர மொக்கை போட்டு டு கண்ணோட்டமே போடல....
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
விஜய் என்ன இது இத்தனை தடவை முட்டிக்கொள்கிறாய் பாவம் மீனு பிழைத்துப்போகிறாள் விட்டு விடுங்கள்......
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ஏய் மீனு என்ன நெனச்சுட்டு இருக்க மீனுவின் கண்ணிட்டம்னு வந்த இப்பட்டி பண்ணிற்டயே போ [You must be registered and logged in to see this image.]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மீனு பிழைக்கிறது இருக்கட்டும் விஜய்க்கு தலைல வர ரத்தத்தை தொடைங்க முதல்ல அய்யோ பவம் [You must be registered and logged in to see this image.]Manik wrote:விஜய் என்ன இது இத்தனை தடவை முட்டிக்கொள்கிறாய் பாவம் மீனு பிழைத்துப்போகிறாள் விட்டு விடுங்கள்......
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6
|
|