புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 20:51
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
by ayyasamy ram Today at 20:51
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 20:49
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 20:48
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 20:45
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 19:32
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 18:55
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 18:54
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 18:53
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 18:52
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 18:50
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 18:47
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 18:43
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:40
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 18:40
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 17:42
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009
ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..
இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..
என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,
வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..
இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...
என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..
இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,
அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
"ன்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,"
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் வீட்டில் பல தடவை திட்டு வாங்கியிடுக்கேன் சண்டை குட வந்திருக்கு [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ம்ம்ம்ம்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
-
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
நானும் ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் நண்பர்களிடம் அடி வாங்கி இருக்கிறேன்.....
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....
சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....
இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......
என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே
மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
பொறாமையா! அது எள்ளளவும் இல்லை, அது பிடிக்காத குணமும் கூட,அக்கறை இருப்பதனால்த்தான் அர்த்தமுள்ளதாக கருத்துக்கள் இருக்கிறது.ஒரு புத்தகத்தில் எத்தனையோ ஆயிரம் விடயங்கள் இருக்கும், ஆனால் ஒரு சிறியதோர் முகவுரை, அப்புத்தகத்தில் அடங்கியிருக்கும் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டிருக்கும்.கண்ணோட்டம் என்பது ஓர் மேற்பார்வையே! இன்றைய கண்ணோட்டத்தில் ஈகரை என்றால் என்ன என்பதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|