புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
19 Posts - 49%
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 3%
Guna.D
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 3%
Shivanya
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
10 Posts - 2%
prajai
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
9 Posts - 2%
jairam
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_m10அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி)


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 4:54 pm



நான்
இன்று என்ன விரைந்து வந்து விட்டாய்


அவள்
உதட்டு கவியின் ஈரம் இன்னும் காயவில்லை

நான்
ஆமாம்.. சிவந்திருக்கிறது

அவள்
இன்று என்ன சிந்தனை

நான்
உன் நாசியை பற்றி

அவள்
ஏன் நாசியை பற்றி யோசனை

நான்

என்னை சுவாசித்து வாழ்ந்து
கொண்டிருக்கும் நாசியை நினைத்தேன்
கவிதை வந்தது

அவள்
எங்கே வாசியுங்கள் .. நான் சுவாசிக்கிறேன்


---நான்---

கற்கால கத்தி
படகின் முனை
யானை தந்தம்
பறக்காத பட்டம்
முகத்தின் மகுடம்
உடையாத அலை
அசையும் நங்கூரம்
ஆலயத்தின் முகப்பு
பாய்ந்து வரும் அம்பு
ஏவப்படாத ஏவுகனை
முடிவடையாத பாலம்
முக்கோண கண்ணாடி
அழகிய அடைப்பு குறி
பட மெடுத்தாடும் நாகம்
வாசம் நுகரும் வாசல்கள்
ஒலி எழுப்பா ஆலய மணி
காற்றை துப்பும் துப்பாக்கி
வடிவமைக்கப்பட்ட இலை
விலை மதிப்பற்ற பிரம்மிடு
வாழ்த்து கூறும் பூங்கொத்து
எடை போட முடியாத தராசு
ஒட்டி பிறந்த இரட்டை குளம்
பறிமுக்க முடியாத மாங்காய்
தொங்க விடப்பட்ட தொட்டில்
தலை கீழாக தொங்கும் மலை
சிறகு சுருக்காத சின்ன பறவை
மூச்சு வாங்கும் இரட்டை புள்ளி
சிற்பத்தில் பொருத்தப்பட்ட உளி
தென்றல் தங்கிச் செல்லும் குகை
அனையாது எரியும் அழகிய தீபம்
சிக்கிக் கொள்ள ஏங்கும் தூண்டில்
இரு தலை கொண்ட ஒற்றை ஆணி
விடை காண முடியாத கேள்வி குறி
வியர்வை இறங்கும் சருக்குப்பாறை

அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர்

அவள்
ம்ம்.... அவ்வளவுதானா?

நான்
அடியேன் அறிந்தது அவள்ளவுதான்
உன் மூக்கில் உள்ளது ஏராளம்தான்


அவள்
அப்டினா இன்னும் இருக்கா?

நான்
பேனாவின் முனையும்
மூச்சுவாங்கும் நாசியானது...
உன் மூக்குத்தியாக பிறந்திருந்தால்
இன்னும் அதிசியங்கள்
பிறந்திருக்க வாய்ப்புண்டு !!




















பாடகன்


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:15 pm

இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:47 pm

உமா wrote:இப்படிப்பட்ட உங்கள் கவிதை வரிகளுக்கு சொந்தக்காரி மிகவும் அதிர்ஷ்டசாலி தான் வித்யாசன்....

உங்கள் கவிதை வரிகளும், அதை நீங்கள் படைத்த விதமும் ரசிக்க தெரியாதவரைகூட ரசிக்க தூண்டும் .........

கற்பனை திறனை பாராட்ட வார்த்தைகள் இல்லை........
அருமை....அருமை.......அருமை........அருமை.......
வாழ்த்துக்கள்..........

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் ருத்தை பதியவும். கருத்தை பதியவும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 5:49 pm

மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 5:51 pm

உமா wrote:
மு.வித்யாசன் wrote:

இவ்வளவு பெரிய பாராட்டு கூறி ,என் படைப்புக்கு இன்னும் ஒரு மைல் கல்லாக விளங்கும் அன்பு தோழிக்கு எனது நன்றிகள். தொடர்ந்து உரையாடல் தொடரும் படித்து உங்கள் கருத்தை பதியவும்.

நிச்சயமாக தோழா.......
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றிகள்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 5:58 pm

அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி துண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:03 pm

புவனா wrote:அழகான கற்பனை...
இப்படியெல்லாம் கற்பனை செய்ய சொல்லி தூண்டுவது யாரோ...

கவிதை மிகவும் அருமை... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

தூண்டுவது யாராக இருக்கக் கூடும்
என்று தேடுவது தான் என் எழுத்துக்கு வேலை.

வாழ்த்துக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Mon Oct 25, 2010 6:09 pm

மறுமொழியும் கவிதை தானா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 25, 2010 6:13 pm

புவனா wrote:மறுமொழியும் கவிதை தானா...

அப்டிலாம் இல்ல. பதல் கூறினேன் அவ்வளவுதான். அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 6:16 pm

மிக அருமை வித்யாசன், அந்த வித்யாவின் அருள் பூரணமாக உங்களுக்கு கிடைக்க நான் பிராதித்துகொல்கிறேன் மேலும் தொடருங்கள் தங்கள் புதுமை கவி பயணத்தை



ஈகரை தமிழ் களஞ்சியம் அவளும், நானும்-உரையாடல் 2 ( நாசி) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக