புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
Baarushree
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
prajai
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 4%
viyasan
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
2 Posts - 13%
Rutu
வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_m10வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 4:25 pm

First topic message reminder :

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Onehorse

Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

Robert Frost

இந்த அழகான கவிதையை மணிஅஜித் வேண்டுகோளினை முன்னிட்டு என்னால் இயன்ற வரை மொழிபெயர்த்தேன்.. எப்படி இருக்குன்னு சொல்லுங்களேன்...!

வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..!

என்றோ தோன்றிய இவ்வனங்கள்
யாருடையவை என யானறிவேன் ...!


கிராமத்துக் குடிலில் இறை அவன் வாசம்..
பனிபொழிலுவகை களித்திட எண்ணிய
எனது நிலையறிவானோ..?
பனிகளால் நிறைந்த இவ்வனம்
அவனுக்கே சொந்தம்..
ஆயினும் அவனுக்கு..
சம்மதமில்லை என் இளைப்பாறல்....


நான் மட்டுமல்ல...
தாகம் தணித்திட தாவிய குதிரையும்
வேகம்குறைந்து மலைத்து நின்றது...
இவ்வனத்தின் யவ்வனத்தில்..!


பனிஉறைந்த ஏரியும் இருள்மயமான மாலையும்
இணைந்த அந்த பனிப்பொழுதின் வன இறுக்கத்தில்
இனிய நினைவுகள் வலம் வருகின்றன..!


உலர்ந்த காற்றின் வறண்ட சருகுகள்
எழுப்பும் சலசலப்பை மீறி அவனது
எச்சரிக்கை மணியோசை
எனை உசுப்பி நினைவூட்டுகிறது..
வனத்தில் மயங்கி வசமிழந்தேனோ..?
எழிலில் திளைத்து எனையிழந்தேனோ..?


வனமோ எழிலாய் ... இளைப்பாற எளிதாய்..
எனினும் எனக்கு மனமில்லை தங்கிட...

நான் செல்லும்வழி பெரிது ..
நான் செல்லும் வழிபெரிது..






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:07 pm

Kaa Na Kalyanasundaram wrote:உங்களின் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது. தமிழின் சுவைக்கு ஏற்றாற்போல் செய்துள்ளீர்கள். கலை வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ஐயா..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:11 pm

ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:18 pm

Jotheshree wrote:கவிதை அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஜோதி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:19 pm

ரபீக் wrote:சரியான முறையில் தமிழில் மொழிபெயர்த்த உமது கவிதை அழகு சாரே ,,,,,

மிக்க நன்றி ரஃபீக்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:23 pm

maniajith007 wrote:மூலம் மாறது தமிழுக்கு ஏற்ற வகையில் வார்த்தைகளை வைத்து மிக அழகாக கோர்த்த மாலை கலை சார் ஈகரைக்கு அணிவித்துள்ளார்

மிக்க நன்றி மணி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:24 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
கவிதை நயமும்..
கலையின் நயமும்
கண்முன்னே தெரிகிறது...
அந்த வனத்தின் உள்ளே...
அருமை...அண்ணா...
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 11:26 pm

சிவா wrote:ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!

ஹிஹி..இது ரொம்ப ஓவருங் சிவா..! நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Oct 16, 2010 11:42 pm

கலை wrote:
சிவா wrote:ஆங்கிலத்தில் உள்ளதைவிட மிகவும் அழகாக தமிழில் எழுதியுள்ளீர்கள்!

ஹிஹி..இது ரொம்ப ஓவருங் சிவா..! நன்றி சிவா..!

உண்மைதான்..! ஆங்கில நடையைவிட தமிழில் அழகான வரிகளை அமைத்துள்ளீர்கள்! அன்பு மலர்



வனங்களினூடே ஒரு பனிக்காலப் பயணம்..! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 1:21 am

நன்றி நன்றி நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 25, 2010 1:44 pm

"இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து,
அதனை அவன்கண் விடல்." என்ற குறளுக்கேற்ப ,மணி அவர்கள்,
உங்களை தமிழ்படுத்த கூறியதும், அதை பொய்க்காவண்ணம், தாங்கள்
தமிழ் படுத்தியதும்,ஒரு தரமான பரிவர்தனை.

வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர் .
ரமணீயன்.



Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக