புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
59 Posts - 50%
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10கவிதை அந்தாதி. - Page 3 Poll_m10கவிதை அந்தாதி. - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 3 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:56 am

valippokkan wrote:

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 3 599303

பாடாய் படுத்துதடி உன் இதயம்
படாதபாடு படுகின்றது என் நெஞ்சம்
பாடம் சொல்லும் உன் கண்கள்
படம் பிடிக்கும் என் கண்கள்... கவிதை அந்தாதி. - Page 3 182891

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 6:07 am

கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 3 Avatar15523pf0
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 6:15 am

valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 7:40 am

வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!



கவிதை அந்தாதி. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:11 am

உள்ளவரை...


உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்




ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:16 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!


ஈகரையின் உறவுகளை இந்த அன்பு என்ற கயிற்றால்தானே பினைத்துள்ளீர்கள். அருமை சிவா உங்கள் கவிதை உள்ளம் கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642 கவிதை அந்தாதி. - Page 3 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 9:17 am

srinihasan wrote:
valippokkan wrote:கண்கள் தூக்கம் கொள்ளுதே
உறக்கம் என்னை அணைக்கையில்
உள்ளம் உன்னை நினைக்குமே கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 Sleep கவிதை அந்தாதி. - Page 3 68516

நினைக்கும் வரிகளை நீதந்தாய்
தூங்கும் வேளையில் உயிர்கொண்டாய்
தூக்கம் உன்னை தழுவட்டும்
துக்கம் இருந்தால் நீங்கட்டும்
விடியும் பொழுது மலரட்டும்
எந்நாளும் வாழ்வு செழிக்கட்டும்....

கவிதை அந்தாதி. - Page 3 102564 கவிதை அந்தாதி. - Page 3 Drunken_smilie கவிதை அந்தாதி. - Page 3 Sleep

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:48 am

சிவா wrote:வாழ்வு செழிக்கட்டும்
என வாழ்த்திச் சென்ற
உள்ளங்கள் வாழட்டும்
என் நெஞ்சில் - என்னுயிர்
உள்ளவரை!

என்னுயிர் உள்ள வரை
நான் உன்னைப் pooவைப்
போண்று வாடாமல்
பார்த்திருப்பேன் வாடிய
விபரம் தெரிந்தால்
அன்று நான் இறந்திருப்பேன்.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 9:52 am

[quote="Aathira"]உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 10:15 am

[quote="Appukutty"][quote="Aathira"]உள்ளவரை...


[b]உள்ளவரை அள்ளித்தரும் ஈகரையின் உறவினர்கள்
நல்லதமிழ் நலம்விளையும் உள்ளத்தவர் - நானிலத்தில்
உள்ளதெனும் அத்தனையும் படைத்துவிடும் வல்லவர்கள்
மட்டுமல்ல நல்லவர்கள்தானே பாரில்



நல்லவர்கள் போண்று இதரணியல்
வலம் வரும் காடயர்களுக்கு
மத்தியில் பல அயிரம் அன்பு
உள்ளங்களை ஈகரையில்
கண்டேன் காதல் கொண்டேன்
என்னுள் மூச்சி உள்ள வரை
ஈகரையுடன் நானிருப்பேன்.

கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196 கவிதை அந்தாதி. - Page 3 677196

Sponsored content

PostSponsored content



Page 3 of 38 Previous  1, 2, 3, 4 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக