புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
59 Posts - 50%
heezulia
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
14 Posts - 3%
prajai
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10கவிதை அந்தாதி. - Page 2 Poll_m10கவிதை அந்தாதி. - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.


   
   

Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 2 733974


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:21 am

valippokkan wrote:சொல்லி மனமினிக்கும்
கள்ளியுன் பெயரை
எண்ணி யெவருரைக்கவும்
கூடாதென்றே..
தாலி கட்டி யென் பெயராய்
மாற்றிக் கொண்டேன்.. கவிதை அந்தாதி. - Page 2 Icon_smile

கொண்டேன் கொண்டேன்
காதலென உன்னை

கொண்டேன் கொண்டேன்
உன்னை என்னுயிரென

கண்டேன் கண்டேன்
என்னுயிரை கண்களில்

கண்டேன் கண்டேன்
கண்களில் உன்உருவை...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:25 am

உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:39 am

valippokkan wrote:உன் உருவைக் காணா
மனதினைக் கண்டேன்
என் மனதினைக் காணா
தேடிக் களைத்தே - அதை
உன்னிடம் கண்டேன் கவிதை அந்தாதி. - Page 2 755837

கண்டேன் கண்களை
கொண்டேன் காதலை
ஏங்கினேன் அன்பிற்கு
தயங்கினேன் சொல்வதற்கு
காத்திருப்பேன் நாளையுனக்கு - நல்லபதில்
தரவேண்டும் நீயெனக்கு... கவிதை அந்தாதி. - Page 2 168113

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:50 am

நீ யெனக்கு ஆன பின்னர்
உன்னிடத்தில் எனைத் தொலைத்தேன்
தேடுகின்றேன் என்னை இன்று!

உன்னிடத்தில் என்னைக் கண்டு
என்னிடத்தில் உன்னைக் கண்டு
காதலெனும் பெயரைக் கொண்டு
ஆகிவிட்டேன் அரை லூசு கவிதை அந்தாதி. - Page 2 599303


கவிதை அந்தாதி. - Page 2 182891

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 4:56 am

அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:02 am

பெயர் சொல்லப் பிள்ளையென
பெற்றொரும் நினைத்திருக்க
உற்றோரும் காத்திருக்க
மனமறியாப் பெண்ணவளை
மனம் வெதும்பி நினைப்பதென்ன...?

உற்சாகம் உழைப்போடும்
உறுதியெல்லாம் மனதோடும்
தெம்பாக உனை மாற்று
எதிர் காலம் உனதாகும்! கவிதை அந்தாதி. - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:05 am

Appukutty wrote:அரை லூசு என்றல்லவா
என்னை அழைக்கிறாரகள்
உன்னைப் பற்றி சிந்திக்க
தொடங்கி விட்டால்
தனிமையில் உன்னுடன்
உரையாடுகிறேன்.
அப்போ எனக்கு வேறென்ன
பெயர்

பெயர் உன்பெயர்
உண்மை பெயர்
எதுவென்று தெரியாது
உள்ளத்தையும் உயிரையும்
அள்ளி கொடுத்தேன்.
காதலென அதற்கு
பெயர் நான் சூட்டினேன்...
நட்பென அதற்கு
மறுபெயர் நீ சூட்டினாயடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:22 am

சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 5:27 am

valippokkan wrote:சூட்டினாயடி மல்லிகை கூந்தலில்
வாசமென் நாசிலும்
நேசமென் மனதிலும் வீசுதே..
உன் தாசனாயான நேசனை
சூட்டடி உன்னிலே..

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 5:43 am

srinihasan wrote:

உன்னிலே ஒளிந்திருக்கும்
என்னை கண்டுபிடித்து
உன்னிடத்தில் ஒப்படைக்க
என்னை நான்தேடி...

தேடித் தேடி அலையும் கால்கள்
உன் வாசல் வந்து நிக்குதடி
ஓடி ஓடி ஒளிந்தாலும்
உன் உருவம் எதிலும் தெரியுதடி
பாடிப் பாடித் திரிந்த மனம்
உன்னால் பாடாய் படுத்துதடி
கவிதை அந்தாதி. - Page 2 599303

Sponsored content

PostSponsored content



Page 2 of 38 Previous  1, 2, 3 ... 20 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக