புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் விடுதலை ஏது?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
First topic message reminder :
பெண் விடுதலை
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெண் விடுதலை
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சிவா, ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:தடை கல்லை அறிந்து
தடைகளை தவிர்த்து
முன்னேறவேண்டும்
பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.
உண்மை
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே...
இல்லை நல்ல கல்வி அறிவும் நல்ல நட்பும் தேவை.
திருமணம் ஆன பெண் என்று தெரிந்தும் உறவாடியதில் ஆணின் தவறு ஏதும் இல்லையா?
தவறு இரு சார்ரிடமும் உள்ளது. நீயா நானா என்ற வாதம் சமுதாய மாற்றத்தை தறுவதில்லை. அதும் மனதினுள் வன்மத்தை தரும்.
சமுதாய சீர்கேடு நிறைந்த உலகில் வாழ்கிறோம். இங்கு நம்மை காக்க வல்லது சிறந்த கல்வி அறிவும் நல்ல மனிதர்களின் கூட்டும் தான்.
சிவா and ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedதிருமதி.திவாகரன் wrote:மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே...
இல்லை நல்ல கல்வி அறிவும் நல்ல நட்பும் தேவை.
திருமணம் ஆன பெண் என்று தெரிந்தும் உறவாடியதில் ஆணின் தவறு ஏதும் இல்லையா?
தவறு இரு சார்ரிடமும் உள்ளது. நீயா நானா என்ற வாதம் சமுதாய மாற்றத்தை தறுவதில்லை. அதும் மனதினுள் வன்மத்தை தரும்.
சமுதாய சீர்கேடு நிறைந்த உலகில் வாகிறோம் இங்கு நம்மை ஆக்க வல்லது சிறந்த கலவி அறிவும் நல்ல மனிதர்களின் கூட்டும் தான்.
மிக சரியான கருத்து தோழி...
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்... அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான்...
சிவா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
மிக சரியான கருத்து தோழி...
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தவறு தவறு தான்... அவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான்...[/quote]
மேற்கோள் செய்த பதிவு: undefined
நன்றி தோழி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
@திருமதி.திவாகரன்
பிழை இருப்பின் திருத்தவும் என்று தலைப்பு பதிவில் இருப்பதால் ,
கூறியது ,எழுத்து பிழைகளை என்றே எண்ணுகிறேன்.
ஏனென்றால் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு சொந்தம்.
எழுத்து பிழைகளை எடுத்துக்காட்டுகிறேன்.
பிழை இருப்பின் திருத்தவும் என்று தலைப்பு பதிவில் இருப்பதால் ,
கூறியது ,எழுத்து பிழைகளை என்றே எண்ணுகிறேன்.
ஏனென்றால் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு சொந்தம்.
எழுத்து பிழைகளை எடுத்துக்காட்டுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
[url=https://eegarai.darkbb.com/t180252-topic#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/உரல்திருமதி.திவாகரன் wrote:பெண் விடுதலை
என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு) என்று நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.
அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.
ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம் பலன் தான் (பூசியம்.) பூஜ்யம்
பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும் திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க) சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்) புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ) பொறாமை அற்று வாழ்தல்.
நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல் மற்றோர் படியாகும்.
இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.
(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.
பிழை இருப்பின் திருத்தவும்
திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிழை இருப்பின் திருத்தவும் என்றதால் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தவறாக நினைக்கவேண்டாம் சகோதரி.
உங்கள் தமிழ் --இலங்கை தமிழ் .நிச்சயமாக சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் உங்கள் ஆர்வம் போற்றப்படவேண்டிய ஒன்றே.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு தக்க நியாயம் செய்துள்ளீர்.
தொடர்ந்து வருகை தருக.
அன்புடன்
ரமணியன்
@திருமதி.திவாகரன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- திருமதி.திவாகரன்புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023
பிழை இருப்பின் திருத்தவும் என்றதால் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தவறாக நினைக்கவேண்டாம் சகோதரி.
உங்கள் தமிழ் --இலங்கை தமிழ் .நிச்சயமாக சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் உங்கள் ஆர்வம் போற்றப்படவேண்டிய ஒன்றே.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு தக்க நியாயம் செய்துள்ளீர்.
தொடர்ந்து வருகை தருக.
அன்புடன்
ரமணியன்[/b]
@திருமதி.திவாகரன் [/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
மிகவும் நன்றி ஐயா. நான் ஆங்கில ஊடகத்தில் கல்வி பயின்றதால் தமிழில் பெரிய பரிச்சயம் இல்லை. ஆதலால் எழுத்து பிழைகள் வரும். தமிழ் மீது கொண்ட பற்றினால் எழுதுகிறேன். நீங்கள் செய்திருப்பது பெரிய உதவி. மீண்டும் மிகவும் நன்றி.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|