புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
3 Posts - 6%
prajai
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Rutu
நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_m10நீதி மன்ற துளிகள். - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதி மன்ற துளிகள்.


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 14, 2019 7:25 pm

First topic message reminder :

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 7:56 pm

புதுடில்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்வதற்கான தடையை மார்ச் 8 ம் தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:00 pm

மதுரை : ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அரசு ஊழியர்களுக்கு உரிமை எவ்வளவு முக்கியமோ அது போல கடமையும், பணியும் முக்கியம் என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் தான் சேர்க்க வேண்டும் என்ற விதியை ஏன் கொண்டு வரக்கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:01 pm

சென்னை : கோவையில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைச்சர்களை வரவேற்று, கடந்த ஒரு வாரமாக விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டதாக டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் குறித்து வழக்குகள், அது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குளும் அதிகரித்து கொண்டே செல்கின்றன. சாலையில் வைக்கப்பட்டுள்ள விதிமீறிய பேனர்கள் அதிகாரிகளுக்கு தெரிவதில்லையா ? அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா பறந்து செல்கிறார்கள்? சாலையில்தானே செல்கின்றனர். இவ்வாறு கடும் கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளது.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 18, 2019 8:03 pm

புதுடில்லி : போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. மேலும் இவ்வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது...

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 20, 2019 8:31 pm

திருநெல்வேலி மணல் கடத்தல்காரர்களை பிடிக்க சென்ற தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ் துரையை கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே விஜய நாராயணம் போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். 2018 மே 6 ம் தேதி இரவில் பரப்பாடி அடுத்துள்ள கக்கன்நகர் நம்பியாற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை அந்த வழியாக பைக்கில் வந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ஜெகதீஷ்துரை தடுத்தார்.இதில் ஏற்பட்ட மோதலில் மணல் கடத்திய கும்பல், அவரை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டரில் தப்பினர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவ் வழக்கு நெல்லை மாவட்ட 4 வது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. இதில் குற்றவாளிகள் முருகன் 29, கிருஷ்ணன் 50, மணிகுமார் 24, ராஜா ரவி 25, அமிதாபட்சன் 25 ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி கிளாட்ஸன் பிளஸ்டு தாகூர் உத்தரவிட்டார்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Feb 21, 2019 12:04 pm

அருமையான தொகுப்பு ஐயா
வாழ்த்துகள்



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Feb 21, 2019 7:06 pm

நன்றி அன்பரே நன்றி.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 23, 2019 4:48 pm

சென்னை, தமிழகம் முழுவதும், அரசு நிலங்கள், நீர் நிலைகள், நீர்வழி தடங்களை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டு உள்ளதாக, உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.'அரசு நிலங்கள், பொது சாலைகளை ஆக்கிரமித்து, வழிபாட்டு தலங்கள் கட்டக்கூடாது' என்ற அரசாணையை பின்பற்ற உத்தரவிடக் கோரி, ராமகிருஷ்ணன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட, வழிபாட்டு தலங்கள் குறித்த விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக நகராட்சி நிர்வாக துறையின் துணை செயலர், ராமநாதன், அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை விபரம்:சென்னை உட்பட, 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின், நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், அரசு நிலங்கள், சாலைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து, 3,168 வழிபாட்டு தலங்கள் கட்டப்பட்டுள்ளன.இவற்றில், 3,003 கோவில்கள்; 131 தேவாலயங்கள்; 27 மசூதிகள்; பிற மதத்தை சேர்ந்த ஏழு வழிபாட்டு தலங்கள் என, மொத்தம், 3,168 வழிபாட்டு தலங்கள், அரசு நிலங்களை ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ளன.இவ்வாறு,அறிக்கையில்\கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைத்து, நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 6:11 pm

நீராதாரம் காக்க நிச்சயம் நடவடிக்கை
அவசியம்.
நல்லதொரு தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக