புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
61 Posts - 50%
heezulia
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
Shivanya
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
15 Posts - 3%
prajai
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
9 Posts - 2%
Jenila
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
4 Posts - 1%
jairam
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
4 Posts - 1%
Rutu
குறள் பெருமை .... Poll_c10குறள் பெருமை .... Poll_m10குறள் பெருமை .... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறள் பெருமை ....


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Fri Oct 26, 2018 6:29 pm

திருவள்ளுவர் ஆக்கிய திருக்குறள் பற்றி பல்லோர் பல்வகையில் ஏத்திச் சொல்லியிருப்பிது பலருக்குத்
தெரியினும் சிலவற்றை இங்கு இடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தில் இன்னும் சில...

இரு அறிஞர்க
ள்  கருத்துகள் இப்போது...


".....கல்வித் திறன் கைவரப் பெறாத சிறுவர் சிறுமிகளும் எளிதில் ஓதும் வண்ணம்
பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய எழுத்துக்களால் அமைந்துள்ளன.
அதில் காணப்படும் சில வடமொழிச் சொறகளும் முற்றிலும் வடமொழி உருவம் நீங்கித்
தமிழ் மொழி உருவம் வாய்ந்தவை. அவ்வெழுத்துக்கள் குறிக்கும் ஒலிகளும் மெல்லிய
ஒலிகள்; உரப்பு ஒலிகளும், இளைப்பு , கனைப்பு ஒலிகளும் அதில் காணப்படுவது அரிது.
சொற்கூட்டங்கூட்டங்களிலும் பொருள் விளங்கும் த்ன்மைக்குக் குறைவின்றி இடம் நோக்கிச்
சொற்களும் , சொற்றொடர்களும் பல குறள் பாக்களில் தொக்கி நிற்பனவாய் உள்ளன.
எந்தக் குறட்பாவிலும் யாதாமொரு சிறிய சொல்லுங்கூட ' நின்று பயனின்மை ' என்னும்
குற்றத்திற்கு உட்படாததாயுள்ளது.....சீர் எளிமை , அசை எளிமை , சொல் எளிமை ,
ஒலி எளிமை , சொற்செட்டு , சொற்கூட்டச்செட்டு , ஒலிச்செட்டு . சொற்கிடக்கை முறை
முதலிய உடற்றன்மைச் சிறப்புகளில் இந்நூலைப் போன்று விளங்கும் நூல் உலகிலுள்ள
எந்த மொழி நூல்களிலுமில்லை....."

".....' சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல்லுஞ் லின்மை யறிந்து
'
என்று வரைந்துள்ள திருவள்ளுவர் தமது முப்பால் முழுதையும் இக்குறளினுக்கோர் இலக்கியமாகவே

அமைத்துப் பாடியிருக்கிறார்..."


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Oct 27, 2018 3:47 pm

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 27, 2018 5:30 pm

M.Jagadeesan wrote:சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் லின்மை யறிந்து .

என்று இருக்கவேண்டும் . தவறாகப் பதிவிட்டுள்ளீர்கள் .

காதல் பார்வைக்கு " நோக்கு " என்று பெயர் .

" அண்ணலும் பார்த்தான் ; அவளும் பார்த்தாள் "

என்று கம்பர் எழுதாமல்

" அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள் "

என்று எழுதுகிறார் . இது வள்ளுவரிடமிருந்து கம்பர் கற்றது .

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் .

என்ற குறளிலிருந்து " நோக்குதல் " என்னும் சொல்லைக் கம்பர் எடுத்துக்கொண்டார் .

எனவே எந்த சொல்லை எங்கு போடவேண்டுமோ , அங்கு போட்டால்தான் கவிதை சிறக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1283246
உங்கள் விளக்கம் அருமை ஜெகதீஸ்
நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக