புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
1 Post - 1%
Kavithas
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
1 Post - 1%
bala_t
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
1 Post - 1%
prajai
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
280 Posts - 42%
heezulia
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
25 Posts - 4%
sugumaran
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
5 Posts - 1%
prajai
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_m10எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Sep 23, 2018 11:33 am

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் சிரித்து க்கொண்டே ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள். ஏலியன்கள் இருக்கிறார்களா… எப்படி பிரபஞ்சம் உருவானது… காலப் பயணம் சாத்தியமா… இதுபோன்ற விடைத் தெரியாத கேள்விகளில் கொஞ்சம் எளிமையான கேள்வி கோழி -முட்டைதான்.



எல்லாருக்கும் இந்தக் கேள்வியில் இருக்கும் குழப்பம் இதுதான். ஒரு கோழி முட்டை ஒரு கோழியிலிருந்து வருகிறது என வைத்துக் கொண்டால், அப்போது அந்த கோழி எப்படி வந்திருக்கும்? அதுவும் ஒரு கோழி முட்டையிலிருந்து தானே வந்து இருக்க வேண்டும்.

கோழி தான் முதல் என்றால்:

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin (oc-17) என்ற புரதச்சத்து காரணமாக இருக்கிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. ஆகவே கோழி இருந்தால் மட்டுமே oc-17 என்ற புரதச்சத்து உருவாகி கோழி முட்டையை உருவாக்குகிறது.

முட்டை தான் முதல்:

பொதுவாக இனப்பெருக்கத்தின்போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி, சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. இதில் இரட்டித்துப் பெருகும்போது சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பது இல்லை. அது சிறிய சிறியதாக பல ஆயிரம் ஆண்டுகளில் இரட்டிப்பாகும்.

எடுத்துக்காட்டாக, ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தையை பெற்று எடுக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. அது 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

டார்வின் சொன்ன ‘குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பதும் இது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பு ஆனதுதான். இப்படி பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

ஆக, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

இன்னும் எளிதான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்தக் கோழி போன்ற உயிரினத்துக்கு Mr.X என பெயர் வைத்துக்கொள்வோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக Mr. X இடும் முட்டைகள் டி.என்.ஏ மாற்றமடைந்து கடைசியில் இன்று காணும் நமக்கு தெரிந்த கோழி வருகிறது.

இப்படிப் பார்த்தால் கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது.

Mr.x -> Mr.x முட்டை(நன்கு பரிணாம் அடைந்தது ) >> கோழி..

ஆக ,முட்டையிலிருந்து தானே கோழி!

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம்.ஆக, பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.


நன்றி குமரி நாடு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 23, 2018 11:55 am

இந்த பதிவுக்கு முட்டை மார்க் போடமுடியாது.
செய்தியை சிந்தாமல் சிதறாமல் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளீர், கார்த்திக்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 23, 2018 1:29 pm

எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  103459460 எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா?  3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 9:00 am

முட்டை  கடைக்காரனுக்கு முட்டை முதல் (அதாவது அவன் 'முதல் பணம்' போட்டு ஆரம்பித்ததால் புன்னகை )

கோழி கடைக்காரனுக்கு கோழிதான்  முதல் ஜாலி ஜாலி ஜாலி 

ஓகேவா கார்த்தி?  கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Sep 28, 2018 10:14 am

கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 28, 2018 10:32 am

SK wrote:கோழியில் இருந்து முட்டை வரும் ஆனால் முட்டையில் இருந்து கோழி குஞ்சு தான் வரும்
அதே போல

சிக்கன் பிரியாணி வாங்கினால் முட்டை கிடைக்கும் ஆனால் முட்டை பிரியாணி வாங்கினால் சிக்கன் கிடைக்குமா

ஆகவே கோழி தான் முதலில் வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1279565


நல்ல விலாவாரியான விளக்கம்...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Sep 28, 2018 10:47 am

எது முதல்ல வந்தது எது, எது பிறகு வந்தது என்னும் விவாதம் வேண்டாம். எனக்கு ரெண்டுமே ஒரே மாதிரி தான், ரெண்டும் ருசியா இருக்கும்.

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1613
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 03, 2018 8:58 pm

கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 03, 2018 9:05 pm

mohamed nizamudeen wrote:கோழியைப் போல,
முட்டையைப் போல
சுவாரஸ்யமான செய்தி!
- அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
மேற்கோள் செய்த பதிவு: 1280308

வாங்க முஹம்மது நிஜாமுதீன் .:நல்வரவு: :நல்வரவு:
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை பற்றிய மேலதிக விவரங்களை
ஈகரை உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1613
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Wed Oct 03, 2018 9:58 pm

@ ரமணியன் சார்...
நன்றி...
மீண்டும் பிறகு வருகிறேன் (இறைவன் நாட்டம் இருந்தால்...)!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக