புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
29 Posts - 34%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Jenila
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%
jairam
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
7 Posts - 5%
prajai
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Rutu
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_m10புள்ளியெழுத்து இல்லாத வெண்பா - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 20, 2018 1:47 pm

First topic message reminder :

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
=====================================
உனது முகமோ உதய நிலவு
மனது முழுது முனது - நினைவே
உனது பிரிவா லுருகு மெனது
மனதை யறியாயோ நீ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 22, 2018 6:59 am

அடுத்து இரண்டு குறட்பாக்களை எவ்வாறு இணைத்து ஒரு நேரிசை வெண்பாவை உருவாக்கலாம் என்று பார்ப்போம் .

முதலில் ஒத்த கருத்துடைய இரண்டு குறட்பாக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் . இரண்டு பாக்களையும் இணைப்பதற்கு ஒரு தனிச்சொல் சேர்க்கவேண்டும் . முதல் குறட்பாவின் ஈற்றுச் சீரில் சிறிது மாற்றம் செய்யவேண்டும் . அவ்வளவுதான் .

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தகவென்றார் - பொற்கொடியே !
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் .

இங்கு சேர்க்கப்பட்ட தனிச்சொல் " பொற்கொடியே " என்பதாகும் . முதல் குறட்பாவின் ஈற்றுச் சீரான ' தக " என்பது " தகவென்றார் " என்று மாற்றப்பட்டுள்ளது .

கற்க , நிற்க , பொற்கொடியே - இந்த மூன்று சொற்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி எதுகை நயம் பெற்றுள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 22, 2018 9:42 am

மூர்த்தி மற்றும் ஜெகதீஷ்
உரையாடல் ஆரோக்கியமானது.
யாப்பிலக்கணம் விளக்கம் அருமை.
நிறைய விஷயங்கள் ஜெகதீஷ்
வழங்கி உள்ளார்.
நன்றி ஜெகதீஷ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 22, 2018 9:46 am

ஒரு நாள் வராதிருந்தால் இவ்வளவு பதிவுகள் /மறுமொழிகள்.
உங்கள் அர்த்தமுள்ள பதிவுகள், ஈகரை உறவுகளை ஈர்க்கின்றன
எனத் தெரிகிறது.
நான் இல்லாத போது எனக்கு பிடித்தமான ஜாங்கிரி லட்டு
அல்வா அதிரசம் முதலானவைகளை பரிமாறியுள்ளீர்.

தொடருங்கள் MJ

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 22, 2018 11:58 am

குறட்பா இணைப்பு புரிந்து கொண்டேன். சும்மாவெல்லாம் நினைத்தபடி இணைக்க முடியாது என்பதும் தெரிந்து கொண்டேன்.அதற்கு முன் முந்தைய பதிவில் ஒரு கேள்வி.

நன்றி ஐயா. கவிதை சொல்ல வந்த உங்களை கேள்வி கேட்டு தொல்லை கொடுக்கிறேன்.பொறுத்துக் கொள்ளவும்.

ஈதுவரை நீங்கள் சொல்லியதை வைத்து பார்த்தால்………….
தமிழ் எழுத்துகளை வைத்து உருவானது அசை,அசைகளால் ஆனது சீர்,சீர்களால் ஆனது அடி,அடிகளால் ஆனது பாடல். சரியாக வருகிறதா?

தொடர முன்னர் சந்தேகம் . அசைகளை உடையது சீர் என புரிந்து கொள்கிறேன். அசையில் எப்படி சொல்லைப் பிரிப்பது? விதிமுறை உண்டா? உதாரணமாக பாலும் = பா+லும் . பிரிக்கும் போது பொருள் வர பிரிக்க வேண்டுமா? ஓசையை வைத்து பிரிக்க வேண்டுமா? ஏன் பால் +உம் எனப் பிரிக்கக் கூடாது.
தெளிதேனும் = தெளி+தே+னும் இப்படிப் பிரியுமா?

ஈரசைச்சீர்,மூவசைச்சீர் சரிதான். ஓரசைச்சீர் -அ,ஆ, இப்படி தனி எழுத்துகள் மட்டும் வருமா?

மீண்டும் நன்றி ஐயா.

avatar
Guest
Guest

PostGuest Thu Feb 22, 2018 12:28 pm

அப்பாவுடன் ஒரு டிஸ்கசன் போயிற்று - இப்போதுதான். அவர் எங்கோ இணையத்தில் படித்ததை சொல்லி ஒரு குண்டைப் போடுகிறார்.நான் வருமுன் ஒரு இணையப் பக்கத்தில் படித்ததாக சொல்கிறார்.

முன்னர் சொல்லியது போல், எழுத்து-அசை-சீர்-அடி-பா.
அதைவிட சீருடன் தளை,தொடை என வருகிறதாமே அவை என்ன? வெண்பாவிலா அல்லது எல்லா செய்யுளிலுமா?

நன்றி.

பொறுத்துக் கொள்ளவும்.அப்பா கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தமிழில் வீக்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Feb 22, 2018 1:12 pm

பஃறொடை வெண்பா என்பது நான்கு அடிகளுக்கு மேற்பட்டு வரும் . இதன் மேல் எல்லை 12 அடிகள் வரையில் போகலாம் என்று கூறுவர் . இதில் தனிச்சொல் வராது .ஒரு எதுகையோ அல்லது பல எதுகையோ வரலாம் . இந்த வெண்பா அவ்வளவாக புழக்கத்தில் இல்லை .

சரி உங்கள் கேள்விக்கு வருகிறேன் .

முதலில் நேரசை , நிரையசை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும் .
குறில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ
நெடில் தனித்து வந்தாலோ , ஒற்றடுத்து வந்தாலோ நேரசை எனப்படும் .

குறில் இணைந்து வந்தாலோ , குறிலிணை ஒற்றடுத்து வந்தாலோ
குறிலும் நெடிலும் சேர்ந்து வந்தாலோ நிரையசை எனப்படும் .

பா / லும் > நேர் நேர் > தேமா
தெளி / தே / னும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
பா / கும் > நேர் நேர் > தேமா
பருப் / புமி / வை > நிரை நிரை நேர் .> கருவிளங்காய்

நா / லும் > நேர் நேர் > தேமா
கலந் / துனக் / கு > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
நான் / தரு / வேன் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
கோ / லம் / செய் > நேர் நேர் நேர் > தேமாங்காய்

துங் / கக் > நேர் நேர் > தேமா
கரி / முகத் / துத் > நிரை நிரை நேர் > கருவிளங்காய்
தூ / மணி / யே > நேர் நிரை நேர் > கூவிளங்காய்
நீ / யெனக் / குச் > நேர் நிரை நேர் > கூவிளங்காய்

சங் / கத் > நேர் நேர் > தேமா
தமிழ் / மூன் / றும் > நிரை நேர் நேர் > புளிமாங்காய்
தா > நேர்

வெண்பாவில் நின்ற சீர் தேமா , புளிமா என்றால் வரும் சீர் முன்பாக நிரையசை வரவேண்டும் . அதாவது மா முன் நிரை வரவேண்டும் . அதேபோல

நின்றசீர் கூவிளம் , கருவிளம் என்று இருந்தால் , வரும் சீர் முன்பாக நேரசை வரவேண்டும் .
அதாவது விள முன் நிரை வரவேண்டும் .

மா முன் நிரையும் , விளமுன் நேரும் வந்தால் இயற்சீர் வெண்டளை எனப்படும் .
மூன்று அசைகள் கொண்ட காய்ச்சீர் முன்பாக நேர் வரவேண்டும் . இவ்வாறு வருவது வெண்சீர் வெண்டளை எனப்படும் .

மா முன் நேர் வந்தாலோ , விளமுன் நிரை வந்தாலோ வெண்பா இடர்ப்படும் . இதைத் தளை தட்டல் என்று கூறுவர் .

வெண்பாவின் இறுதிச் சீர் நாள் , மலர் , காசு , பிறப்பு என்ற வாய்ப்பாட்டில் முடியவேண்டும் .

சுருக்கமாகக் கூறியுள்ளேன் . வெண்பா இலக்கணம் பயில விரும்புவோர் சொந்தமாக ஒரு திருக்குறளை எழுதிப் பழகவேண்டும் .

இறுதியாக உங்கள் கேள்விக்கு விடையளிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே . இந்த விளக்கம் பலருக்கும் பயன்படுமே !






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 23, 2018 6:08 am

மூர்த்தி wrote:அப்பாவுடன் ஒரு டிஸ்கசன் போயிற்று - இப்போதுதான். அவர் எங்கோ இணையத்தில் படித்ததை சொல்லி ஒரு குண்டைப் போடுகிறார்.நான் வருமுன் ஒரு இணையப் பக்கத்தில் படித்ததாக சொல்கிறார்.

முன்னர் சொல்லியது போல், எழுத்து-அசை-சீர்-அடி-பா.
அதைவிட சீருடன் தளை,தொடை என வருகிறதாமே அவை என்ன? வெண்பாவிலா அல்லது எல்லா செய்யுளிலுமா?

நன்றி.

பொறுத்துக் கொள்ளவும்.அப்பா கொஞ்சம் இல்லை கொஞ்சம் அதிகமாகவே தமிழில் வீக்.
மேற்கோள் செய்த பதிவு: 1260276


செய்யுள் உறுப்புகள்
=====================

செய்யுள் உறுப்புகள் ஆறுவகைப்படும்.அவை

எழுத்து
அசை
சீர்
தளை
அடி
தொடை ஆகியன வாகும்.

எழுத்து

ஓரு மொழியின் அடிப்படை உறுப்பு எழுத்து ஆகும்.
அசை

எழுத்துகள் தனித்தோ,இணைந்தோ தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும்.
அசை இரு வகைப்படும்.

நேரசை
நிரையசை

சீர்

அசைகள் ஒன்றோ,இரண்டோ,மூன்றோ,நான்கோ இயைந்து நிற்பது சீராகும்.இது நான்கு வகைப்படும்.

நேர் நேர்
நிரை நேர்
நிரை நிரை
நேர் நிரை

தளை

சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.தளை நான்கு வகைப்படும்.

ஆசிரியத்தளை
வெண்டளை
கலித்தளை
வஞ்சித்தளை

அடி வகைகள்

குறளடி
சிந்தடி
அளவடி
நெடிலடி
கழி நெடிலடி

தொடை வகைகள்

மோனைத் தொடை
எதுகைத் தொடை
முரண் தொடை
இயைபுத் தொடை
அளபெடைத் தொடை




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 23, 2018 6:15 am

அடுத்து ஒரு இன்னிசை வெண்பாவைப் பார்க்கலாம் .

உழைப்பை மறந்தோம் .
========================
அம்மிக்கல் ஆட்டுக்கல் அத்தனையும் நாம்மறந்தோம்
சும்மா யிருக்கும் சுகமே பெரிதென
எண்ணியதால் எல்லாம் இயந்திரங்கள் செய்யுதுடா
மண்ணுக்குப் பாரம் உடம்பு .

இந்த வெண்பாவில் தனிச்சொல் இடம்பெறாததால் இது இன்னிசை வெண்பாவாயிற்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 23, 2018 6:21 am

வாழ்க்கைக்கு மூவர் .
======================
நல்லவனை உன்னுடைய நன்பனாய்த் தேர்ந்தெடு
வல்லவளைக் கைப்பிடித்து வாழ்க்கைத் துணையாக்கு
பெற்றவர்கள் வாழ்வின் வழிகாட்டி இம்மூவர்
உற்றதுணை என்றும் உனக்கு .

இதுவும் இன்னிசை வெண்பாவாகும் . நேரிசை வெண்பாவைவிட , இன்னிசை வெண்பா எழுதுவது சற்று எளிது . ஏனெனில் இதில் தனிச்சொல் வராததே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Feb 23, 2018 8:27 pm

விளக்கம் அருமை. இரண்டு மூன்று தடவை திரும்ப திரும்ப படிக்க அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஐயா.

இரண்டு இன்னிசைப் பாடல்களை தந்துள்ளீர்கள். தனிச்சொல் இல்லாத வெண்பா இன்னிசை வெண்பா. தனிச்சொல் பெற்று இன்னிசை வெண்பா எழுத முடியுமா?

வெண்பாவில் விகற்பம் என்றால் என்ன?


Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக