புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
4 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 1%
bala_t
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
290 Posts - 42%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
6 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:18 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-389

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு


தெளிவுரை
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/கைப்/பச்---சொற்/பொறுக்/கும்---பண்/புடை-------- வேந்/தன்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-----------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்--------------கூவிளம்------------தேமா
வெண்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை

கவி/கைக்/கீழ்த்-----தங்/கு---------- முல/கு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செவிகைப்பச்- கவிகைக்கீழ்த்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-390

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி


தெளிவுரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய
நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொடை/யளி------செங்/கோல்------குடி/யோம்/பல்------ நான்/கும்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளம்-----------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


உடை/யா/னாம்------ வேந்/தர்க்------ கொளி
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்---------தேமா---------------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடையளி – உடையானாம்
மோனை- கொடையளி –குடியோம்பல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:08 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-391

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக


தெளிவுரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/க----------------- கச/டறக்------------ கற்/பவை------ கற்/றபின்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமா-----------------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---வெண்டளை


நிற்/க----------------- வதற்/குத்-------- தக
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தக>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கற்க – கற்பவை- கற்றபின் - நிற்
மோனை- ற்க-சடறக் –ற்பவை- ற்றபின்

குறிப்பு
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:20 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-392

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு


தெளிவுரை
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய
இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/ணென்/ப-----ஏ/னை---------- எழுத்/தென்/ப-------- விவ்/விரண்/டுங்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை

கண்/ணென்/ப -----வா/ழு---------- முயிர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
நேமாங்காய்---------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>முயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணென்ப – கண்ணென்ப , எழுத்தென்ப – வாழு
மோனை- ண்ணென்ப -னை -ழுத்தென்ப




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:27 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-393

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்


தெளிவுரை
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கண்/ணுடை/ய----ரென்/பவர்-------- கற்/றோர்---------- முகத்/திரண்/டு
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


புண்/ணுடை/யர்----கல்/லா------- தவர்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணுடைய- புண்ணுடையர்
மோனை- ண்ணுடைய –ற்றோர்- ல்லா





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 4:34 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-394

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

தெளிவுரை
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உவப்/பத்----------- தலைக்/கூ/டி------- உள்/ளப்----------- பிரி/தல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை----வெண்டளை

அனைத்/தே ---புல/வர்----------- தொழில்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- லைக்கூடி- புவர்
மோனை- வப்பத் –ள்ளப்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 5:27 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-395

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்


தெளிவுரை
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உடை/யார்/முன்----இல்/லார்/போல்----ஏக்/கற்/றுங்------- கற்/றார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்-------------வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை------வெண்டளை


கடை/யரே-------- கல்/லா------- தவர்
நிரை/நிரை-------நேர்/நேர்-----நிரை
கருவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டையார்முன் – கடையரே , இல்லார்போல்- கல்லா
மோனை- ல்லார்போல் –க்கற்றுங் , ற்றார்-டையரே -ல்லா






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:02 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-396

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு


தெளிவுரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தொட்/டனைத்-----தூ/றும்-------------- மணற்/கேணி-----மாந்/தர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
கூவிளம்--------------தேமா-----------------கருவிளம்-----------தேமாங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கற்/றனைத்------- -தூ/றும்-------அறி/வு
நேர்/நிரை----------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்-------------தேமா----------பிறப்பு
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>அறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூறும்- தூறும்
மோனை- தொட்டனைத்- தூறும் –தூறும் , ணற்கேணி –மாந்தர்க்கு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:12 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-397

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு


தெளிவுரை
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யா/தா/னும்--------- நா/டா/மால்--------ஊ/ரா/மால்--------- என்/னொரு/வன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


சாந்/துணை/யுங்---கல்/லா/த------------ வா/று
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளங்காய்--------தேமாங்காய்---------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர்2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- நாடாமால் –ஊராமால்

குறிப்பு
அனைத்து சீர்களும் வெண்சீர் வெண்டளையில் வந்துள்ளது .





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-398

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல்
ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒரு/மைக்/கண்-----தான்/கற்/ற------- கல்/வி--------------- ஒரு/வற்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா------------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-------வெண்டளை


கெழு/மையும்------ஏ/மாப்---------- புடைத்/து
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருமைக்கண் –ஒருவற்
மோனை- ருமைக்கண் –ருவற்




Sponsored content

PostSponsored content



Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக