புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1254805- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
ஐடி ஊழியர்களை ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் வெளியேற்றிய வெரிசான் நிறுவனம் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஐடி ஊழியர்கள் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
சென்னையில் ஒலிம்பியா டெக் பார்க் மற்றும் தரமணி ஆர்.எம்.எக்ஸ் வளாகங்களில் செயல்படும் வெரிஸான் நிறுவனம், கடந்த 12-ம் தேதி சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய கிளைகளிலிருந்து ஒரே நாளில் 993 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. எந்தவித முன்னறிவிப்புமின்றி குண்டர்கள் துணையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. இப்படியோர் அதிரடியில் இறங்கும்போது, ஊழியர்களுக்கு ஏதாவது நேரலாம் என்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வளாகத்தில் நிறுத்தியிருந்தது. வெரிஸானின் செயல்பாடுகளுக்கு எதிராகத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மனுகொடுத்தன ஐ.டி ஊழியர் சங்கங்கள். இதையடுத்து, இன்று மாலை 4 மணிக்குத் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முதல்கட்ட பேச்சுவார்த்தைத் தொடங்கவிருக்கிறது. வெரிஸானைப் போலவே, மேலும் சில ஐ.டி நிறுவனங்களும் ஆட்குறைப்புத் திட்டத்தை சத்தமில்லாமல் அமல்படுத்தி வருகின்றன. நாளொன்றுக்கு இரண்டு பேர், மூன்று பேர் எனப் பணியிழந்து வருகின்றனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையரிடம் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் புகார் அளித்து வெரிசான் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், வெரிசான் நிறுவனம் ’ஆள்குறைப்பு நடவடிக்கை என்ற ஒன்று நடக்கவே இல்லை’ என முற்றிலுமாக மறுத்துவிட்டது. இந்நிலையில் ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தினர் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து ஐ.டி அண்ட் ஐ.டி.இ.எஸ் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அழகுநம்பி வெல்கினிடம் பேசினோம். ”வெரிசான் நிறுவனத்தின் முன்னறிவிப்பு இல்லாத ஆள்குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொழிலாளர் நல ஆணையத்தில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பிரிவுகளின் கீழ் மனு அளித்துள்ளோம். ஐ.டி சட்டம் 1947 25F என்ற பிரிவுக்கு எதிராக நடந்துகொண்டதாக வெரிசான் நிறுவனம் மீது புகார் அளித்துள்ளோம். 993 ஊழியர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கும் மன உளைச்சலுக்கும் வெரிசான் பொது வெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பணி இழந்த பணியாளர்கள் அத்தனை பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1254976- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
வெரிஸ்ன் மட்டும் இல்லை எல்லா கம்பெனியிலும் இதே பாலிசிதான்.
ஒர்க்கர்ஸ்களுக்கு மட்டும்யூனியன் உண்டு, ஒர்க்கர்ஸ் ஸ்ட்ரைக்கின் போது
ஒர்க்கர்ஸ் செய்யவேண்டிய வேலையை வெரிசான் ஆபீசர்கள் செய்தார்கள்.
ரமணியன்
ஒர்க்கர்ஸ்களுக்கு மட்டும்யூனியன் உண்டு, ஒர்க்கர்ஸ் ஸ்ட்ரைக்கின் போது
ஒர்க்கர்ஸ் செய்யவேண்டிய வேலையை வெரிசான் ஆபீசர்கள் செய்தார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1254989- GuestGuest
//இந்த அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்து
உள்ளீர்கள். இது உண்மை??//
ஐயா இது விமர்சனம் அல்ல. செய்தி. சென்ற ஆண்டு வெரிசன் நிறுவன (US) ஊழியர்கள் 44 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.சில சலுகைகள்- ஊதிய உயர்வு,வேலை ஒப்பந்தம் நான்கு வருடங்களாக்கப்பட்டது,ஓய்வு ஊதிய உயர்வு, போன்ற - பெற்றதன் மூலம் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.
ஊழியர்கள் நீக்கத்திற்காக சிலருக்கு வேறு மானிலங்களில் வேலை தரப்பட்டது.மற்றவர்கள் severance package பெற்றுக் கொண்டார்கள்.
ரமணியன் ஐயா சொன்னது போல் வேலை நிறுத்தக் காலத்தில் ஆபிசர்களும் தற்காலிக வேலையாட்களும் அவசர வேலைகளை செய்தார்கள்.
உள்ளீர்கள். இது உண்மை??//
ஐயா இது விமர்சனம் அல்ல. செய்தி. சென்ற ஆண்டு வெரிசன் நிறுவன (US) ஊழியர்கள் 44 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.சில சலுகைகள்- ஊதிய உயர்வு,வேலை ஒப்பந்தம் நான்கு வருடங்களாக்கப்பட்டது,ஓய்வு ஊதிய உயர்வு, போன்ற - பெற்றதன் மூலம் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.
ஊழியர்கள் நீக்கத்திற்காக சிலருக்கு வேறு மானிலங்களில் வேலை தரப்பட்டது.மற்றவர்கள் severance package பெற்றுக் கொண்டார்கள்.
ரமணியன் ஐயா சொன்னது போல் வேலை நிறுத்தக் காலத்தில் ஆபிசர்களும் தற்காலிக வேலையாட்களும் அவசர வேலைகளை செய்தார்கள்.
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255122- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மூர்த்தி அவர்களுக்கு நன்றி
வழக்கத்திற்கு.
வழக்கத்திற்கு.
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255200- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
எல்லாம் சரி ... இது மாதிரி பிரச்சினைகளுக்கு எல்லாம் மூல காரணம்
யாரும் கோபிக்க வேண்டாம்...
சம்பந்தம் இல்லாத தோழர்கள் தோழிகள் மன்னிக்கவும்
நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...
நீ சம்பளத்தை ஏத்து ... நான் வீட்டுக்கே போகாமல் அடிமை போல இங்கேயே பழியாக் கிடக்கிறேன் ...
இது ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்கும் திறன் அற்றவர்களாக மாறிப் போயினர் ...
ஒரு கம்பனி 20000 ரூபாய் அதிகம் கொடுத்தால் ஒரே ஜம்ப் ...
கடமை கண்ணியம் தார்மீகம் ... பொறுப்புணர்வு கம்பனி மீது பற்று பாசம் என்று எதுவும் கிடையாது...
அதை அறவே மறக்கச் செய்தது அமெரிக்க வியாபாரத் தந்திரங்கள் ...
இப்படி இன்று உள்ளது போல மென்பொருள், கணினி, ஐ.டி கம்பனிகள் கூட்டு வைத்து கொள்ளை அடிப்பார்கள், அடி மட்ட சம்பளம் தருவார்கள்... இந்நிலை மாறும் என்று ஒருவர் அன்றே சொன்னார்... நான் தான் நம்ப முடியாமல் இருந்தேன்....
2001 க்குப் பிறகு
அமெரிக்க அதிபர் புஷ் செய்த பிரச்சினையால்
மிக வேகமாக சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் வயல்கள் காங்க்ரீட் கட்டிடங்களாக மாறியது ... நானும் நடப்பதைக் கண்ட வாறு டீசல் ஜெனெரேட்டர் விற்றுக் கொண்டு இருந்தேன் ...
2004 சுனாமிக்குப் பிறகு ஏக்கர் விலை சென்ட் அளவு நிலத்திற்கு கிடைத்தது...
ஒரு புறம் ம்யூச்சுவல் ஃபண்ட் / பங்குச் சந்தை ஏற்றம், மறு புறம் நிலம் , கட்டிடம் விலை ஏற்றம்...
அறை எண் 305 ல் கடவுள் படத்தில் காண்பித்தது போல ... படு வேகமான வாழ்க்கை .... அதீத சம்பளம் .... அளவற்ற போனஸ் ... வரம்பற்ற பணப் புழக்கம் ......
2005 , 2006 ல் பி.ஈ மெக்கானிக்கல் படித்த ஒருவன் தொழிற்சாலையில் மாதம் 3000 ரூபாய் வாங்கும் போது அதே படிப்பைக் கொண்டவன் 15000 முதல் லட்சம் வரையில் வாங்கினான் ...
ஓ எம் ஆர் சாலை கட்டமைத்துக் கொண்டு இருந்தார்கள் சிறுசேரி வரையில்...
கம்பனி மாறினால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் அதிகம் ....
தென் சென்னை யே பணக்காரர்கள் மட்டும் இடம் வாங்க முடியும் இல்லை ஐ.டி. யில் பணி புரிபவர்கள் மட்டும்தான் இடம் வாங்க முடியும் என்று ஆகியது...
இன்று என்னாகியது ...
பல பொறியியல் கல்லூரிகள் கணினி சம்பந்தப் பட்ட படிப்புப் பிரிவுகளையே எடுத்து விட்டது...
இன்னமும் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய் விடவில்லை....
மீண்டு எழ வாய்ப்புள்ளது ....
உங்கள் குழந்தைகளுக்கு உடலை வளைத்து வேலை செய்யப் பழக்குங்கள்...
நல்லது எல்லாவற்றையும் செய்ய விடுங்கள் ...
தேவை இல்லாமல் பணம் உள்ளது என்பதற்காக வாங்கிக் குவிக்காதீர்கள் ...
அப்புறம் அதை விற்க ஓ எல் எக்ஸ் பின்னே ஓடாதீர்கள் ...
வசதி அற்றவர்களுக்கு உதவுங்கள்...
செய்யும் பணியை விரும்பி மனம் மகிழ சந்தோஷமாகச் செய்யுங்கள் ...
முடிந்தவரை சீனப் பொருட்களை, அமெரிக்கப் பொருட்களை தவிருங்கள் ...
இன்றைய கால கட்டத்தில் அது மிகவும் சிரமம்தான் ...
நல்ல சிந்தனைகளுடன் நாட்களைத் தொடங்குங்கள் ...
இரவு உறங்கும் முன் அன்று செய்த, செய்வித்த நல்ல செயல்களை சிந்தித்த படி உறங்குங்கள் ...
மனம் நல்வழிப்பட்டால் வாழ்க்கையும் நம் வசப்படும் ...
வாழ்க வளமுடன் ...வளர்க நலமுடன் ...
வாசித்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் – மாடம்பாக்கம்
யாரும் கோபிக்க வேண்டாம்...
சம்பந்தம் இல்லாத தோழர்கள் தோழிகள் மன்னிக்கவும்
நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...
நீ சம்பளத்தை ஏத்து ... நான் வீட்டுக்கே போகாமல் அடிமை போல இங்கேயே பழியாக் கிடக்கிறேன் ...
இது ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்கும் திறன் அற்றவர்களாக மாறிப் போயினர் ...
ஒரு கம்பனி 20000 ரூபாய் அதிகம் கொடுத்தால் ஒரே ஜம்ப் ...
கடமை கண்ணியம் தார்மீகம் ... பொறுப்புணர்வு கம்பனி மீது பற்று பாசம் என்று எதுவும் கிடையாது...
அதை அறவே மறக்கச் செய்தது அமெரிக்க வியாபாரத் தந்திரங்கள் ...
இப்படி இன்று உள்ளது போல மென்பொருள், கணினி, ஐ.டி கம்பனிகள் கூட்டு வைத்து கொள்ளை அடிப்பார்கள், அடி மட்ட சம்பளம் தருவார்கள்... இந்நிலை மாறும் என்று ஒருவர் அன்றே சொன்னார்... நான் தான் நம்ப முடியாமல் இருந்தேன்....
2001 க்குப் பிறகு
அமெரிக்க அதிபர் புஷ் செய்த பிரச்சினையால்
மிக வேகமாக சிறுசேரி, கேளம்பாக்கம், திருப்போரூர் வயல்கள் காங்க்ரீட் கட்டிடங்களாக மாறியது ... நானும் நடப்பதைக் கண்ட வாறு டீசல் ஜெனெரேட்டர் விற்றுக் கொண்டு இருந்தேன் ...
2004 சுனாமிக்குப் பிறகு ஏக்கர் விலை சென்ட் அளவு நிலத்திற்கு கிடைத்தது...
ஒரு புறம் ம்யூச்சுவல் ஃபண்ட் / பங்குச் சந்தை ஏற்றம், மறு புறம் நிலம் , கட்டிடம் விலை ஏற்றம்...
அறை எண் 305 ல் கடவுள் படத்தில் காண்பித்தது போல ... படு வேகமான வாழ்க்கை .... அதீத சம்பளம் .... அளவற்ற போனஸ் ... வரம்பற்ற பணப் புழக்கம் ......
2005 , 2006 ல் பி.ஈ மெக்கானிக்கல் படித்த ஒருவன் தொழிற்சாலையில் மாதம் 3000 ரூபாய் வாங்கும் போது அதே படிப்பைக் கொண்டவன் 15000 முதல் லட்சம் வரையில் வாங்கினான் ...
ஓ எம் ஆர் சாலை கட்டமைத்துக் கொண்டு இருந்தார்கள் சிறுசேரி வரையில்...
கம்பனி மாறினால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் அதிகம் ....
தென் சென்னை யே பணக்காரர்கள் மட்டும் இடம் வாங்க முடியும் இல்லை ஐ.டி. யில் பணி புரிபவர்கள் மட்டும்தான் இடம் வாங்க முடியும் என்று ஆகியது...
இன்று என்னாகியது ...
பல பொறியியல் கல்லூரிகள் கணினி சம்பந்தப் பட்ட படிப்புப் பிரிவுகளையே எடுத்து விட்டது...
இன்னமும் வாழ்க்கை நம் கையை விட்டுப் போய் விடவில்லை....
மீண்டு எழ வாய்ப்புள்ளது ....
உங்கள் குழந்தைகளுக்கு உடலை வளைத்து வேலை செய்யப் பழக்குங்கள்...
நல்லது எல்லாவற்றையும் செய்ய விடுங்கள் ...
தேவை இல்லாமல் பணம் உள்ளது என்பதற்காக வாங்கிக் குவிக்காதீர்கள் ...
அப்புறம் அதை விற்க ஓ எல் எக்ஸ் பின்னே ஓடாதீர்கள் ...
வசதி அற்றவர்களுக்கு உதவுங்கள்...
செய்யும் பணியை விரும்பி மனம் மகிழ சந்தோஷமாகச் செய்யுங்கள் ...
முடிந்தவரை சீனப் பொருட்களை, அமெரிக்கப் பொருட்களை தவிருங்கள் ...
இன்றைய கால கட்டத்தில் அது மிகவும் சிரமம்தான் ...
நல்ல சிந்தனைகளுடன் நாட்களைத் தொடங்குங்கள் ...
இரவு உறங்கும் முன் அன்று செய்த, செய்வித்த நல்ல செயல்களை சிந்தித்த படி உறங்குங்கள் ...
மனம் நல்வழிப்பட்டால் வாழ்க்கையும் நம் வசப்படும் ...
வாழ்க வளமுடன் ...வளர்க நலமுடன் ...
வாசித்தவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்
நெடுஞ்சேரலாதன் கு. லோ
கிழக்கு தாம்பரம் – மாடம்பாக்கம்
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255210- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...
லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால் நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255238- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1255210T.N.Balasubramanian wrote:நம் ஆசியர்களின் (இந்தியர்களின்) அடிமை மனப் பாங்குதான்...
லாபங்கள்,கஷ்டநஷ்டங்களை அறிந்தே சேர்ந்த பின் குத்துதே குடையுதே என்று சொல்லக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வெள்ளித்திரையில் கதாநாயகியாக ஜொலிக்கவேண்டுமென்றால் நடிக்கும் திறமை இருந்தால் மட்டும் போதுமா? சொல்லுவதற்கு இணங்க யாவருடனும் ஒத்துப்போகும் குணம் இருக்கவேண்டும். மாட்டேன் என்று கொடி பிடிக்கமுடியுமா ?
எந்தன் மனதில் பட்டதை கூறுகிறேன். தவறாக யாரும் நினைக்கவேண்டாம்.
ரமணியன்
இந்த வேலையில் சேர்ந்து விட்டால்
அவர்கள் சொல்லிய படி தான் ஆடவேண்டும்
நிதர்சனம்
நன்றி
ஐயா
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255250- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நம்முடைய மீனவ சகோதரர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.கடலில் போவது ஆபத்தானதுதான். அதிக பணம் சம்பாதிக்க வெகுதூரம் மாலத்தீவு , செஷல்ஸ் வரை மின்படகில் செல்லுகிறார்கள்.புயல் காரணமாக ஏதாவது ஆகிவிட்டது என்றால் அரசாங்கம்தான் பொறுப்பு என்கிறார்கள்.லாபம் வந்தால் தனது என்றும் சேதம் ஆகின் அரசு பொறுப்பு என்றும் பொறுப்பை மற்றவர்கள் தலையில் கட்டுவது மனித இயல்பாகிவிட்டது..ஒரு உதாரணத்திற்கு கூறினேன்.எவ்வளவோ வழிமுறைகள் இருந்தாலும் அவைகளை பயன்படுத்துகிறீர்களா ...தெரியாது. எவ்வளவு பேர் கடலுக்கு செல்கிறார்கள் கணக்கில்லை.எவ்வளவு பேர் திரும்பிவருகிறார்கள் கணக்கில்லை.இன்னும் பல பல ஆச்சரியப்படத்தக்க விஷயங்கள் இதில் இருக்கின்றன, அரசின் மெத்தனத்தை ஆதாயம் பார்க்கிறார்கள் சிலர்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#1255294- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சம்பாதிப்பது லாபம் வரும் வரை யாரும் வாய் திறந்து எதையும் பேசுவது இல்லை.
மீனவர்கள் அவர்கள் வேலை கடலில் தான்.
சில நேரங்களில் இந்த மாதிரி சூழ்நிலை
உருவாவது இயற்கை இதற்கு யாரையும் குறை
கூறுவதில் பயனில்லை.
ஆனால் இந்த உண்மையை பலரும் பேச
பயந்து எல்லோரும் கோரசாக அரசின்
மீது பாய்ந்து பிராண்டுவது இயற்கை
ஆகி விட்டது.
ஆனால் உண்மை எப்போதும் கசப்பாக உள்ளது
நன்றி
ஐயா
மீனவர்கள் அவர்கள் வேலை கடலில் தான்.
சில நேரங்களில் இந்த மாதிரி சூழ்நிலை
உருவாவது இயற்கை இதற்கு யாரையும் குறை
கூறுவதில் பயனில்லை.
ஆனால் இந்த உண்மையை பலரும் பேச
பயந்து எல்லோரும் கோரசாக அரசின்
மீது பாய்ந்து பிராண்டுவது இயற்கை
ஆகி விட்டது.
ஆனால் உண்மை எப்போதும் கசப்பாக உள்ளது
நன்றி
ஐயா
Re: ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
#0- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|