புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
Page 1 of 1 •
`பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252429- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
`பில்' (Bhil) பழங்குடியினரைக் `கறுப்பானவர்கள்’, `குடிகாரர்கள்’, `கிரிமினல்கள்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் அதிகாரபூர்வ வலைதளம்.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ரா, திரிபுரா என இந்தியாவின் பரந்த மாநிலங்களில் வாழும் பில் பழங்குடியினர், இந்தியாவின் இரண்டாவது பெரிய பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, `கோண்டு' பழங்குடியினருக்கு அடுத்ததாக `பில்' பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகக் தெரிவிக்கிறது, 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.
விவசாயக் கூலி, கட்டடம் மற்றும் சாலை அமைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள், பில் பழங்குடியினர். இவர்களைக் `கிரிமினல்கள்’ எனவும் `குடிகாரர்கள்’ எனவும் தனது வலைதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆராய்ச்சி நிறுவனம். பில் பழங்குடியினரின் வாழ்வியல், தொழில், பழக்கவழக்கங்கள், தெய்வங்கள் எனப் பல தகவல்களைத் தரும் இந்த வலைதளத்தில், ஆட்சேபனைக்குரிய பழங்குடியினரைச் சிறுமைப்படுத்தும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
நன்றி
விகடன்
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252430- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சிக்காலத்தில் குற்றமிழைக்கும் இனமாக, பரம்பரையாக (Criminal Tribe) அழைக்கப்பட்டனர் `பில்' பழங்குடியினர். அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறது குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் முன்னேற்றத் துறை இணையதளம்.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
பில் பழங்குடியினர் குறித்து பல்வேறு தலைப்புகளுக்குக் கீழ் தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன. அதில், `புது வகையான தொலைத்தொடர்பு (New means of communication) என்னும் பகுதியில், பில் பழங்குடியினரைக் குற்றங்களைச் செய்வதற்கும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு சதித்திட்டங்களைத் தீட்டும் வேலைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு பிரிவில், மானுடவியல் கூறுகள் என்னும் தலைப்பில் (Bio-Anthropological Characteristics) பில் பழங்குடியைச் சார்ந்த மனிதர்கள் கறுப்பாக இருப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக, அவர்களின் உயரம், தலையின் அகலம், இரண்டு தாடைகளுக்கு இடையிலான தூரம், மூக்கின் நீளம், முகத்தின் நீளம் போன்ற தகவல்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252431- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுமட்டுமல்லாமல், `பழங்குடிகள் செய்யும் இதர தொழில்கள்’ என்னும் பகுதியில், `பில் பழங்குடிகளின் எந்தச் சண்டையும் குடியில் தொடங்கி குடியிலேயே முடியும். மன்னிக்கப்படாதக் குற்றமும் மறக்காத பகையும் குடி விருந்தில் சரியாகும்' என்று ஏளனத் தொனியையும் வெளிப்படுத்தியிருக்கிறது.
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
1908-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கே.டி எர்கைனின், Gazetteer of Udaipur State புத்தகத்தில் வரும் பொதுமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் அதே வார்த்தைகளையும் எண்ணங்களையும் பின்பற்றிவருகிறது குஜராத் பழங்குடியினர் முன்னேற்றத் துறையின் ஆய்வு நிறுவனம். பழங்குடியினரின் வாழ்நிலை முன்னேற்றத்தைக் குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டிய நிறுவனம், இனவெறியின் லென்ஸை அணிந்துகொண்டு சொந்த குடிமக்களைச் சிறுமைப்படுத்திவருகிறது.
சொந்த மாநிலத்தின் பழங்குடிகளைக் கீழ்மைப்படுத்தியிருக்கும் இந்தப் போக்கு குறித்து, குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் கவுரங் ஜனியிடம் கேட்கப்பட்டபோது, ``இந்த வகையில், பழங்குடி மக்களைச் சிறுமைப்படுத்துவது என்பது ஒரு சமூகக் குற்றம். இந்தச் செயல், மக்களை மட்டும் அவமதிக்கவில்லை; தன் மக்களை இப்படி கேலிப்பொருளாக்கும் அரசுக்கும் அவமானமே!
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252432- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிராமணர்களின், பட்டிடர் சமூக மக்களின் தலையின் அளவை இந்த அரசால் அளந்து, இப்படிக் குறிப்பிட முடியுமா, பழங்குடியினர் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லவா'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
மத்திய இந்தியப் பகுதியான தண்டகாரண்யாவில் உள்ள 28 வகையான கனிமவளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கும் பழங்குடி மக்களை அகற்றும் நடவடிக்கைக்கும் எதிராகப் போராடியவர் ஜி.என்.சாய்பாபா. டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான அவர், `Operation Green Hunt' என்னும் நடவடிக்கைக்கு எதிராகப் போராடி வந்த நிலையில், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். அவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#1252433- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழங்குடி மக்களுக்கு ஆதரவான அவரது போராட்டத்தில் துணை நின்ற அவர் மனைவி ஏ.எஸ்.வசந்த குமாரியிடம், ``குஜராத் பழங்குடித் துறையின் இந்த உள்ளடக்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்'' எனக் கேட்டேன்.
``குஜராத் அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்? வளர்ச்சி என்னும் பெயரில், ஆதிவாசிகளை அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைப்பவர்களை எதிர்க்கும் பழங்குடிகளை, அவர்கள் `கிரிமினல்கள்' என்றுதான் சொல்வார்கள். கைமீறும் நிலையில் மாவோயிஸ்ட் என்றும், தீவிரவாதி என்னும் முத்திரையும் சேர்த்துக் குத்துவார்கள். அவர்களைத் தாழ்ந்த நிலையில் வைத்திருப்பவர்கள், தாழ்வான எண்ணங்களைத்தான் வைத்திருப்பார்கள். அநீதிக்கு எதிரான போராட்டங்களை அழுத்துவதில், இதுதான் அரசின் வழி” என்று தெரிவித்தார் சாய்பாபாவின் ஜாமீனுக்காகத் தொடர்ந்து முயற்சி செய்யும் ஏ.எஸ்.வசந்த குமாரி.
நன்றி
விகடன்
Re: `பில்’ பழங்குடிகள் ஆன்டி குஜராத்தியன்ஸா..? பிற்படுத்தப்பட்டோரை அவமதிக்கும் பிரதமரின் மாநிலம்! #VikatanExclusive
#0- Sponsored content
Similar topics
» ”வெரிசான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்”- அடுத்தகட்ட போராட்டத்தில் ஐடி ஊழியர்கள் #VikatanExclusive
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
» சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்!
» சச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை- அப்ரிதி பல்டி
» சாஸ்திரியை அவமதிக்கும் வசனத்தை நீக்க வேண்டும்
» அரசியல் சட்டத்தை அவமதிக்கும் புதிய ரூபாய் நோட்டுகள்!
» சூரரைப் போற்று படத்தில் இராணுவ துறையை அவமதிக்கும் காட்சிகள்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|