புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
3 Posts - 2%
prajai
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
1 Post - 1%
Kavithas
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
1 Post - 1%
bala_t
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
284 Posts - 42%
heezulia
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
6 Posts - 1%
prajai
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
4 Posts - 1%
manikavi
இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_m10இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 373
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Sep 29, 2017 1:20 pm

இன்று நவராத்திரியின்  ஒன்பதாவது நாள் . N7LJJe8zSAmV1R151l0s+saras
இன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள் .
சிவனுக்கு ஒரு ராத்திரிஎன்றால் சக்திகளுக்கோ ஒன்பது ராத்திரிகள்
நவராத்திரி என்பது யோகத்தைக் குறிக்கும் தசமகா வித்தியாவுக்கு உகந்த நாட்கள் .இப்போது சடங்காக மாறிவிட்டது
ஒன்பது சக்திகளையும் மும்மூர்த்திகளின் தேவியர் மூவருக்கும் மூன்று நாட்களாகப் பிறிதெடுத்த தரப்பட்டுள்ளது .
வீரத்தை குறிக்கவே பார்வதி தேவி துர்க்கையாக வடிவெடுத்தார் , இலக்குமி செல்வத்திற்கும் , சரஸ்வதி எனும் காலை மகள் கல்விக்கும் உரியவர் ஆனார்கள் .
சரஸ்வதிக்கு உகந்த நாளாக இன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை என கொண்டாடப்படுகிறது .
சரஸ்வதிக்கு கோயில் கூத்தனூரில் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே .

ஆனால் திருச்சியிலிருந்து சுமார் 5கி.மீ தொலைவில் பிச்சாண்டவர் கோயில் எனும் அழகிய சிற்றுõரில் சரஸ்வதியின் கோவிலும் வழிபாடும் நடைபெறுகிறது என்பது பலர் அறியாதது .
அது கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது உத்தமர் கோயில். கதம்பவனம், கரம்பனுõர்,திருக்கரம்பனுõர், ஆதிமாபுரம்,பிரம்மபுரி,நீப÷க்ஷத்திரம், நீபவனம்,திருக்கரம்பந்துறை ஆகிய பண்டைய பெயர்களுடன் தற்போது பிச்சாண்டார் கோயில் என்று அழைக்கப்படுகிறது .
புராண வரலாற்றின் படி பிரம்மஹத்தி தோஷத்தில் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான் பிச்சாண்டார் வடிவத்தில் வந்து அவரது
தோஷம் நீங்கப் பெற்றதால் பிச்சாண்டார் கோயில் என்ற பெயர் வந்தது.
இத்திருக்கோயில் படைப்புத்தொழில் புரியும் ஸ்ரீ பிரம்மா தனிசந்நிதியிலும் குருபகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளிவருகிறார். அவரது இடப்புறத்தில் கல்விக்கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி அமர்ந்திருந்து கலை,ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்குகிறார்.
வடகிழக்கு மூலையில் விஷ்ணு குருவாகிய வரதராஜப்பெருமாளும், பிரம்ம குருவாகிய பிரம்மதேவரும் கல்விக்கடவுள் ஞானசரஸ்வதியும் தனித்தனி சன்னதிகளில் அருள்புரிந்து வருகிறார்கள்.

சிவன் சிலகாரணங்களால் ஐந்து தலை கொண்ட , பிரம்மாவின் ஒருதலையை மட்டும் கிள்ளி எடுத்து
நான்முகன் ஆக்கினார் . இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்ததோடு ,பிரம்மாவின் கபால்மும் (மண்டைஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபால் த்தை பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபால்மே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபால்ம் மட்டும் நிறையவே இல்லை. பசியில வாடிய சிவன் அதனை படச்சைபாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள் சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாளத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் பூரணவல்லித்தாயார் என்ற பெயரும் பெற்றாள்.மகாவிஷ்ணுவும் பள்ளகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி அளித்தார்.

உலகில் உள்ள சிறப்பும் பெருமையும் மிக்க நூலகங்களில் ஒன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்.
சோழர் காலத்து "சரஸ்வதி பண்டாரம்" என விளங்கிய நூலகம்தொடர்ந்து தஞ்சை நாயகர் காலத்தும் தொடர்ந்து விளங்கி மராட்டியர் காலத்தில் விரிந்து பெருகியது.இதனை பாதுகாத்து வளர்த்த பெருமை தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோசிக்கு உண்டு (1798-1832).
இவ்வாறு சரஸ்வதி தேவி சோழர் காலம் முதல் தமிழர்களுக்கு அறிமுகம் ஆனவராகவே விளங்குகிறார் .


ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார்.
இன்றும் கூட பல அரிய ஆகம மந்திர சாஸ்திர நூல்கள் அங்கேதான் பாதுகாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது .
ராமானுஜர் உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார். அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை வெகு குறைந்த காலமே தாம் வைத்திருக்க முடியும் என்ற நடைமுறை உண்மை காரணமாக, ஆழ்ந்த சிரத்தையுடன் பணியில் இறங்கினார். ஆனால், அவரது முயற்சி கண்டு பொறாமை கொண்ட அப்பகுதி சமயவாதிகள் சிலர் அந்த கிரந்தத்தை குறிப்பிக்க சில நாட்கள் கூட வைத்துக்கொள்ள முடியாதபடி அதனை அமைப்பினரால் திரும்பப் பெற வைத்துவிட்டார்கள்.

இதனால் பெரிதும் வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் தமது கவலையைத் தெரிவித்தார். ஆனால், உத்தம சீடனான ஆழ்வானோ அந்த கிரந்தத்தை தாம் ஒரே நாளில் இரவு முழுவதும் கண் விழித்து முற்றிலுமாகப் படித்து விட்டதாகவும், அதனைத் தன்னால் அப்போதே அவருக்குத் தெரிவிக்க முடியும் என்றும், அல்லது ஆசார்யன் விருப்பப்பட்டால் இரண்டாற்றுக்கு நடுவில் வந்தும் சொல்ல முடியும் என்றும் தாழ்மையாக பதிலளித்தார். (இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீரங்கம்). காஷ்மீரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும்வரை தன்னால் அந்த கிரந்தம் முழுவதையும் நினைவில் கொள்ள முடியும் என்ற நினைவாற்றல் நம்பிக்கை, ஆழ்வானுக்கு! ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தார்.

இதையறிந்த சரஸ்வதி மாதா, ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான சிறிய அளவிலான லஷ்மி ஹயக்ரிவர் விக்ரஹ மூர்த்தியை அவருக்குப் பரிசாகவும் அளித்தாராம்.
இன்னமும் கம்பருக்கு அருளிய சரஸ்வதி பற்றியும்
குமரகுருபரர் சகலகலா வல்லி மாலை பாடிய பின் சரஸ்வதியின் அருள் பெற்று விரைவில் இந்துஸ்தானியும் கற்றநிகழ்வு ,
கவி காளிதாசர் ,காளமேகம் போன்று சரஸ்வதி அருள் பெற்று சாதனை படைத்தவர்கள்பலருண்டு .கட்டுரை நீளும் ஆகையால் அவைகளை விவரிக்கவில்லை .
அண்ணாமலை சுகுமாரன்
29/9/17

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக