புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 3%
prajai
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 3%
manikavi
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 1%
Rutu
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 1%
சிவா
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
2 Posts - 6%
viyasan
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 3%
Rutu
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 3%
manikavi
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_m10நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி


   
   

Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 14, 2016 12:08 am

First topic message reminder :

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 8Cxbtr50Q3mb4GxrL2hl+000copy



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 UpmAbqkhRqK3UMuI0Biy+00000



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:16 pm

சசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசி புன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Jan 30, 2016 9:22 pm

யினியவன் wrote:
சசி wrote:அறிவியலிலும் ஐயா முனைவர் பட்டம் பெற்றவர். அருமை ஐயா
அடுப்படியில் முனைவர் பட்டம் பெற்றவர் அதை மறுக்கிறாராம் சசி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190995


[size=34]வீட்டில் ஐயா சமையல் தானா?? அண்ணா எல்லாம் ஒரு நாள் ஐயா வீடிற்கு  சொல்லமல் சென்று விட்டால் தெரிந்து விடப்போகிறது. ஏற்பாடுகளை செய்யுங்கள் அண்ணா.வெங்காய தீயில் விளக்கம் சொல்லும் போது நினைத்தேன் அண்ணா [/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 30, 2016 9:23 pm

ஹா ஹா ஹா

வெங்காயம் உரிக்க வச்சிடுவார் நம்மை புன்னகை




விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:29 pm

T.N.Balasubramanian wrote:ஜோக் ஒன்று படித்தேன்

ரமேஷ் : எண்டா , மோடி பார்லிமெண்டில் தூங்கிண்டு இருந்தார் ன்னு மகேஷ் சொல்றானே .
உண்மையா இருக்குமா
புபேஷ் : உண்மையா தான் இருக்கும் . முழிச்சிண்டு இருந்தா , வேறே நாட்டிலே அல்லவா இருப்பார் .

krishnaamma wrote:
யினியவன் wrote:விமந்தனி ஆளையே காணோமே?

பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல புன்னகை
ம்ம்... இருக்கும் இருக்கும் .................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1190625

மோடிக்கும் விமந்தனிக்கும் எப்பிடி ஒற்றுமை என்று கேள்வி கேட்டா

இப்பிடி தான்

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 YwqsrNM4Rd2bZYO741bH+sleeping

இல்லேனா ,
எங்கேயாவது சிற்றுலா போயிருப்பார் .

ரமணியன்
சரி தான்.... என்னை ஏதோ ஒரு வழி பண்ணனும்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்க போல......அய்யோ, நான் இல்லை



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:30 pm

நினைத்தாலே இனிக்கும்! (11)

நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 UyGr9htSgSq1zDDOl2UQ+11

ண்ணனை கோபிகைகள் எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் என்பது பற்றி சொல்கிறேன்.

அவன் வெற்றிலை பாக்கிட்டு உமிழ்ந்தால், அதை ஏந்திப் போடுவாள் ஒருத்தி. "எனக்கு கால் வலிக்கிறது' என்று அந்தச் சின்னக்கண்ணன் சொன்னால், இடுப்பில் தூக்கிக் கொண்டு சுமந்து செல்வாள் இன்னொருத்தி. இப்படி அவர்கள் பல விதமாக அவனைக் கொண்டாடினர்.

கோபிகைகள் மட்டும் தான் அவனைக் கொண்டாடும் பாக்கியம் பெற்றவர்களோ என்று எண்ண வேண்டாம்.

உலகில் எப்போதுமே இரண்டு வகை பிரிவுகள் உண்டு. பாக்கியம் செய்தவர், பாக்கியம் இல்லாதவர் என்பதே அந்தப் பிரிவுகள். பாக்கியம் செய்தவர்கள் அவனது திருவடியை விரும்புகிறார்கள்.

பாக்கியம் செய்யாத துரியோதனன் போன்றவர்கள், அவனைப் பார்த்தும் அடைய மறுத்தார்கள். அவர்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமக்கு அவனைப் பார்க்கும் பாக்கியம் உண்டா?

ஒருவனுக்கு காய்ச்சல் வந்து விட்டது. ஒரு குச்சியை எடுத்து வாயில் வைத்து பார்த்தால், அது எவ்வளவு சூடு இருக்கிறது என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது. இது சாதாரணப் பொருள். கண்ணனை எப்படி பார்ப்பது, பரமேஸ்வரன் நமக்கெல்லாம் மோட்சம் கொடுப்பாரா என்றால், அதற்கு ஒரே ஒரு பதில் தான் இருக்கிறது. அதுதான் நம்பிக்கை... கண்ணனை கடவுள் என நம்பினாலே போதும். அவன் நம்மோடு ஒரு காலத்தில் வாழ்ந்தான் என்று ஒப்புக்கொண்டாலே போதும். அவன் நமக்குத் தெரிவான்.

இன்றைய நிலையில்,அவன் நமக்கு படமாகத் தெரிகிறான். படமாக வணங்குவதை விட, கோயிலில் ஆகமப்பிரதிஷ்டையுடன் சாந்நித்யமாக இருப்பவரை வணங்குவது, இன்னும் சிறப்பான விஷயம். இப்போது, திருமணப் பத்திரிகைகளில் சுவாமி படம் போடுகிறார்கள். அது குப்பைக்குப் போகிறது. அந்தக்காலத்தில் 50 ரூபாயில், கல்யாணமே முடிந்து விட்டது. இப்போது, ஒரு அழைப்பிதழுக்கே அவ்வளவு செலவழித்து, குப்பைக்கு அனுப்புகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.




நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:34 pm

ஒரு சிலர் கடவுளை முறைப்படி வணங்கினால் தான் அவனை அடைய முடியுமோ என நினைக்கிறார்கள். அதற்காக சுதர்சன சக்கரம், குபேர யந்திரம் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சிலர், இவற்றை விற்பனை செய்கிறார்கள். இதுபோன்ற யந்திர வழிபாட்டுக்கு நியம நிஷ்டை ரொம்ப முக்கியம். அதெல்லாம், நம்மைப் பொறுத்தவரை நடக்காத காரியம். விக்ரக ரூபத்தில் கோயிலில் இருக்கும் கடவுளை வணங்குவதை மட்டும் தான் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும். அவ்வாறு அவனை சேவிக்கும் கோஷ்டியில் நாம் இருப்போம்.

கடவுளே பெரியவர். தன்னை எப்படி வழிபட வேண்டும் என அவரே சொல்லியுள்ளார். கண்ணன் கீதையில் தன்னை வழிபடும் எளிய முறை பற்றி சொல்லியுள்ளான். அவனே சொன்னபிறகு அதற்கு மேலும் நமக்கு என்ன வேண்டும்?

பகவான் என்ன செய்ய ஆணை போட்டுள்ளாரோ, அதைச் செய்தால் போதும். அவன் சொன்னதை பிடித்து செய்கிறோமோ இல்லையோ, குறைந்த பட்சம் அவனது வார்த்தைகளை மீறக்கூடாது என்ற எண்ணமாவது இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஏகாதசிக்கு பட்டினி இருக்க வேண்டும் என்பது விதி. இதுபோன்ற வழிபாட்டு முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதியை நம் மனதில் அதிகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய நாம் வழிபாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவோம். இந்த உறுதியை மட்டும் எடுத்து விட்டால் போதும். நமது பல கால பாவத்தை தீர்க்க வேண்டுமென அவன் முடிவெடுத்து விடுவான்.

கீதையில் கிருஷ்ணன் தன்னை எப்படி வழிபட வேண்டுமென சொல்லியிருக்கிறானோ, அதை நாம் செய்தால் போதும்.

நல்லவர்கள் தான் மோட்சத்தை அடைய முடியுமா என்றால், சிசுபாலனைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அவனே கிருஷ்ணனால் மோட்சம் பெற்றிருக்கிறான். அவரது ரூபத்தைப் பார்த்ததற்கே அப்படி ஒரு சிறப்பு அவனுக்கு கிடைத்தது.

கிருஷ்ண ரூபத்தைத் தியானிப்பது என்பது சூஷ்ம ரூபத்தை தியானிப்பதை விட எளிது. கண்ணனை விக்ரக ரூபமாகத் தரிசிக்கும்போது, ஆடை, தங்கம், வெள்ளி அணிகலன், புஷ்பம் முதலானவற்றை அவரவர் விருப்பப்படி அளிக்கலாம். கண்ணனுக்குரிய பாகவதம், கீதை ஆகியவற்றைப் படிக்கலாம். அவ்வாறு படித்து மற்றவர்களுக்கும் அதைச் சொல்லும் போது, புராண தேவதை ஆனந்தப்படுகிறது.

சில இடங்களில் விக்ரகம் அழகாக இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இதை வணங்குவதா வேண்டாமா என்ற சூழல் ஏற்படுகிறது. பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். மாப்பிள்ளைக்கு பெண் பார்க்கிறோம். நம் பார்வைக்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அந்த பெண்ணையே மாப்பிள்ளையைப் பார்க்கச் சொல்லி விட்டால், அவளுக்கு ஒருவேளை பிடித்திருக்கும். அதேபோல, மாப்பிள்ளைக்கு பெண்ணைப் பிடிக்கும்.

இது அவரவர் பார்வையைப் பொறுத்தது. இதுபோல் தான் விக்ரகமும். அது கண்ணைப் பொறுத்த விஷயம். அந்த விக்ரகம் எந்தளவு பெருமையுடையது என்பது பற்றிய வரலாறு தெரியாததே, அந்த உருவத்தைக் குறித்து விமர்சிப்பதற்கான காரணமாகி விடுகிறது.

கண்ணன் உரலோடு கட்டுப்பட்ட கதையைக்கேட்டால், அப்படி அவன் கட்டுப்பட்டு கிடந்த ஆயர்பாடிக்குச் செல்ல வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. தாமிரபரணி புராணம் பற்றியும், கங்கை புராணம் பற்றியும் தெரிந்து கொண்ட பிறகு அங்கே சென்று புனிதநீராட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதுபோல், விக்ரகங்களின் பெருமையை நாம் அறிந்து கொண்டால், அதன் அமைப்பு பற்றிய கவலை நமக்குள் எழாது.

சொல்லப்போனால், இந்த உருவ விஷயத்தில் கண்ணன் மிகவும் நல்லவர். எப்படி?



இன்னும் இனிக்கும்.....




நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 QOpSGe9vRRGlC6w3zaXx+00000




நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:36 pm

யினியவன் wrote:சின்றில்லா வோட சிஸ்டரா அய்யா சிற்றுலா  
இல்ல சுற்றுலாவோட சின்ன சிஸ்டர். ஜாலி



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:39 pm

யினியவன் wrote:உலகின் மைய புள்ளியில் வீற்றிருக்கும் ஈசன் வந்தாரா?
நானும் அவரை தான் தேடிட்டு இருக்கேன்....!



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 30, 2016 10:45 pm

அக்கா , நலமா ?
மன்னிக்கவும் ... நினைத்தாலே இனிக்கும், இன்னைக்கு முழுவதும் படித்து பின்னூட்டம் போடுகிறேன் . இன்று நேரம் இருக்கிறது . தங்கள் மகள் நலமா ? உங்கள் பெயரும் சுமதி என்று அறிந்து கொண்டேன் . சந்தோசம் . தினமும் வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் whatsup msg களை கேட்டுக்கொண்டு வருகிறேன் .
நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள் பல . நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 1571444738 நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 1571444738

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jan 30, 2016 10:56 pm

சௌக்கியமா ஷோபனா? ரொம்ப நாளாச்சே.... நாங்கள் நலம். குழந்தை எப்படி இருக்கிறான்...?



நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 9 of 20 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக