புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 7 of 20 •
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
2" x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
தத்துவம் தத்துவம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
நிஜம் ஐயா, நாம் தூர தேசங்களில் இருந்தால் கூட , இதுபோன்ற விஷயங்களால் அருகே இருப்பது போல உணருகிரோமே ஐயா, மேலும் உள்ளுரில் கூட அலைய முடியாத பெரியவர்களுக்கு இது வரப்பிரசாதம் ஆச்சே!..............
டெக்னாலஜி இன் உன்னதமான உபயோகம் !.................
.
.
எங்களுக்கு இஸ்கான் லிருந்து கூட தினமும் whatsup செய்திகள் கிருஷ்ணர் போடோக்கள் வரும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190060யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:முன்பெல்லாம் நாம் சென்று உபன்யாசம் ,கதாகாலஷேபம் கேட்டோம் .
இப்போது நம் கையில் வந்தால் கேட்கிறோம் .
(உலகமே 2' X 4" அடங்கி விடுகிறது )
ரமணியன்
2' x 4" ல் அடங்குவது உலகம்
6' x 3' ல் அடங்குவது தேகம்
ஆஹா... என்ன வொரு தத்துவம்? ..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189870விமந்தனி wrote:ஆரம்பியுங்கள் கிருஷ்ணாம்மா. வழக்கமான ஆவலுடன் காத்திருக்கிறோம்.krishnaamma wrote:வாவ் ! அருமையான திரி, முதலிலிருந்து படிக்கணும் ! .எனக்கு வேளுக்குடி மாமாவின் பிரசங்கம் எப்பவுமே பிடிக்கும் விமந்தனி ! ..பகிர்வுக்கு நன்றி...............நானும் ஒரு தொடர் போடப்போறேன் ஆனால் வித்தியாசமாய் !
ஆரம்பித்து விட்டேன் விமந்தனி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி ஆளையே காணோமே?
பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல
பயணத்தில் மோடியை மிஞ்சிடுவாங்க போல
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்கயும் போகலை இங்கேயே தான் இருக்கிறேன்.
நெட் ரொம்ப slow. படங்கள் தரவேற்ற முடியவில்லை. வெப் பேஜ் ஓபன் ஆகவே பொறுமை நிறைய செலவாகிறது. அதோட இத்தனை நாளாக விக்கிபீடியாவும் ஓபன் ஆகலை. அது தான்
நெட் ரொம்ப slow. படங்கள் தரவேற்ற முடியவில்லை. வெப் பேஜ் ஓபன் ஆகவே பொறுமை நிறைய செலவாகிறது. அதோட இத்தனை நாளாக விக்கிபீடியாவும் ஓபன் ஆகலை. அது தான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (10)
கிருஷ்ணர், இப்படி வாழ்ந்தார், அப்படி வாழ்ந்தார் என்பது பற்றி விமர்சனம் செய்பவர்கள், புத்தகத்தை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று குறிப்பிட்டேன். அவர் இலக்கணத்தை மாற்றாமல், சட்டத்தை மாற்றாமல் இருந்திருந்தால், இவ்வளவு தூரம் ஆன்மிகம் நமக்கு கிடைத்து இருக்காது. யார் முக்தி கேட்டாலும் சரி...அவர் தாழ்ந்தவராயினும் சரி...அவர் தந்து விடுவார். இந்த தெம்பு தான் அவரிடம் உள்ள சிறப்பே.
ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான்.
அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்!
கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார்.
"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான்.
உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.
கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்
கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி.
கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்),
ராமனிடம் நாம் சட்டப்படியே நெருங்க முடியும். அது நம்மால் முடியாது. கண்ணனோ அமாவாசையையே மாற்றினார். மனித இயல்பு எப்படியோ, அப்படியே வாழ்ந்து காட்டினார். துரியோதனன், சகாதேவனிடம் வந்து, போருக்கு நாள் குறித்து தரக் கேட்டான்.
அவனும், அமாவாசையன்று போரைத் துவங்கினால் வெற்றி உறுதி என நாள் குறித்துக் கொடுத்தான். தங்களுக்கு எதிரான போருக்கு, தாங்களே நாள் குறித்துக் கொடுத்தது என்பது எவ்வளவு பெரிய தர்மம்!
கிருஷ்ணர் வந்தார். ""ஏன் இப்படி சரியான நாள் குறித்துக் கொடுத்தாய்?'' என்று கேட்டார்.
"அவன் என் அண்ணனாச்சே! அண்ணன் கேட்கும் போது, தம்பியால் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும்!'' என்று எதிரிக்கே நன்மை செய்யும் தன் குணத்தை எடுத்துரைத்தான்.
உடனே, கிருஷ்ணர் தன் வேலையைத் துவங்கி விட்டார். அமாவாசைக்கு முந்திய நாளான சதுர்த்தசியன்றே தர்ப்பணம் செய்ய சென்று விட்டார். இதைப்பார்த்த பிரம்மா, சூரிய சந்திரரிடம் ""இன்று சதுர்த்தசி தானே! கிருஷ்ணர் தர்ப்பணம் செய்கிறாரே!'' என்று கேட்டார். அமாவாசை என்றால் சூரியனும், சந்திரரும் அருகருகே இருக்க வேண்டும்.
தாங்கள் என்ன ஏதென்று விசாரித்து வருவதாகக் கூறி புறப்பட்டனர். "இருவரும் இப்போது சேர்ந்து தானே வந்துள்ளீர்கள். அப்படியானால், இன்று தானே அமாவாசை,'' என்றார் கிருஷ்ணன். இதைத்தான் "போதாயன அமாவாசை' என்று இப்போது குறிப்பிடுகிறார்கள். இப்போதும், இந்த அமாவாசையைப் பின்பற்றும் கோஷ்டிகள் உண்டு. இப்படி, தர்மம் வெல்வதற்காக நன்மை செய்த கிருஷ்ணரை நாம் வணங்க வேண்டும். அவ்வாறு வணங்க அவரது திருமேனி இருக்க வேண்டும்.
கிருஷ்ணரின் விக்ரகத்தை சிலை என்றோ, உடம்பு என்றோ சொல்லக்கூடாது. "திருமேனி' என்றே குறிப்பிட வேண்டும். கேரளாவில் நம்பூதிரிகளையே "திருமேனி' என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால், நாம்
கண்ணனையே சொல்வதில்லை. அது நமக்கு மங்களத்தையும், நன்மையையும், சுகத்தையும் தருகிற திருமேனி.
கிருஷ்ணரின் திருமேனியை "அப்ராகிருதம்' என்று குறிப்பிடுவார்கள். அதாவது அது சுயம்பிரகாசம் உடையது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், "தானாகவே ஒளிவிடக்கூடிய திருமேனி' என்று சொல்லலாம். நமக்கெல்லாம் சத்வம் (சாந்தம்), ரஜோ(ராட்சச குணம்),
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தமோ (மந்தம்) என்ற மூன்று குணங்கள் உண்டு. ஆனால், கிருஷ்ணரின் திருமேனி முழுக்க சத்வம். நமக்கு ரத்தம், எச்சில், கண்ணீர்
என்றெல்லாம் உண்டு.
இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை.
நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன.
திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது.
மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை.
அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம் பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.
அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர்.
கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?
என்றெல்லாம் உண்டு.
இதெல்லாம், நமக்கு கர்மத்தால் வருவது. கிருஷ்ணனுக்கும் மனிதனாகப் பிறந்தததால் இது உண்டு. ஆனால், கர்மத்தால் ஏற்படவில்லை.
நமக்குத் தான் பாவம், புண்ணியம் என்ற கர்மாக்கள் எல்லாம். இதனால் தான் பிறவிகள் ஏற்படுகின்றன.
திருமால் மனிதனாகப் பிறக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், பக்தர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது எண்ணம், கிருஷ்ணனாக பூமியில் பிறக்க வைக்கிறது.
மனிதனைப் போலவே குணங்களை மாற்றிக் கொள்கிறது. பேரக்குழந்தை தாத்தாவையும், பாட்டியையும் அடித்தால், அதற்காக அவர்கள் கோபிப்பதில்லை. மாறாக, சந்தோஷப்படுகிறார்கள். அதுபோல, கடவுளாக இருந்தாலும் சிசுபாலனிடம் அவன் திட்டு வாங்குகிறான். கிருஷ்ணரோ, சண்டையும் போடவில்லை, ஜெயிக்கவும் இல்லை.
அவனைத் தன் குழந்தையாக நினைத்து, அவனோடு விளையாடினார். அந்த விளையாட்டு தான், நம் பார்வையில் சண்டையாகத் தெரிகிறது. கண்ணன் தன் பூலோக வாழ்வில் "உம்'மென்று இருந்தது கிடையாது. அமைதியாக இருப்பவர்களிடம் யாரும் கலக்க முடியாது. அவர்களோடு பேசவும் முடியாது. கலகலப்பாக பேசுபவர்களிடம் யாரும் பழகலாம். அதனால் தான் கண்ணன் அழகாக நன்றாகப் பேசினான். நம்மோடு வாழ்ந்த பின், அப்படியே வைகுண்டம் கிளம்பினான். கொஞ்சம் கூட அவனது திருமேனியை இங்கே மிச்சம் வைக்காமல், நெருப்பு வைக்காமல் அப்படியே எடுத்துச் சென்றான். அவனது துணைவியரையும் நெருப்பு ஏதும் செய்யவில்லை. அவர்கள் கண்ணனை நினைத்தபடியே நெருப்பில் குதித்ததால், அவர்கள் அப்படியே உடலோடு சென்றார்கள். எந்த திருமேனியோடு அவர் பூலோகம் வந்தாரோ, அப்படியே எடுத்துச் சென்று விட்டார்.
அப்பேர்ப்பட்ட கண்ணனின் ரூபதரிசனம் நமக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை, அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பிறப்பெடுத்திருக்கலாம். அதைப் பார்க்கவும் செய்திருக்கலாம். ஆனால், கோபியர்கள் அவனது ரூப சொரூபத்தை தரிசித்துள்ளனர். அந்த கோபிகைகளின் திருவடி பட்ட மண் துகள்களாகப் பிறக்க விரும்புகிறார் உத்தவர்.
கோபிகைககள் கண்ணனை எப்படியெல்லாம் கொண்டாடினார்கள் தெரியுமா?
இன்னும் இனிக்கும்.....
- Sponsored content
Page 7 of 20 • 1 ... 6, 7, 8 ... 13 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 20
|
|