புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 5%
prajai
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
viyasan
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Rutu
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
10 Posts - 67%
ரா.ரமேஷ்குமார்
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 13%
mohamed nizamudeen
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
2 Posts - 13%
Rutu
மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_m10மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Poll_c10 
1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர் திரைப் படப் பாடல் வரிகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 22, 2015 6:54 am

First topic message reminder :

செங்கையில் வண்டு கலின்கலின் என்று
    செயம் செயம் என்றாட     இடை
   சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
    தண்டை கலந்தாட
   கொங்கை கொடும்பகை வென்றனம் என்று
    குழைந்து குழைந்தாட     மலர்ப்
   பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
    பந்து பயன்றாளே


குற்றாலக் குறவஞ்சி:திரிகூட ராசப்பக்கவிராயர்,திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பாடப்பெற்ற நூல் ஆகும்.

குறவஞ்சி நாடகம் என்று போற்றப்படும் இந்நூல் வடகரை அரசனான சின்னணஞ்சாத் தேவரின் அவைப்புலவராக விளங்கிய திரிகூடராசப்பக் கவிராயர் என்பவரால் இயற்றப்பட்டது. இவர் திருநெல்வேலி மாவட்டம் தென்காசிக்கு அருகில் உள்ள மேலகரம் என்னும் ஊரைச் சார்ந்தவர் (இவர் திருவாவடுதுறை ஆதினத் தலைவராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரின் சகோதரர் ஆவார்). திருக்குற்றாலநாதாரின் முன்னிலையில் அரங்கேற்றப்பட்ட இந்நூல் அன்றைய மதுரை மன்னனான முத்துவிஜரங்க சொக்கநாத நாயக்கரின் பாராட்டையும் பரிசையும் பெற்றது.

குறவஞ்சி திரைப் படம் . பாடலை பாடியவர் ,சிதம்பரம் ஜெயராமன்

    குறவஞ்சியில் பந்தாடல் நிகழ்ச்சி சிறந்த ஆடல் நிகழ்ச்சியாக அமையும். இதற்குத் தகுந்த நிலையில் பாடலமைதியும், இசையமைதியும் தாள அமைதியோடு அமைக்கப்படும். குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடிக்கிறாள். அப்பொழுது அவளுடைய செங்கையில் உள்ள வளையல்கள் கலீர் கலீர் என்றும் செயம் செயம் என்றும் ஒலி முழங்கின. இவ்வகை ஒலிநயம் மிக்கப் பாடல்கள் ஆடலை அழகுபடுத்தும்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 6:16 pm

ராஜா wrote:
mkrsantharam wrote:  " தன்னைத் தாணே நம்பாதது சந்தேகம் "

" தெய்வப்பிறவி " ( 1960 ) பாடலை இயற்றியவர் :


 மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 Y9q8veJ1Ro6wgaVEfRuo+udumalai-narayana-kavi-







 உடுமலை  நாராயண கவி .  




எம்கே ஆர் சாந்தாராம்


மேற்கோள் செய்த பதிவு: 1171462தகவலுக்கு மிக்க நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1171463

நன்றி
வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Oct 26, 2015 6:57 pm

திரைப்படம்: கல்யாணிக்கு கல்யாணம்

பாடலாசிரியர்: பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்
இசை: G ராமநாதன்
பாடியோர்: : டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1959

உன்னை நினைக்கையிலே கண்ணே!
எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி?
உன்னை நினைக்கையிலே

பொன்னை உருக்கிய வார்ப்படமே!
அன்பு பொங்கிடும் காதல் தேன் குடமே!
தன்னந்தனியாக நாளைக் கழிப்பது
சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே!
சந்தனக் காட்டுப் புது மலரே -

வட்டக் கருவிழி மங்கையே -ஒளி
கொட்டும் இரவுக்கு தங்கையே! -
கட்டுக் குலையாத பட்டுத் தளிர் மேனி
கண்ணில் அபிநயம் காட்டுதே--இன்பக்
காவியத் தேன் அள்ளி ஊட்டுதே

உன்னை நினைக்கையிலே




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 27, 2015 9:36 am

திரைப்படம்: தூக்கு தூக்கி
பாடலாசிரியர்: மருதகாசி
இசை: ஜி. ராமநாதன்

பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954

ஏறாத மலைதனிலே-- வெகு
ஜோரான கௌதாரி ரெண்டு
தாராளமா இங்கே வந்து
ததிங்கிணதோம் தாளம் போடுதையா


கல்லான உங்கள் மனம் கரைஞ்சு நின்னு ஏங்கையிலே
கண் கண்ட காளியம்மா கருணை செய்வதெக்காலம்
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே
ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே

செக்கச் செவேலென செம்மரி ஆடுகள் சிங்காரமாக நடைநடந்து வக்கணையாகவே பேசிக்கொண்டு பலி வாங்கும் பூசாரியை நம்புதடா
போடு தாந்திமிதிமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே

சோலை வனங்கள் தழைத்திருக்க அதை சொந்தமாய்த் தின்னும் சுகமிருக்க
பாலைவனத்தையே நம்பி வந்து பழி வாங்கும் பூசாரியைத் தேடுதடா
போடு தாந்திமிதமி தந்தக் கோனாரே தீந்திமிதிமி திந்தக் கோனாரே ஆனந்தக் கோனாரே அறிவு கெட்டுத்தான் போனாரே


நான் பிறந்த ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம். சிறுவயதுமுதல் இப்பாடலை கேட்டு இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தான் தூக்கு தூக்கி திரைப்படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அகம் மகிழ்ந்தேன்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Oct 27, 2015 9:55 am

தூக்குத் தூக்கி யில் மற்றும் ஒரு பாடல்

பாடலாசிரியர்: உடுமலை நாராயண கவி
இசை: ஜி. ராமநாதன்
பாடியவர்: :, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1954

கண்டால் கொல்லும் விஷமாம் கட்டழகு மங்கையரை - நாம்
கொண்டாடித் திரியாமல் குருடாவதெக்காலம்

பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே- வீண்
பெருமைகாட்டி சிறுமையாக்கும்
பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே

மண்கலம் போல மற்றவர் தொட்டால்
மாசுறும் பெண்மை என்றே பேசிடும் உண்மை - கெட்டு
வெண்கலம் போல எவர் தொட்டாலும்
விளக்கி எடுத்து விரும்பும் தன்மை
பெண்களை நம்பாதே....

ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் - அதன்
உள்ளே இருக்கிறது ஈறும் பேனாம் - இதை
மெய்யாய் உணர்ந்தவனே புத்திமானாம்
மேன்மினுக்கும் பெண்டுகளைப் பார்த்திடானாம்

கண்டவரோடு கண்ணால் பேசிக்
காமுறும் மாது இந்த பூமியின் மீது - கொண்ட
கணவன் தன்னைக் கழுத்தறுப்பாள்
காரிகை ரூபத்தில் காணும் பிசாசு

சரிகைப் பட்டு ஜவ்வாது பொட்டு
தங்கநகை பகட்டு - வெள்ளித்
தாம்பாளந்தனில் தாம்பூலம் முதல்
தேங்காய் பழக் கொத்து கொண்டு
தெருவில் புறப்பட்டு
பிறர் மதித்திட வருவாள்
தெய்வப் பேரால் எதையும் புரிவாள் - தன்னைப்
பெண்டாய்க் கொண்டால் திண்டாட்டந்தான்
திருப்பி அனுப்பும் பகட்டுச் சிரிப்பும்

பெண்களை நம்பாதே கண்களே
பெண்களை நம்பாதே




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Oct 29, 2015 2:07 pm

திரைப்படம்: பராசக்தி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
பாடியவர் : சிதம்பரம் ஜெயராமன்
ஆண்டு -1952



தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்
காசுக்குப் பின்னாலே குதம்பாய் காசுக்குப் பின்னாலே

காட்சியான பணம் கைவிட்டுப் போன பின்
சாட்சிக் கோர்ட் ஏறாதடி குதம்பாய் சாட்சிக் கோர்ட் ஏறாதடி
பை பையாய்ப் பொன் கொண்டோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய்ப் போகுமடி குதம்பாய் மெய் மெய்யாய்ப் போகுமடி

நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது - குதம்பாய்
நாடு மதிக்காது - கல்வி
இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப் பணமடியே குதம்பாய் வெள்ளிப் பணமடியே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - காசுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாந்தாண்டவக்கோனே - காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டி மேலே க்ண் வையடா தாண்டவக்கோனே

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Nov 05, 2015 7:43 am

திரைப்படம் :போர்ட்டர் கந்தன்

பாடியவர். எஸ்.சி.கிருஷ்ணன்
இசை. விஸ்வநாதன் -ராமமூர்த்தி
1955

வருந்தாதே மனமே - நீயே
வருந்தாதே மனமே
ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இரவும் பகலும் மாறித் தோன்றும் முறையை எண்ணிப் பார்
இலைகள் உதிர்ந்து மீண்டும் தோன்றும் நிலையை எண்ணிப்பார்
நிலையை எண்ணிப்பார்...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே..
வருந்தாதே மனமே

இன்பம் துன்பம் யாவும் ஈசன் செயலே ஆகுமே
இகழ்ந்த வாயே புகழ்ந்து பேச காலம் மாறுமே
காலம் மாறுமே...

ஒரு போதும் அவனன்றி ஓர் அணுவும் அசையாதே
வருந்தாதே மனமே -நீயே
வருந்தாதே மனமே





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 15, 2015 8:04 pm

பாடியவர்: எம்.எல். வசந்தகுமாரி

இயற்றியவர்: உடுமலை நாராயண கவி

இசை: ஜி. ராமநாதன்

திரைப்படம்: மதுரை வீரன்

ஆடல் காணீரோ விளையாடல்
காணீரோ திருவிளையாடல் காணீரோ


பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ ஓ...



ஊற்றுப் பெருக்காலே உலைக்கூட்டும் வைகையென்னும்
ஆற்று வெள்ளம் தடுக்கவே

வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணைதன்னை
ஏற்று வினை முடிக்கவே
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப்
பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய்
பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து
பித்தனைப் போலே கைப்பிரம்பாலே பட்ட அடி

பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு
வலி யூட்ட ஈசன் விளையாடல் காணீரோ


நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி
நாரைக்கு முக்தி கொடுத்து உயர்
நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து

நக்கீரார்க் குபதேசித்து
வரகுண பாண்டியர்ககு சிவலோகம் காட்டி

வலை வீசி மீன் பிடித்து
வாய் திறவாத கல் யானைக்குக் கரும்பூட்டி

வைரவளை முத்து வளை ரத்னவளை
விற்ற விளையாடல் காணீரோ

பாடல் மதுரையில் ராஜ சௌந்திர
பாண்டியராம் எங்கள் ஆண்டவன்
திருவிளையாடல் காணீரோ



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 7:16 pm

மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 3838410834 மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 103459460 மனம் கவர் திரைப் படப்  பாடல் வரிகள் - Page 3 1571444738

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக