புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
bala_t
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
prajai
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
280 Posts - 42%
heezulia
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
prajai
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_m10 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 11:42 pm


பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் அதிக குண்டாகி விடுவார்கள்.

இது குறித்து ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயது வரை உள்ள சுமார் 6,500 அவுஸதிரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல் நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல் நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் என்பவர் கூறியது.

ஒரு பெண்ணின் உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.

அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது.

ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும். இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.

அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

இப்போதெல்லாம், பக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.

இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்து விட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள்.

இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம். அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சிகளையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸும் அதற்கான தீர்வாகும்.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மெனோபாஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெண் தன்னுடைய நிலையிலிருந்து தடுமாறும் கால கட்டம் இது.

கோபம், சோகம் என பல மனமாற்றங்களுக்கு ஆட்பட்டு திணறும் போது கணவனோ, மகனோ அவளின் நிலையை அறிந்து செயல்படுதல் முக்கியம். மெனோபாஸ் 45 வயதிற்கு மேல் பெண்ணின் சினைப் பையின் செயல்பாடு குறைந்து மாதவிலக்கு முறையற்றதாகி இறுதியில் நின்றுவிடும் நிலைக்கு மெனோபாஸ் என்று பெயர்.

பொதுவாக 45 வயதிற்கு மேல் 52 வயதுக்குள் ஏற்படும் இது, தற்போது 30 வயதிற்கும் மேல் உள்ள பெண்களுக்கே ஏற்படுகிறது.

அறிகுறி

1. உடல் முழுவதும் வெப்பம் பரவுவது போல இருக்கும்
2. திடீரென வியர்த்துக் கொட்டும். பனிக்காலமாக இருந்தாலும் வியர்க்கும்.
3. படபடப்பு, சோகம், எரிச்சல், அசதி, அழுகை என மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.
4. ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால் தாம்பத்திய உறவில் சிரமம் ஏற்படும்.

செய்ய வேண்டியது

1. ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வது அவசியம்.
2. கல்சியம் சத்து குறைவதால எலும்பு மெலியும் அபாயம் உள்ளது.
3. சரியான உணவுப்பழக்கம் இருந்தாலே மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.
4. கொழுப்பு நீக்கப்பட்ட பாலால் ஆனா தயிரை தினந்தோறும் சேர்க்க வேண்டும்.
5. சாப்பாட்டில் எள் நிறைய சேர்க்க வேண்டும்.
6. பச்சை காய்கறிகள், பழங்கள் சேர்ப்பது நலம்
7. கைக்குத்தல் அரிசியும், கோதுமை மாவால் செய்யப்பட்ட உணவுகளும் பல குறைபாடுகளை தீர்க்கும்.
8. கண்டிப்பாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 45 நிமிடங்கள் மாலை வேளையில் நடந்தால் 90 சதவீத மெனோபாஸ் காலத்தில் வரும் நோய்களை தவிர்க்கலாம்.
9. கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்




 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 05, 2015 12:08 am

ரொம்ப நல்ல கட்டுரை சிவா......மிகக் நன்றி !
.
.
.
( நிறைய கோபம் எரிச்சல் கூட வரும்) புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 05, 2015 12:13 am

நல்ல பகிர்வு.  திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? 1571444738



 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 05, 2015 11:45 am

பெண்கள்
முதலில் உண்டாகிறார்கள் ,
பிறகு குண்டாகிறார்கள் .
அதனால் ,
ஆண்கள் திண்டாடுகிறார்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 11:52 am

T.N.Balasubramanian wrote: பெண்கள்
முதலில் உண்டாகிறார்கள் ,
பிறகு குண்டாகிறார்கள் .
அதனால் ,
ஆண்கள் திண்டாடுகிறார்கள் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155604
-
புன்னகை புன்னகை
-
 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? RLNYprTERq7ErUqlduXY+05-fat-woman300

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Aug 05, 2015 10:09 pm

நல்ல பயனுள்ள பதிவு ... பெண்கள் திருமணம் ஆனா பிறகு தன்னை விட பிறரை (கணவர், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் ) அதிகமாக கவனித்து கொள்கிறார்கள் .. மிச்சம் மீதிகளை கொட்ட மனம் இல்லாமல் சாப்பிடுகிறார்கள் பெண்கள் . அதனால் தான் உடம்பு போடுகிறது .. சோகம் சோகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 05, 2015 11:10 pm

shobana sahas wrote:நல்ல பயனுள்ள பதிவு ... பெண்கள் திருமணம் ஆனா பிறகு தன்னை விட பிறரை (கணவர், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் ) அதிகமாக கவனித்து கொள்கிறார்கள் .. மிச்சம் மீதிகளை கொட்ட மனம் இல்லாமல் சாப்பிடுகிறார்கள் பெண்கள் . அதனால் தான் உடம்பு போடுகிறது .. சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155763

மிக சரியாகக் கூறியுள்ளீர்கள்>





 திருமணத்திற்கு பின் பெண்கள் குண்டாவது ஏன்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:43 am

சிவா wrote:
shobana sahas wrote:நல்ல பயனுள்ள பதிவு ... பெண்கள் திருமணம் ஆனா பிறகு தன்னை விட பிறரை (கணவர், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் ) அதிகமாக கவனித்து கொள்கிறார்கள் .. மிச்சம் மீதிகளை கொட்ட மனம் இல்லாமல் சாப்பிடுகிறார்கள் பெண்கள் . அதனால் தான் உடம்பு போடுகிறது .. சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1155763

மிக சரியாகக் கூறியுள்ளீர்கள்>

மேற்கோள் செய்த பதிவு: 1155775
நன்றி சிவாண்ணா ..

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 06, 2015 3:47 pm

எல்லாம் இளிச்சவாய் கணவர்களின் கவனிப்பும் கண்காணிப்பும் தாம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Aug 06, 2015 5:29 pm

நல்ல தகவல் நன்றி தம்பி


ஆனா நான் குண்டாகவே இல்லையே சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக