புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_m10தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 07, 2015 9:41 pm

First topic message reminder :


படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்

==========================

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…

தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்

அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..

———————————–


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 1:52 am

shobana sahas wrote:அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ... தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 103459460 தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1144256

ஆமாம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mkrsantharam
mkrsantharam
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014

Postmkrsantharam Sun Sep 27, 2015 7:19 am

 கடிதங்களை எழுதிய :

தங்கை சுமதி

மற்றும்

ஷோபனா

இவர்களுக்கு நன்றி ! நன்றி ! நன்றி !




@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@




  " தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே !  "  
 



 இந்த பாடல் வரிகள் யாருக்கு , கண்ணதாசன்  எழுதினார் ?


எஸ் . எஸ் . ராஜேந்திரனுக்கா?

இல்லே !


' அம்பிகாபதி ' (  அதர பழைய படம் )   பட நாயகிகாகவா ?


லேது !  (  ' லேது '  - ' இல்லே ' (  'மன வாடு ' மொழி ! )



பின்னே யாருக்காய்யா ?

என்கிறீர்களா !


" எனக்குத்தான்யா ! "  


பின்னே என்னே யா ஜூன் ( 2015 )  மாதம் கொடுத்த பழைய போஸ்ட் க்கு

இப்போ போட்டா .........?

" துக்கம்......ஹி.....ஹி .......தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே !  "



" சரி , சரி , டாக்டரூ !   கண்ணைக் கசக்கிட்டு இப்போ எழுது! "

என்கிறீர்களா





இதோ .....எழுதிட்டேன்

மகா ஜனங்களே !   தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 1757813334





1960 களில் ஒரு சமயம் ........


பாடலாசிரியர் வாலி ' வளர்ந்து ' வரும் சமயம் !


ஒரு படத்திற்கு பாடலை எழுதுகிறார் , வாலி !




தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 O9OhxFJ5QbWvsnShRDrY+vaali




படத்தின் இயக்குனர் : தாதா மிராசி !


இசை : எஸ் . எம். சுப்பையா நாய்டு !



வாலி , பாடலை இப்படி எழுதுகிறார் :





 " தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

தூக்கமும் அமைதியும் நானாளால் ........ "




இப்படி ' போகுது ' பாடல் !

மேற்கண்ட பாடலுக்கு எஸ் . எம் .எஸ் மிகப் பிரமாதமாக மெட்டு

அமைத்து ஒளிப்பதிவுக்கு தயார்ப் படுத்தினார் !



இன்னும் ஓரிரு நாளில் பாடல் ' ரிகார்டிங்க்க் '  ஆகிவிடும் !


அப்போது ................................


இயக்குனர் தாதா மிராசி யின் உதவியாளர்களில் ஒருவர் வாலியை

அணுகி பின் வருமாறு கூறினார் !




 " ஐயா ! நீங்கள் இப்படி பாடலை எழுதியது

மாதிரி கவியரசு கண்ணதாசன் , " ஆலையமணி " படத்திற்காக



" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே !

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ! - அந்த

அந்த தூக்கமும் அமைதியும் நானானால் ..... ! "


என்று நீங்கள் எழுதியது மாதிரி எழுதி இசையமைத்து

படப் பிடிப்பும் ஆகிவிட்டது , ஐயா ! "





இதைக் கேட்டதும் வாலியின் முகத்தில் ஈயாடவில்லை !

( கொசு வேண்டுமானாலும் ஆடியிருக்கலாம் , மாம்பலம் பக்கத்தில்

தானே கோடம்பாக்கம் ! )


அதை விட முக்கியம் ,  வாலி வியப்பை அடையவில்லை !


ஆனால் இயக்குனர் தாதா மிராசி வியப்பை அடைந்தார் !




" என்ன மிஸ்டர் வாலி !

" Great  Men Think  Alike  ! "

நீங்களும் கண்ணதாசனும் ஒரே கருத்தை ஒரே சமயத்தில்

ஒன்றாக நினைத்திருக்கிறீர்கள் !

அவர் சொல்ல நினைத்ததை நீங்களும் சொல்ல நினைத்திருக்கிறீர்கள் ! "




அத்துடன் தாத்தா....இல்லே...இல்லே .. தாதா மிராசி நின்றுவிடவில்லை !

தொடர்ந்து பேசினார் :




 " இப்படி ஒருவர் நினைப்பதை மற்றொருவரும்

நினைப்பதைத்தான் ஆங்கிலத்தில் :


" TELEPATHY "


என்கிறார்களோ ! ? "




என்றார் !



இதற்கு வாலியார் சொன்ன பதில் :




" ஒத்துக்கொள்கிறேன் !

ஆனால் இந்த இடத்தில்  இது :

" டெலிபதி " (  TELEPATHY  )  இல்லே ,

" அம்பிகாபதி ! "




என்றார் !



[color:0958= #009900]உங்களுக்கு புரியவில்லை ?



பாகவதர் நடித்த " அம்பிகாபதி " யை ..........

கண்ணதாசனும் பார்த்திருக்கின்றார் ,

..............................வாலியும் பார்த்திருக்கின்றார் !



இதற்குப் பின்னர் வாலி  "விழித்துக் "

கொண்டார் , அந்த பாடலை " ஜகா " வாங்கிக் கொண்டார் !




எம்கேஆர்சாந்தாராம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Sep 27, 2015 9:00 am

மிக்க நன்றி
டாக்டர் சார், அருமையாக எடுத்துச் செல்லுகிறீர்கள் இல்ல இல்ல சொல்லுகிறீர்கள். தெரியாத, அறியாத பல தகவல்களை அள்ளி வழங்குகிறீர்கள். ஜானகி அம்மாவின் அருமையான பாடல், 60களில் நான் பள்ளியில்
படித்துக்கொண்டிருக்கும் போதே என்னைக் கவர்ந்த இனிமையான பாடல் இது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 27, 2015 9:41 am

அருமையான செய்திகளை
பகிர்ந்தளிக்கும் முறையும்
மிகவும் போற்றத்தக்கது .
ரசிக்கும் படியாக இருக்கிறது .
Lively , Doctor .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Sep 27, 2015 2:18 pm

நல்ல ரசனையான பதிவு..நன்று நன்று... தூக்கமை கண்ணை தழுவும் .மூளை ஓய்வு எடுக்கும் . உடம்பு சுறுசுறுப்பாகும். உற்சாகம் கொள்ளும்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 27, 2015 3:26 pm

நன்று தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! - Page 2 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 12:45 am

நல்ல பதிவு சாந்தாராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக