புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
30 Posts - 55%
heezulia
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
21 Posts - 38%
Manimegala
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%
jairam
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
12 Posts - 4%
prajai
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
9 Posts - 3%
Jenila
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
4 Posts - 1%
Rutu
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
3 Posts - 1%
jairam
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Nov 11, 2009 4:49 pm

http://www.naamtamilar.org/articleview.php?Id=272
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009

ஈழத்தமிழர் நாம் எத்தனை முறை விழுந்தோம் என்பது முக்கியமில்லை. அத்தனை முறையும் எழுந்திருக்கின்றோம் என்பதே ஈழத்தமிழினத்தின் வரலாற்றுச் சிறப்பும் தனித்துவமுமாகும்.

தமிழீழ தாயகத்தில் சிறிலங்காவின் இனவெறி அரக்க அரசாலும் அதன் கொலைவெறி கூலிப்படைகளாலும் அப்பாவித் தமிழ் மக்கள் மாபெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி சில மாதங்களே கடந்த நிலையில், இன்னமும் வதைமுகாம்களில் எம் மக்கள் சிறைவைக்கப்பட்டு சொல்லொணா சித்திரவதைகளை அனுபவித்து வரும் நிலையில் நிலத்தில் மட்டுமன்றி புலங்களில் வாழும் தமிழர்களும் சிங்கள அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப சோர்வுற்று வேதனைச் சாகரத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்கள் வீழ்ந்த இடத்திலிருந்தே மறுபடியும் முளைத்தெழுவார்கள் என்ற வரலாற்று உண்மையை நினைவில் வைத்து மறுபடி எழுவது காலத்தின் கட்டாய கடனாகின்றது.

அங்ஙனம் மக்களை மறுபடியும் எழ வைத்து தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்கும் வரையில் முன்னிலும் வீச்சாக தொடர்ந்து போராடுவதே இன்று தமிழர்கள் செய்யவேண்டிய வரலாற்றுப் பணியாகும். வீழ்வது வீழ்ச்சியாகாது. எழத்தெரிந்தவர்களுக்கு எந்த வீழ்ச்சியும் வீழ்ச்சியேயல்ல. எழுச்சிக்கு முன்னான உறங்கு நிலையாகவே அது இருக்கும். இன்று புலத்தில் வாழும் தமிழர்களை ஒன்றுபடுத்தி அவர்களுள் மறுபடியும் எழுச்சிச் சிந்தனைகளை ஊட்டி அவர்களுள் உறங்கிக்கிடக்கும் எரிமலைகளைத் தட்டி எழுப்பிட வீரத்திற்கு எடுத்துகாட்டாக வரலாறுகளாகவே வாழ்ந்து காட்டிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களை நெஞ்சிலேற்றி எழுகைச்சிந்தனையை அணையா அனலாக எரிநிலையில் மீட்டிட துணைபுரியும் மாவீர தெய்வங்களின் நினைவெழுச்சி நிகழ்வுகள் அவசியமாகின்றன.

அந்தவகையில் கனடிய மண்ணில் ஸ்காபரோ தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் ஆகிய மாவீரர்களின் 2ம் ஆண்டு நினைவுகளோடு விடுதலை முரசு 2009 கலை எழுச்சி நிகழ்வானது BURCHMONT & EGLINTON சந்திப்பிற்கருகில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நவம்பர் 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு குறித்தபடி ஆரம்பமாகி இரவு 9:00 மணிவரை மிக எழுச்சியாக நடைபெற்று குறித்த நேரத்திற்கு நிறைவுற்றது.

தமிழீழ கனடிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி, பொதுச்சுடரும் ஏற்றி மண்ணுக்காக மாவீரராகி வரலாற்றிலும் எம் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் எம்முன்னே நடமாடிய தெய்வங்களின் திருவுருவப்படங்களுக்கு மலரள்ளித்தூவி வணங்கினர். அரங்கில் திரண்டிருந்த மக்கள், நடன ஆசிரியைகள் நிரோதினி பரராஜசிங்கம், நிவேதா இராமலிங்கம், பத்மினி ஆனந்தன், ரஜனி செல்வப்பிரகாசம், ரேணுகா விக்னேஸ்வரன், செந்தில்செல்வி சுரேஸ்வரன், சுசி நல்லையா ஆகியோரின் மாணவிகள் வழங்கிய அற்புதமான எழுச்சிநடனங்கள் நிகழ்ச்சியின் எழுச்சியுணர்வை எரியூட்டி எழுப்பின.

அவை தவிர உணர்வூட்டும் பாடலுக்கான தனிநடிப்பை தந்த மதி அவர்களின் நடிப்பு சொல்லிலடங்காத சோகத்தை மீட்டியது.வரலாற்றை வீறுகொண்டெழவைத்து போராட்டத்தை முன்னகர்த்தும் ஆற்றல் மிகுசக்தியா உள்ளவர்கள் மாணவர்கள் என்ற எம் ஒப்பற்ற தலைவனின் தீர்க்க தரிசனத்திற்கமைய இன்றளவிலும் எதற்கும் சோர்வுறாமால் எதற்கும் அடிபணியாமல் உறங்காமல் உணர்வுகள் குன்றாமல் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள் புலத்தில் வாழும் எம் அடுத்த சந்ததியினர் என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல களமுனைப் போராட்டங்களை வீச்சோடு நாடத்தி வரும் கனடிய மாணவர்கள் தமது கொள்கை விளக்கத்தை விளக்கியதோடு வரலாற்றுப் பணிகளையும் விளக்கிக் கூறினர். மேலும் தமது செயற்திட்டத்தின் மற்றுமொரு படிநிலையான தமிழீழ தேசிய அடையாளங்கள் தமிழீழ தேசியக் கொடி போன்றவற்றிற்கு இணையத்தளமூடாக வாக்களிக்கும் திட்டத்தை விளக்கிக் கூறினர். அதற்கென்ற இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தினர்.

நிகழ்வுகள் வரிசையில் அடுத்ததாக ரொரன்ரோவின் முன்னணி தமிழ் நடன ஆசிரியர்கள் பலரின் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழங்கிய\"விடுதலைச்சலங்கை 2009\" இன் இறுவட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. எழுச்சி குன்றாமல் ஒன்றிற்கொன்று ஈடிணையின்றி சிறப்பாக அனைத்து எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்று தமிழீழ தேசத்ததை வென்றெடுக்கும் வரை எமது போராட்டத்தை உறுதி குன்றாமல் தொடர்வோம் என வருகைதந்த மக்களோடு உறுதி எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இனிவரும் காலங்களிலும் இந்நிகழ்வுபோல் வீரத்திற்கு இணையற்ற பொருள் சொன்ன மாவீரத் தெய்வங்களை போற்றி மறத்தமிழ்ச் சாதியாக புலங்களில் தொடர் களங்கள் அமைத்து எழுவோமாக. பாதைகள் மாறலாம் பயணங்கள் தொடரவேண்டும். வேற்றுமைகள் களைந்து தமிழினத்தின் விடுதலை ஒன்றை மட்டுமே எம் ஒவ்வொருவரதும் இலக்காக்கி உழைப்போமாக.

படுகொலைகளால் ஒரு நீதியான போராட்டம் நிறுத்தப்பட்டதாக சரித்திரம் இல்லை. இழப்புகள் இலட்சியங்களை வீச்சாக்குபவை! எம்மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் கனவை நனவாக்கும் பணியில் ஓரணியில் திரண்டிட்ட தமிழர்களாக ஒன்றிணைந்து களங்கள் தோறும் போராடுவோம்!

நான் பெரிது நீ பெரிதெனப் பாராமல் நாடு பெருது என உணர்ந்தோராக மரணித்த மக்களினதும் மாவீரரினதும் விதைப்புக்களை விளைச்சலாக்கி பொருள் படைப்போம். மண்ணில் விதையான ஒவ்வொரு உயிரும் ஓராயிரமாய் முளைக்கட்டும். தமிழீழம் காணும் வரை தொடரட்டும் எம் போராட்டம்!

- சிவவதனி பிரபாகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக