புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
32 Posts - 56%
heezulia
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%
rajuselvam
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
17 Posts - 3%
prajai
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
9 Posts - 1%
Guna.D
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
4 Posts - 1%
Jenila
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
4 Posts - 1%
jairam
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_m10விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Nov 11, 2009 4:49 pm

http://www.naamtamilar.org/articleview.php?Id=272
விதைப்புக்களை விளைச்சலாக்கிட முரசொலித்த விடுதலை முரசு 2009

ஈழத்தமிழர் நாம் எத்தனை முறை விழுந்தோம் என்பது முக்கியமில்லை. அத்தனை முறையும் எழுந்திருக்கின்றோம் என்பதே ஈழத்தமிழினத்தின் வரலாற்றுச் சிறப்பும் தனித்துவமுமாகும்.

தமிழீழ தாயகத்தில் சிறிலங்காவின் இனவெறி அரக்க அரசாலும் அதன் கொலைவெறி கூலிப்படைகளாலும் அப்பாவித் தமிழ் மக்கள் மாபெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட மாபெரும் இனப்படுகொலை நடந்தேறி சில மாதங்களே கடந்த நிலையில், இன்னமும் வதைமுகாம்களில் எம் மக்கள் சிறைவைக்கப்பட்டு சொல்லொணா சித்திரவதைகளை அனுபவித்து வரும் நிலையில் நிலத்தில் மட்டுமன்றி புலங்களில் வாழும் தமிழர்களும் சிங்கள அரசின் எதிர்பார்ப்பிற்கேற்ப சோர்வுற்று வேதனைச் சாகரத்தில் மூழ்கி உழன்று கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழர்கள் வீழ்ந்த இடத்திலிருந்தே மறுபடியும் முளைத்தெழுவார்கள் என்ற வரலாற்று உண்மையை நினைவில் வைத்து மறுபடி எழுவது காலத்தின் கட்டாய கடனாகின்றது.

அங்ஙனம் மக்களை மறுபடியும் எழ வைத்து தமிழினத்தின் விடுதலையை வென்றெடுக்கும் வரையில் முன்னிலும் வீச்சாக தொடர்ந்து போராடுவதே இன்று தமிழர்கள் செய்யவேண்டிய வரலாற்றுப் பணியாகும். வீழ்வது வீழ்ச்சியாகாது. எழத்தெரிந்தவர்களுக்கு எந்த வீழ்ச்சியும் வீழ்ச்சியேயல்ல. எழுச்சிக்கு முன்னான உறங்கு நிலையாகவே அது இருக்கும். இன்று புலத்தில் வாழும் தமிழர்களை ஒன்றுபடுத்தி அவர்களுள் மறுபடியும் எழுச்சிச் சிந்தனைகளை ஊட்டி அவர்களுள் உறங்கிக்கிடக்கும் எரிமலைகளைத் தட்டி எழுப்பிட வீரத்திற்கு எடுத்துகாட்டாக வரலாறுகளாகவே வாழ்ந்து காட்டிய மாவீரர்களை நினைவுகூர்ந்து அவர்களை நெஞ்சிலேற்றி எழுகைச்சிந்தனையை அணையா அனலாக எரிநிலையில் மீட்டிட துணைபுரியும் மாவீர தெய்வங்களின் நினைவெழுச்சி நிகழ்வுகள் அவசியமாகின்றன.

அந்தவகையில் கனடிய மண்ணில் ஸ்காபரோ தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் வழங்கிய பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அலெக்ஸ், மேஜர் கலையரசன், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், லெப். மாவைக்குமரன், லெப். ஆட்சிவேல் ஆகிய மாவீரர்களின் 2ம் ஆண்டு நினைவுகளோடு விடுதலை முரசு 2009 கலை எழுச்சி நிகழ்வானது BURCHMONT & EGLINTON சந்திப்பிற்கருகில் உள்ள கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் நவம்பர் 1ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு குறித்தபடி ஆரம்பமாகி இரவு 9:00 மணிவரை மிக எழுச்சியாக நடைபெற்று குறித்த நேரத்திற்கு நிறைவுற்றது.

தமிழீழ கனடிய தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றி, பொதுச்சுடரும் ஏற்றி மண்ணுக்காக மாவீரராகி வரலாற்றிலும் எம் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் எம்முன்னே நடமாடிய தெய்வங்களின் திருவுருவப்படங்களுக்கு மலரள்ளித்தூவி வணங்கினர். அரங்கில் திரண்டிருந்த மக்கள், நடன ஆசிரியைகள் நிரோதினி பரராஜசிங்கம், நிவேதா இராமலிங்கம், பத்மினி ஆனந்தன், ரஜனி செல்வப்பிரகாசம், ரேணுகா விக்னேஸ்வரன், செந்தில்செல்வி சுரேஸ்வரன், சுசி நல்லையா ஆகியோரின் மாணவிகள் வழங்கிய அற்புதமான எழுச்சிநடனங்கள் நிகழ்ச்சியின் எழுச்சியுணர்வை எரியூட்டி எழுப்பின.

அவை தவிர உணர்வூட்டும் பாடலுக்கான தனிநடிப்பை தந்த மதி அவர்களின் நடிப்பு சொல்லிலடங்காத சோகத்தை மீட்டியது.வரலாற்றை வீறுகொண்டெழவைத்து போராட்டத்தை முன்னகர்த்தும் ஆற்றல் மிகுசக்தியா உள்ளவர்கள் மாணவர்கள் என்ற எம் ஒப்பற்ற தலைவனின் தீர்க்க தரிசனத்திற்கமைய இன்றளவிலும் எதற்கும் சோர்வுறாமால் எதற்கும் அடிபணியாமல் உறங்காமல் உணர்வுகள் குன்றாமல் செயற்பட்டுக்கொண்டிருப்பவர்கள் புலத்தில் வாழும் எம் அடுத்த சந்ததியினர் என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் பல களமுனைப் போராட்டங்களை வீச்சோடு நாடத்தி வரும் கனடிய மாணவர்கள் தமது கொள்கை விளக்கத்தை விளக்கியதோடு வரலாற்றுப் பணிகளையும் விளக்கிக் கூறினர். மேலும் தமது செயற்திட்டத்தின் மற்றுமொரு படிநிலையான தமிழீழ தேசிய அடையாளங்கள் தமிழீழ தேசியக் கொடி போன்றவற்றிற்கு இணையத்தளமூடாக வாக்களிக்கும் திட்டத்தை விளக்கிக் கூறினர். அதற்கென்ற இணையத்தளத்தையும் அறிமுகப்படுத்தினர்.

நிகழ்வுகள் வரிசையில் அடுத்ததாக ரொரன்ரோவின் முன்னணி தமிழ் நடன ஆசிரியர்கள் பலரின் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழங்கிய\"விடுதலைச்சலங்கை 2009\" இன் இறுவட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. எழுச்சி குன்றாமல் ஒன்றிற்கொன்று ஈடிணையின்றி சிறப்பாக அனைத்து எழுச்சி நிகழ்வுகளும் நடைபெற்று தமிழீழ தேசத்ததை வென்றெடுக்கும் வரை எமது போராட்டத்தை உறுதி குன்றாமல் தொடர்வோம் என வருகைதந்த மக்களோடு உறுதி எடுத்துக்கொண்டு குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இனிவரும் காலங்களிலும் இந்நிகழ்வுபோல் வீரத்திற்கு இணையற்ற பொருள் சொன்ன மாவீரத் தெய்வங்களை போற்றி மறத்தமிழ்ச் சாதியாக புலங்களில் தொடர் களங்கள் அமைத்து எழுவோமாக. பாதைகள் மாறலாம் பயணங்கள் தொடரவேண்டும். வேற்றுமைகள் களைந்து தமிழினத்தின் விடுதலை ஒன்றை மட்டுமே எம் ஒவ்வொருவரதும் இலக்காக்கி உழைப்போமாக.

படுகொலைகளால் ஒரு நீதியான போராட்டம் நிறுத்தப்பட்டதாக சரித்திரம் இல்லை. இழப்புகள் இலட்சியங்களை வீச்சாக்குபவை! எம்மக்களுக்காக தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களின் கனவை நனவாக்கும் பணியில் ஓரணியில் திரண்டிட்ட தமிழர்களாக ஒன்றிணைந்து களங்கள் தோறும் போராடுவோம்!

நான் பெரிது நீ பெரிதெனப் பாராமல் நாடு பெருது என உணர்ந்தோராக மரணித்த மக்களினதும் மாவீரரினதும் விதைப்புக்களை விளைச்சலாக்கி பொருள் படைப்போம். மண்ணில் விதையான ஒவ்வொரு உயிரும் ஓராயிரமாய் முளைக்கட்டும். தமிழீழம் காணும் வரை தொடரட்டும் எம் போராட்டம்!

- சிவவதனி பிரபாகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக