புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
Page 7 of 7 •
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
நேபாள நில நடுக்கம்: மீட்பு பணிக்கு இந்தியா கூர்க்கா படையினரை அனுப்பியது
நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா மீட்பு பணிகளில் ஈடுபட நேபாளி கூர்க்கா படையினரை அனுப்பிவைத்து உள்ளது. மிகவும் பலமான கூர்க்கா படையில் 38 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இந்திய விமானப்படை விமானம் நேபாளத்தின் லூக்லா பகுதியில் 19 மலையேற்ற வீரர்களை மீட்டது.மேலும் தரைபகுதியில் இருந்து 251 பேரை மீட்டு உள்ளது.
நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா மீட்பு பணிகளில் ஈடுபட நேபாளி கூர்க்கா படையினரை அனுப்பிவைத்து உள்ளது. மிகவும் பலமான கூர்க்கா படையில் 38 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் அனுப்பப்பட்டு உள்ளனர்.
இந்திய விமானப்படை விமானம் நேபாளத்தின் லூக்லா பகுதியில் 19 மலையேற்ற வீரர்களை மீட்டது.மேலும் தரைபகுதியில் இருந்து 251 பேரை மீட்டு உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
இயற்கை எழில் மிக்க இமயமலை பகுதியில் உள்ள நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடலகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சில கிராமங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மலை ரோடுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அங்கு மீட்பு குழுவினர் செல்வது சிரமமாக உள்ளது. இருந்தும் பிரதமர் கொய்ராலா ஹெலிகாபடர்கள் மூலம் அந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்து உள்ளார்.அங்கு போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
பல இடங்களில் இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இடிபாடுகளுக்குள் இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் சிக்கி கிடக்கின்றன.
பூகம்பம் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பிணங்கள் மீட்கப்படாததால் அவை அழுக தொடங்கி விட்டன. இதனால் தெருவெங்கும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதை தொடர்ந்து பிரதமர் கொய்ராலா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிக்கு அனைத்து கட்சியினரும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், தண்ணீர், உணவு போன்றவை தேவைப்படுகிறது. அது குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
உள்ளடங்கிய கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக பிரதமர் கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இயற்கை எழில் மிக்க இமயமலை பகுதியில் உள்ள நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.
இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.இன்று வரை 5 ,067 உடல்கள் மீடகபட்டு உள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடலகள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் இன்று கரடுமுரடான மலைபகுதிகளில் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சில கிராமங்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் மலை ரோடுகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அங்கு மீட்பு குழுவினர் செல்வது சிரமமாக உள்ளது. இருந்தும் பிரதமர் கொய்ராலா ஹெலிகாபடர்கள் மூலம் அந்த பகுதிகளுக்கு மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்து உள்ளார்.அங்கு போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
பல இடங்களில் இடிபாடுகள் இன்னும் முழுமையாக அகற்றப்படவில்லை. இடிபாடுகளுக்குள் இன்னும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் சிக்கி கிடக்கின்றன.
பூகம்பம் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பிணங்கள் மீட்கப்படாததால் அவை அழுக தொடங்கி விட்டன. இதனால் தெருவெங்கும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
அதை தொடர்ந்து பிரதமர் கொய்ராலா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிக்கு அனைத்து கட்சியினரும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், தண்ணீர், உணவு போன்றவை தேவைப்படுகிறது. அது குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
உள்ளடங்கிய கிராம பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சாவு எண்ணிக்கை 10 ஆயிரம் ஆக உயரும் அபாயம் உள்ளதாக பிரதமர் கொய்ராலா தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேபாளத்தில் இருந்து இந்தியா உள்பட 34 நாடுகளின் மீட்பு குழுக்கள் வெளியேற உத்தரவு
கடந்த 25–ந்தேதி நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து உதவிக்காக இந்தியா, ஜப்பான், துருக்கி, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளின் மீட்பு குழுக்கள் நேபாளம் சென்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படைகள்தான் பெரும் எண்ணிக்கையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன.
இந்த குழுக்கள் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இதையடுத்து இந்த குழுக்கள் பெரும் அளவில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதாக இருந்தது.
இந்த நிலையில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மீட்பு குழுக்களையும் நாட்டை விட்டு வெளியேறும்படி நேபாள அரசு கேட்டுக்கொண்டது. இந்த தகவலை நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
நேபாளத்தில் இந்தியா மேற்கொண்ட உதவி நடவடிக்கைகளை இந்திய சமூக ஊடகங்கள் பெரிதாக புகழ்வது குறித்து நேபாள நாட்டவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதைத்தொடர்ந்தே இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 25–ந்தேதி நேபாள நாட்டில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து உதவிக்காக இந்தியா, ஜப்பான், துருக்கி, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட 34 நாடுகளின் மீட்பு குழுக்கள் நேபாளம் சென்றன. குறிப்பாக இந்தியாவில் இருந்து சென்ற தேசிய பேரிடர் மீட்பு படைகள்தான் பெரும் எண்ணிக்கையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன.
இந்த குழுக்கள் முழுவீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டன. இதையடுத்து இந்த குழுக்கள் பெரும் அளவில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதாக இருந்தது.
இந்த நிலையில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் மீட்பு குழுக்களையும் நாட்டை விட்டு வெளியேறும்படி நேபாள அரசு கேட்டுக்கொண்டது. இந்த தகவலை நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
நேபாளத்தில் இந்தியா மேற்கொண்ட உதவி நடவடிக்கைகளை இந்திய சமூக ஊடகங்கள் பெரிதாக புகழ்வது குறித்து நேபாள நாட்டவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர். இதைத்தொடர்ந்தே இந்த முடிவை நேபாள அரசு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 7
|
|