புதிய பதிவுகள்
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்கு ஒரு மாத சம்பளத்தை கொடுக்கும் சிவசேனா எம்.பி.க்கள்
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பா.ஜனதா கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்படும் சிவசேனா கட்சி, தனது எம்.பி.க்களின் ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘அனைத்து சிவசேனா எம்.பி.க்களும் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள். இது நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்காக அளிக்கப்படுகிறது. இந்த நிதி நேபாளம் அல்லது இந்தியாவிற்காக பயன்படுத்தப்படும். நாம் அனைவரும் ஒன்று. நேபாள நிலநடுக்க கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் 2200-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இந்தியா அதிக அளவில் உதவி வருகிறது. இன்று 13 விமானப்படை விமானத்தை மீட்பு பணியில் ஈடுபட நேபாளத்திற்கு அனுப்பி உள்ளது. மேலும், மருத்துவ உதவிகள் செய்ய தயாராகி வருகிறது.
இந்நிலையில் நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பா.ஜனதா கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்படும் சிவசேனா கட்சி, தனது எம்.பி.க்களின் ஒருமாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் ‘‘அனைத்து சிவசேனா எம்.பி.க்களும் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள். இது நேபாள நிலநடுக்க நிவாரணத்திற்காக அளிக்கப்படுகிறது. இந்த நிதி நேபாளம் அல்லது இந்தியாவிற்காக பயன்படுத்தப்படும். நாம் அனைவரும் ஒன்று. நேபாள நிலநடுக்க கொடூரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைதி ஏற்படவும், அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருப்பதற்கும் நான் பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்
நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.
காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும். இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.
காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம். அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார். நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.
காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன. கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது. அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.
நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.
காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும். இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.
காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம். அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார். நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.
காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன. கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது. அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
550 பேரையடுத்து மேலும் 225 இந்தியர்கள் நேபாளத்தில் இருந்து தாயகம் திரும்பினர்
நிலநடுக்கத்தால் சின்னாபின்னமாகிப் போன நேபாளத்தில் 311 தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதற்கட்டமாக இன்று காலை 550 இந்தியர்கள் மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், ஹெர்குலஸ் c-17 விமானம் மூலம் இன்று மாலை மேலும் 225 இந்தியர்கள் டில்லி வந்து சேர்ந்தனர். மாலை சுமார் 5 மணியளவில் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான c-17 விமானம் தரையிறங்கியது.
அடுத்தடுத்து, இன்று மேலும் சில விமானங்கள் மூலம் நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் சின்னாபின்னமாகிப் போன நேபாளத்தில் 311 தமிழர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. முதற்கட்டமாக இன்று காலை 550 இந்தியர்கள் மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில், ஹெர்குலஸ் c-17 விமானம் மூலம் இன்று மாலை மேலும் 225 இந்தியர்கள் டில்லி வந்து சேர்ந்தனர். மாலை சுமார் 5 மணியளவில் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான c-17 விமானம் தரையிறங்கியது.
அடுத்தடுத்து, இன்று மேலும் சில விமானங்கள் மூலம் நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேபாளத்தில் பேசிய மேடை சரிந்தது: தப்பினார், யோகா குரு பாபா ராம்தேவ்
யோகா குரு பாபா ராம்தேவ் நேபாளத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் காட்மாண்டுவில் நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசி முடித்த நிலையில்தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மேடை சரிந்தது. பேசி விட்டு இறங்கி விட்டதால் அவர் காயமின்றி தப்பினார்.
நிலநடுக்கம் குறித்து அவர் கூறும்போது, ‘‘என் கண் முன்னால் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று சரிந்ததை பார்த்தேன். அதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதை பார்க்க வேதனையாக இருந்தது’’ என்றார்.
மேலும் அவரது பதஞ்சலி யோகா பீடத்தின் சார்பில் அங்கு தன்னார்வ தொண்டர்கள், மருத்துவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேபாள நாட்டில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் உள்ளிட்ட பல இந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு நாள்தோறும் சென்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அப்படி அங்கு சென்ற பல பக்தர்கள், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். அங்கு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர், உறவினர்கள் தவிக்கின்றனர்.
யோகா குரு பாபா ராம்தேவ் நேபாளத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் காட்மாண்டுவில் நேற்று அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவர் பேசி முடித்த நிலையில்தான் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மேடை சரிந்தது. பேசி விட்டு இறங்கி விட்டதால் அவர் காயமின்றி தப்பினார்.
நிலநடுக்கம் குறித்து அவர் கூறும்போது, ‘‘என் கண் முன்னால் அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று சரிந்ததை பார்த்தேன். அதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியதை பார்க்க வேதனையாக இருந்தது’’ என்றார்.
மேலும் அவரது பதஞ்சலி யோகா பீடத்தின் சார்பில் அங்கு தன்னார்வ தொண்டர்கள், மருத்துவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
நேபாள நாட்டில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் ஆலயம் உள்ளிட்ட பல இந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கு நாள்தோறும் சென்று, சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அப்படி அங்கு சென்ற பல பக்தர்கள், நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளனர். அங்கு தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்ட நிலையில், அவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர், உறவினர்கள் தவிக்கின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைப்பு: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா நடவடிக்கை
நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது.
தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி காத்மாண்டுவில் இருந்து டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுக்கான வருவதற்கான விமான கட்டணம் ரூ 14 ஆயிரத்தில் இருந்து 4,700-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மிக முக்கியமான நிவாரணப் பொருட்களை கட்டணம் இல்லாமல் டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களில் இருந்து காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தை நேற்றுமுன்தினம் தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.
நேபாள நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஏர் இந்தியா விமான கட்டணம் பாதிக்கு மேல் குறைத்துள்ளது.
தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி காத்மாண்டுவில் இருந்து டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களுக்கான வருவதற்கான விமான கட்டணம் ரூ 14 ஆயிரத்தில் இருந்து 4,700-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் மிக முக்கியமான நிவாரணப் பொருட்களை கட்டணம் இல்லாமல் டெல்லி மற்றும் கொல்கத்தா நகரங்களில் இருந்து காத்மாண்டுக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தை நேற்றுமுன்தினம் தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அடிப்படை உதவிகள் இன்றி மக்கள் தவிப்பு
நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,700-ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
நேபாள உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மைப் பிரிவின் உயர் அதிகாரி ராமேஸ்வர் டங்கல் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,723 ஆக அதிகரித்துள்ளது. 6,500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரக அதிகாரியின் மகள் உட்பட 5 இந்தியர்கள் நிலநடுக்கத்தில் பலியாகியுள்ளனர். காத்மாண்டுவில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் தெருக்களில்கூட தஞ்சம் புக முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளும் சுணக்கம் கண்டுள்ளன. மழையால் ஒரே ஆறுதல், தற்காலிக முகாம்கள் தண்ணீர் பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது என்பதே.
நேபாளத்துக்கு உடனடியாக தற்காலிக கூடாரங்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகளால் மக்கள் பெருமளவில் பீதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல தவித்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், இப்போதைக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.
நேபாளத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,700-ஐ தாண்டி உள்ளது. இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
நேபாள உள்துறையின் தேசிய பேரிடர் மேலாண்மைப் பிரிவின் உயர் அதிகாரி ராமேஸ்வர் டங்கல் கூறும்போது, "நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 3,723 ஆக அதிகரித்துள்ளது. 6,500 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரக அதிகாரியின் மகள் உட்பட 5 இந்தியர்கள் நிலநடுக்கத்தில் பலியாகியுள்ளனர். காத்மாண்டுவில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால், நகரமே இருளில் மூழ்கியுள்ளது.
மழையும் தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் தெருக்களில்கூட தஞ்சம் புக முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்புப் பணிகளும் சுணக்கம் கண்டுள்ளன. மழையால் ஒரே ஆறுதல், தற்காலிக முகாம்கள் தண்ணீர் பற்றாக்குறை சற்றே குறைந்துள்ளது என்பதே.
நேபாளத்துக்கு உடனடியாக தற்காலிக கூடாரங்களும், அத்தியாவசிய மருந்துப் பொருட்களும் பெருமளவில் தேவைப்படுகின்றன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வுகளால் மக்கள் பெருமளவில் பீதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில், வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்ல தவித்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், இப்போதைக்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன" என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூகம்பத்தில் சிக்கித்தவித்த 56 தமிழர்கள் உள்ளிட்ட 2305 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
ஆபரேஷன் மைத்திரி என பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவ மற்றும் உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தி தர படுக்கை விரிப்புகள், கம்பளிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் அளிக்கப்படுவதுடன், சிக்கியுள்ள வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்று அது கூறுகிறது.
நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய பேரிடர் உதவித்தொகையான 1.5 லட்சம் என்பது மாற்றியமைக்கப்பட்டபடி 4 லட்சமாக வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தோடு பிரதமர் உதவித்தொகையான 2 லட்சமும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள பிகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 296 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.
இதற்கிடையே இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக டில்லி வந்தடைந்த 38 தமிழர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக தமிழக அரசின் உதவியுடன் 12 பேர் இன்று திங்கள்கிழமை காலை விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சாலை மார்க்கமாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் வந்தடைந்த 18 தமிழர்களை, இரயில் மூலமாக சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேபாளத்தின் பல்வேறு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் நூற்றுக்கணக்கானோரும் விரைவில் சொந்த ஊருக்கு திரும்ப, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மொத்தமாக 311 பேர் அளவுக்கு நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.
புதுடில்லி வந்தடையும் தமிழர்களுக்கு உதவிட விமான நிலையத்திலும் தனி சிறப்பு குழுவை உள்ளடக்கிய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆபரேஷன் மைத்திரி என பெயரிடப்பட்டுள்ள இந்த மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முக்கிய பங்காற்றி வருகிறது என்று இந்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.
நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவ மற்றும் உணவு பொருட்கள் தேவையான அளவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது.
மக்களுக்கு தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தி தர படுக்கை விரிப்புகள், கம்பளிகள் மற்றும் கூடாரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகள் அளிக்கப்படுவதுடன், சிக்கியுள்ள வெளிநாட்டவர்களும் மீட்கப்பட்டு வருகிறார்கள் என்று அது கூறுகிறது.
நேபாளம் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தேசிய பேரிடர் உதவித்தொகையான 1.5 லட்சம் என்பது மாற்றியமைக்கப்பட்டபடி 4 லட்சமாக வழங்கப்படும் என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தோடு பிரதமர் உதவித்தொகையான 2 லட்சமும் சேர்த்து மொத்தம் 6 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளது.
இந்தியாவில் உள்ள பிகார், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 296 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன.
இதற்கிடையே இந்திய விமானப்படையின் விமானம் மூலமாக டில்லி வந்தடைந்த 38 தமிழர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக தமிழக அரசின் உதவியுடன் 12 பேர் இன்று திங்கள்கிழமை காலை விமானம் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் டில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சாலை மார்க்கமாகவும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் வந்தடைந்த 18 தமிழர்களை, இரயில் மூலமாக சென்னை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேபாளத்தின் பல்வேறு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் நூற்றுக்கணக்கானோரும் விரைவில் சொந்த ஊருக்கு திரும்ப, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பீர் சிங் பஜாஜ் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரிகர்கள் மொத்தமாக 311 பேர் அளவுக்கு நேபாளத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதி செய்தார்.
புதுடில்லி வந்தடையும் தமிழர்களுக்கு உதவிட விமான நிலையத்திலும் தனி சிறப்பு குழுவை உள்ளடக்கிய முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலநடுக்கத்தில் சேதமடைந்த கோயிலில் பிரார்த்தனை செய்யும் நேபாள பெண்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜஸ்தான் மருத்துவக் குழு நேபாளம் விரைந்தது
பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு மருத்துவ உதவிகளை செய்யும் வகையில் ராஜஸ்தானில் இருந்து 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் காத்மாண்டு விரைந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை நிபுணர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் கொண்ட இந்த மருத்துவக் குழுவில் சில ஓய்வு பெற்ற மருத்துவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளனர்.
பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு மருத்துவ உதவிகளை செய்யும் வகையில் ராஜஸ்தானில் இருந்து 41 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் காத்மாண்டு விரைந்துள்ளனர்.
அறுவை சிகிச்சை நிபுணர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் கொண்ட இந்த மருத்துவக் குழுவில் சில ஓய்வு பெற்ற மருத்துவர்களும் ஆர்வத்தோடு பங்கேற்றுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேபாள நிவாரணம்: ரூ. 10 லட்சம் வழங்க மார்க்சிஸ்ட் முடிவு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது.இதுகுறித்து அந்தக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிலநடுக்கத்தால் வீடுகள், சொந்த பந்தங்களை இழந்து வாடும் நேபாள மக்களுக்கு நிவாரணம், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணிகளுக்காகவும் தாராளமாக நிதி வழங்குமாறு கட்சியின் பல்வேறு கிளை நிர்வாகிகளை தலைமைக் குழு கேட்டுக் கொண்டது.அதன்படி, மேற்கண்ட பணிகளுக்காக ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நேபாளத்துக்கு திங்கள்கிழமை சென்றது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சம் வழங்குவதாக மார்க்சிஸ்ட் கட்சி திங்கள்கிழமை அறிவித்தது.இதுகுறித்து அந்தக் கட்சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிலநடுக்கத்தால் வீடுகள், சொந்த பந்தங்களை இழந்து வாடும் நேபாள மக்களுக்கு நிவாரணம், அவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணிகளுக்காகவும் தாராளமாக நிதி வழங்குமாறு கட்சியின் பல்வேறு கிளை நிர்வாகிகளை தலைமைக் குழு கேட்டுக் கொண்டது.அதன்படி, மேற்கண்ட பணிகளுக்காக ரூ.10 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கொண்ட குழு நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நேபாளத்துக்கு திங்கள்கிழமை சென்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7
|
|