புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
viyasan
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Baarushree
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
manikavi
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Rutu
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
2 Posts - 9%
manikavi
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 4%
viyasan
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 4%
Rutu
தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_m10தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும் - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ்மஹாலை சிவன் கோவிலாக அறிவிக்க வேண்டும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 12, 2012 2:12 pm

First topic message reminder :

தாஜ் மகால் ஒரு சிவன் கோவிலாம்...கருத்துகளை பகிருங்கள் நண்பர்களே

நண்பர்களே தாஜ் மகால் ஒரு சிவன் கோவில் என்றும் முகலாயர்கள் பல கோவில்களை அழித்ததுபோல் இதை அழிக்காமல் அதை மும்தாஜுக்காக காதல் மாளிகையாக மாற்றியதாக இன்று அறிந்தேன்.

இதை தமிழில் தேடி எடுக்க இயலவில்லை. இதன் ஆங்கில செய்தியும் படங்களும் இந்த இணைப்பில் காணலாம்.

http://www.stephen-knapp.com/was_the_taj_mahal_a_vedic_temple.htm

தமிழில் கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். அதோடு கண்டுபிடித்தாலும் இதை நமது தளத்தில் வெளியிட்டால் வாக்குவாதங்கள் வரலாம் - எனவே வெளியிடலாமா? வேண்டாமா?

இது அரசால் தடை செய்யப் பட்ட விஷயம் - மதக் கலவரங்கள் வரலாம் என்று எண்ணி.

இதை பொதுப் பகுதியில் இடாமல் அட்லீஸ்ட் உங்களுடன் பகிர்ந்துக்கலாம் என்று தான் இங்கே இதை இட்டேன். இதை ஸ்டீபன் நாப் எனும் ஒரு ஆங்கில எழுத்தாளர் இந்து சமயம், வேதங்கள், கோவில்களைப் பற்றி நிறைய ஆராய்ந்து எழுதி உள்ளார்.

இன்னும் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார் - அவற்றை அவருடைய தளத்தில் பார்க்கலாம்: http://www.stephen-knapp.com/

இந்த பழைய பதிவை மீண்டும் கொண்டு வந்ததற்கு காரணம் - இன்று இது வழக்காக நீதிமன்றத்துக்கு வந்துவிட்டதால்






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 12, 2015 12:02 pm

ஊடகங்களின் வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் என்பது சிலரின் எண்ணம் 
பழையன கிளறுதல் ஒரு ஆறுதல் .
அதற்கு தீனிப் போட்டு , பெரிதாக்கி , வியாபாரத்தை பெருக்கி .......
எவ்வளவு கண்டு இருக்கோம் நாம் !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Sun Apr 12, 2015 5:25 pm

இது ஒரு முக்கயமான பதிவு என்பதால் எனது கருத்தினைப் பதிகிறேன்.மனித வாழ்வு என்பது நாம் 100 வருடங்களோ,அதற்குக் குறைவாகவோ,நிறைவாகவோ வாழ்ந்து முடிப்பது என்பது உலக நியதி.அதில் முடிந்த நாம் செய்யும் நல்வினை,தீவினை பொறுத்து அடுத்த மறுபிறப்பு அமையும்.ஒரு சிலருக்கு அதுவும் கிடையாது.இதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன.அன்பே உலக மதத் தத்துவத்தின் அடிப்படை.
அதுபோலத்தான் இந்த புவியுலகம்.வாழ்ந்து மடிபவர் காலத்தில் எப்படி அவர் மனதிற்கு உகந்ததோ அதைச் செசெய்து மடிந்துள்ளனர்.இன்று கடல் நாளை மலை,நேற்றைய தீவு இன்று கடலுக்குள், கடலுக்குள் உள்ள எரிமலை நாளை பனி மலையாகவும் மாறலாம்.பாலைவனமாகவும் மாறலாம்.இது இயற்கை நியதி. இதில் வாழ்ந்து மடியும் மனிதனுக்கு எதற்கு எல்லை!
மனிதநேயம் மட்டும்தான் நிரந்தரம். ஒரு பூகம்பம்,நிலப்பேரழிவு வந்தால் எந்தக் கோவிலில் யார் இருப்பார் என்று யாருக்குத் தெரியும்? அந்த நேரத்தில் காப்பாற்றப்படும் மனித உயிர்தானே விலைமதிப்பற்றது இல்லையா? அதைப்போலத்தான் தாஜ்மகாலும்.சிவன் கோவில் முன்னர் இருந்ததா! அப்படியா! நல்லவிஷயம்.அதற்காக அவர்கள் வழிபடும் இப்போதைய இடத்தை ஏன் கிளறவேண்டும்?அதனால் என்ன பயன்?மனசாட்சிதான் கடவுள்.அதை நாம் விருப்பத்திற்கேற்றவாறு அல்லா,விஷ்ணு,சிவன்,கணபதி,இயேசு,மேரி,மாரி என்றுஉருவப்படுத்தியும்,உருவமில்லாமலும் வழிபடுகிறோம்.கடவுள் இல்லையென்று சொல்பவர்கள் மனசாட்சி இல்லையென்று வாதிடுவார்களா! மாட்டார்கள்.அவர்களுக்குத் தெரியும்.முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்று.அதனால் மதம் குறித்து தவறான முடிவு எடுக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக