புதிய பதிவுகள்
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 1%
bala_t
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 1%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
282 Posts - 42%
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
6 Posts - 1%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 7 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:58 pm

krishnaamma wrote:இல்ல பானு..............இவருக்கு பதில் சொல்ல தெரியலை...........ஏதாவது 'க்ளு' இருக்குமான்னு போன பதிவை பார்த்து .....மீண்டும் போட்டு விட்டார்.......முதலிலேயே பார்த்திருந்தால்..............தியாகராஜர் கீர்த்தனை போடும்போதே சொல்லவேண்டாமோ??????? ஜாலி ஜாலி ஜாலி
எவ்வளவோ சொல்ற அரசியல்வாதிய ஒரு வார்த்தை கேக்கறீங்களா நீங்க?

அதுபோல நானும் சொல்லிருக்கலாம்ல - அதான் அப்புறமா யோசிச்சு பார்த்தா அட நாம சொல்லவே இல்லியே ன்னு தோனுச்சு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 2:00 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல பானு..............இவருக்கு பதில் சொல்ல தெரியலை...........ஏதாவது 'க்ளு' இருக்குமான்னு போன பதிவை பார்த்து .....மீண்டும் போட்டு விட்டார்.......முதலிலேயே பார்த்திருந்தால்..............தியாகராஜர் கீர்த்தனை போடும்போதே சொல்லவேண்டாமோ??????? ஜாலி ஜாலி ஜாலி
எவ்வளவோ சொல்ற அரசியல்வாதிய ஒரு வார்த்தை கேக்கறீங்களா நீங்க?

அதுபோல நானும் சொல்லிருக்கலாம்ல - அதான் அப்புறமா யோசிச்சு பார்த்தா அட நாம சொல்லவே இல்லியே ன்னு தோனுச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088105

அரசியல்வாதிய நாங்க கேப்போம்.......ஆனா அவங்க தான் நாங்க சொல்வதை 'காது கொடுத்து கேட்கமாட்டேன் ' என்கிறாங்க இனியவன்சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 2:02 pm

krishnaamma wrote:அரசியல்வாதிய நாங்க கேப்போம்.......ஆனா அவங்க தான் நாங்க சொல்வதை 'காது கொடுத்து கேட்கமாட்டேன் ' என்கிறாங்க இனியவன்சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அவங்க கத்தி கத்தி அவங்க காதே செவுடாகி விட்டது அதான் கேக்கலையாம்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 2:04 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:அரசியல்வாதிய நாங்க கேப்போம்.......ஆனா அவங்க தான் நாங்க சொல்வதை 'காது கொடுத்து கேட்கமாட்டேன் ' என்கிறாங்க இனியவன்சோகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
அவங்க கத்தி கத்தி அவங்க காதே செவுடாகி விட்டது அதான் கேக்கலையாம்
மேற்கோள் செய்த பதிவு: 1088109

இன்று சிரித்து சிரித்து என் கண்ணில் தண்ணியே வந்துடுத்து இனியவன்............சாப்பிடப்போகிறேன்....பிறகு வருகிறேன் புன்னகை மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 2:49 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
தமிழக அம்மா வழக்கின் இறுதி தீர்ப்பும்மா பெங்களூரில்
மேற்கோள் செய்த பதிவு: 1088075

ஒ...அதுவா.....ரொம்ப சிம்பிள்........ஏதாவது காரணத்தால் தள்ளிப்போகும்.............தட் இச் ஆல் !
மேற்கோள் செய்த பதிவு: 1088078

நான் சொன்னேன் இல்லையா இனியவன்.......தேதி  மாத்திடுவாங்க என்று...இதோ தேதி மாத்தியாச்சு 27த் என்று மாத்திட்டாங்க புன்னகை இப்போ தான் சத்யம் டிவி இல சொன்னங்க புன்னகை
இதை சொல்லத்தான் வந்தேன் ....bye ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 2:52 pm

அசத்தியத்தை சத்தியம் சொல்கிறது புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 3:05 pm

யினியவன் wrote:அசத்தியத்தை சத்தியம் சொல்கிறது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088134

ஆமாம் இனியவன்........ஏதோ பாதுகாப்புக்காக இடத்தை மாத்திட்டாங்களாம் ............அது தான் date மாத்திட்டாங்களாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 3:10 pm

krishnaamma wrote:ஆமாம் இனியவன்........ஏதோ பாதுகாப்புக்காக இடத்தை மாத்திட்டாங்களாம்  ............அது தான் date மாத்திட்டாங்களாம்  புன்னகை

இவரை போன்ற வியாதிகளை நாடு கடத்திட்டா நாட்டுக்கு பாதுகாப்பு
இல்லேன்னா இவங்களால நாட்டுக்கு ஆப்பு - மாப்பு நான் சொல்றத சொல்லிபுட்டேன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31429
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 3:27 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:இல்ல பானு..............இவருக்கு பதில் சொல்ல தெரியலை...........ஏதாவது 'க்ளு' இருக்குமான்னு போன பதிவை பார்த்து .....மீண்டும் போட்டு விட்டார்.......முதலிலேயே பார்த்திருந்தால்..............தியாகராஜர் கீர்த்தனை போடும்போதே சொல்லவேண்டாமோ??????? ஜாலி ஜாலி ஜாலி
எவ்வளவோ சொல்ற அரசியல்வாதிய ஒரு வார்த்தை கேக்கறீங்களா நீங்க?

அதுபோல நானும் சொல்லிருக்கலாம்ல - அதான் அப்புறமா யோசிச்சு பார்த்தா அட நாம சொல்லவே இல்லியே ன்னு தோனுச்சு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088105

சொல்லாத ஒரு விசயத்துக்கு இவ்ளோ பஞ்சாயத்தா...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 3:32 pm

ஜாஹீதாபானு wrote:சொல்லாத ஒரு விசயத்துக்கு இவ்ளோ பஞ்சாயத்தா...

சொன்ன விஷயம் மறந்து போச்சு
மறந்து போனா பேச்சு போச்சு
பேச்சு நமக்கு மூச்சு
மூச்சு போனா???

அதான் சொல்லாத விஷயமானாலும் மூச்சு போகாம நாளெல்லாம் பேச்சு பானு புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக