புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
36 Posts - 50%
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
26 Posts - 36%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 4%
Jenila
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
79 Posts - 61%
ayyasamy ram
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
26 Posts - 20%
mohamed nizamudeen
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
7 Posts - 5%
prajai
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Jenila
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
4 Posts - 3%
Rutu
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
2 Posts - 2%
manikavi
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_m10தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா? - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Sep 15, 2014 1:13 pm

First topic message reminder :

தகுதியில்லாதவர் பேச்சை நம்பலாமா?


எனக்குத் தெரிந்த ஒருவர், தன்னை மட்டும் எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும் என்கிற எண்ணமுடையவர்.

அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும் எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசத் துவங்கினார்.

வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து, அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம் குறைகளைச் சொல்லத் துவங்கினர்.

அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம் போடத் துவங்கினார்.

அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.

இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட வேலையை விட்டுப் போய்விட்டனர்.

அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம் முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

கூடவே, ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள் இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக் கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர்.

அவரும் அந்த தெரியாத தொழிலில் இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார். பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது. தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு சில தவறுகளையும் செய்யத் தொடங்கினார். ஒரு முறை செய்த தவறுக்காகச் சிறைக்குக் கூட சென்று விட்டு வந்துவிட்டார்.

இன்னும் அவர் தன்னுடைய நிலையிலிருந்து மாறாமல் இருக்கிறார். தொடர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்டு அழிந்து கொண்டிருக்கிறார்.

தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின் தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் "நான் நானேதான் " என்கிற அவரின் தாழ்வான எண்ணம்தான்.

தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி தவித்து வரும் அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம் என்று சொல்வதா?

நீங்கள்தான் சொல்ல வேண்டும்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:02 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹையா.............எல்லோரும் ஓடி வாங்க..........ஓடி வாங்க.............ஜெசிபர் பின்னுட்டம் படித்துவிட்டார்................ ஜாலி ஜாலி ஜாலி அதற்கு பின்னுட்டமும் போட்டு விட்டார்............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
ஒரு வழியா அவர் மடமையை போக்கி கடமையை உணர்த்திட்டீங்கம்மா புன்னகை

இல்ல இனியவன்....நீங்க தான் சூப்பராக சொல்லி இருக்கீங்க புன்னகை இதோ அந்த பின்னுட்டம் புன்னகை

யினியவன் wrote:
jesifer wrote:மகிழ்ச்சி நீங்களும்மா... சிவா..............
ஹலோ என்ன சிவாவோட சந்துல சிந்து பாடறீங்க? புன்னகை

இனிமே ஒழுங்கா எந்த தளத்தில் இருந்து எடுத்தீங்களோ - அந்த தளத்துக்கு நன்றி சொல்லணும், அப்புறம் ஈகரைல அதே செய்தி ஏற்கனவே இருக்கான்னு தேடிப்பார்த்துட்டு போடணும் - ஓகேயா ஜெசிபர் புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1087937



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:02 pm

ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1088053

பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 16, 2014 1:08 pm

அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:10 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி


பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:11 pm

T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்
20 ந் தேதி என்ன ஆகும் அய்யா புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 16, 2014 1:20 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி


பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088063

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:30 pm

T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்

ஐயா! பிரசாரத்திலிருந்து வந்து இப்போ ஈகரை இல் இருக்கீங்க ஐயா..............பாவம் ஐயா.............பிரசாரத்துக்கு போகவேண்டாம் என்றால் கேட்டால் தானே? .........பழக்க தோஷம் இங்கும் வந்து சொல்லிண்டே இருக்கார் பாருங்கோ நண்பர்களே ! குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
.
ஐயா வருவதற்குள் ஓடிவிடலாம்............... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:31 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:அம்மான்னா சும்மாவா?
அம்மா புகழ் ஓங்குக !

ரமணியன்
20 ந் தேதி என்ன ஆகும் அய்யா புன்னகை

என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 16, 2014 1:33 pm

krishnaamma wrote:என்ன ஆகும்??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
தமிழக அம்மா வழக்கின் இறுதி தீர்ப்பும்மா பெங்களூரில்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 16, 2014 1:33 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பஞ்சாயத்து முடிஞ்சிருச்சா ...ஜாலி


பஞ்சாயத்து முடிஞ்சுடுத்து................பலன் இனித்தான் தெரியணும் பானு கண்ணடி கண்ணடி கண்ணடி

அய்யய்யோ அந்த நெளிஞ்ச சொம்ப காணோமே - அதுக்கு ஒரு பஞ்சாயத்தா போயிடும் போலயே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1088063

போச்சு.....உங்க மனைவி உங்களை அந்த சொம்பு போல ஆக்கிடப்போரா இனியவன்................இவ்வளவு அஜாக்கிரதையாக வா இருக்கிறது. .....இதுல நக்மா கதைவேற அந்த திரி இல் ......... அரட்டை ......நானே சொல்லிக்கொடுக்கறேன் உங்க மனைவிக்கு...................ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக