புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதியுடன் இலங்கை மந்திரி ஆறுமுகத் தொண்டமான் சந்திப்பு
Page 1 of 1 •
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
http://www.tamilkurinji.com/TN_news_index.php?id=6022
கருணாநிதியுடன் இலங்கை மந்திரி ஆறுமுகத் தொண்டமான் சந்திப்பு
Friday , 30th October 2009 07:58:21 AM
"முகாம்களில்
இப்போது, ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். அவர்களும் மிக
விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்" என, இலங்கை அரசின் இளைஞர்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் கூறினார்.
சென்னை வந்திருந்த தொண்டமான், நேற்று மாலை, முதல்வர் கருணாநிதியை
அவரது இல்லத்தில் சந்தித்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த
சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே
விடுத்த அழைப்பின் பேரில், 10 எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, முதல்வர்
அனுப்பி வைத்தார். அவர்கள், இலங்கையில் தமிழர்கள் தற்காலிகமாக தங்க
வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டனர். அவர்கள் வந்து சென்ற பின்,
அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும், எங்கள் அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளையும் அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிக்க வந்தேன்.
இலங்கை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் அவதிப்படுவதாக, இங்குள்ள
தலைவர்கள் சொல்லி, பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். அப்படி எதுவும்
இல்லை. எம்.பி.,க்கள் குழு, இலங்கையில் பயணம் மேற்கொண்ட பின்,
மீள்குடியமர்த்தும் பணி, இரண்டு மடங்கு வேகமாக நடக்கிறது. எம்.பி.,க்களின்
பயணத்தின்போது 24 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் சென்ற உடன், 57 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 81 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இப்போது முகாம்களில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் உள்ளனர்.
அவர்களும் மிக விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்.
கண்ணிவெடிகளை அகற்றுவது தான், மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்
விஷயம்.
இந்திய அரசு அதிகாரிகள் தான், கண்ணி வெடி அகற்றும் பணியில்,
எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். எம்.பி.,க்கள் குழு வந்து சென்ற பிறகு,
மேலும் ஒரு குழுவை இந்தியா அனுப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் நிவாரணப்
பணிகளுக்கு மேலும் 500 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாக, இந்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருந்தார். இதற்கான திட்ட அறிக்கையை
வழங்க, இலங்கை பிரதிநிதிகள் விரைவில் டில்லிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டால், பங்கேற்போம்.
அழைக்கப்படுவது, எங்களுக்கு கவுரவம். இவ்வாறு தொண்டமான் கூறினார்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி உடனிருந்தார்
கருணாநிதியுடன் இலங்கை மந்திரி ஆறுமுகத் தொண்டமான் சந்திப்பு
Friday , 30th October 2009 07:58:21 AM
"முகாம்களில்
இப்போது, ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் இருக்கின்றனர். அவர்களும் மிக
விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்" என, இலங்கை அரசின் இளைஞர்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆறுமுகத் தொண்டமான் கூறினார்.
சென்னை வந்திருந்த தொண்டமான், நேற்று மாலை, முதல்வர் கருணாநிதியை
அவரது இல்லத்தில் சந்தித்தார். அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த
சந்திப்புக்குப் பிறகு, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே
விடுத்த அழைப்பின் பேரில், 10 எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, முதல்வர்
அனுப்பி வைத்தார். அவர்கள், இலங்கையில் தமிழர்கள் தற்காலிகமாக தங்க
வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டனர். அவர்கள் வந்து சென்ற பின்,
அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும், எங்கள் அரசு மேற்கொண்ட
நடவடிக்கைகளையும் அறிக்கையாக முதல்வரிடம் சமர்ப்பிக்க வந்தேன்.
இலங்கை முகாம்களில் மூன்று லட்சம் தமிழர்கள் அவதிப்படுவதாக, இங்குள்ள
தலைவர்கள் சொல்லி, பத்திரிகைகளில் செய்தி பார்த்தேன். அப்படி எதுவும்
இல்லை. எம்.பி.,க்கள் குழு, இலங்கையில் பயணம் மேற்கொண்ட பின்,
மீள்குடியமர்த்தும் பணி, இரண்டு மடங்கு வேகமாக நடக்கிறது. எம்.பி.,க்களின்
பயணத்தின்போது 24 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் சென்ற உடன், 57 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
இதுவரை மொத்தம் 81 ஆயிரம் தமிழர்கள், மீள்குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இப்போது முகாம்களில், ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் தான் உள்ளனர்.
அவர்களும் மிக விரைவில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர்.
கண்ணிவெடிகளை அகற்றுவது தான், மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம் ஏற்படுத்தும்
விஷயம்.
இந்திய அரசு அதிகாரிகள் தான், கண்ணி வெடி அகற்றும் பணியில்,
எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். எம்.பி.,க்கள் குழு வந்து சென்ற பிறகு,
மேலும் ஒரு குழுவை இந்தியா அனுப்பி உள்ளது. இலங்கைத் தமிழர் நிவாரணப்
பணிகளுக்கு மேலும் 500 கோடி ரூபாய் வழங்கத் தயாராக இருப்பதாக, இந்திய
உள்துறை அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருந்தார். இதற்கான திட்ட அறிக்கையை
வழங்க, இலங்கை பிரதிநிதிகள் விரைவில் டில்லிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டால், பங்கேற்போம்.
அழைக்கப்படுவது, எங்களுக்கு கவுரவம். இவ்வாறு தொண்டமான் கூறினார்.
தி.மு.க., எம்.பி., கனிமொழி உடனிருந்தார்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
தொண்டமான் என்ற பெயருக்கே களங்கமாய் இருப்பவர் இந்த ஆறுமுகம், இவருக்கு உண்மையில் 6 இற்கும் அதிகமான முகங்கள் இருக்கிறது.
- சொரூபன்இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
இருவரும் ஒரு குட்டையல் ஊறிய மட்டைகள் தான் இருவரும் சந்தித்தால் தழிழர்களுக்கு எதுவும் வரப்போவதில்லை. இதே தொண்டமானின் பிரசேசத்தில்த்தான் பெண்களின் விருப்புக்கு மாறாக ஏராளமான சட்டவிரோத கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன அதை முதலில் தடுக்கட்டும் பின்பு கருணாநிதியை சந்திக்கட்டும்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இவர்களுக்கு மன சாட்சியே இல்ல.. இதயம் இல்லாம வாழ முடியும் என்பதுக்கு இவர்கள் தான் உதாரணம்..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|