புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
74 Posts - 47%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
5 Posts - 3%
prajai
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
4 Posts - 3%
jairam
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
jairam
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 23, 2013 7:37 am

சிறப்பாக கவி எழுதும் ஆற்றல் படைத்த ஒருவர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுதும் சிவபெருமானைப் பற்றியே பாடல்களைப் பாடி வந்தார். அவருக்கு தமிழரின் கடவுள் கொள்கையும் செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பற்றியும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகையால் அவர் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் பரம்பொருளைப்பற்றியே எழுதி வந்தார்.

அவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் கூடினர். அவர்களுள் ஒருவர், “அப்பா புலவனே நம்மைப் படைத்தவன் நான்முகன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமோ, அவனைப்பாடாமல் அழிப்பவனைப் பாடுகிறாயே’ என்றார். மற்றொருவர் “படைத்ததை விடப்பா! இந்த உலகத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் திருமால்தானே! அவரைப் பாடவேண்டாமா. அவர்தானே முக்கியம்” என்றார்.

இப்படிப் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் அவர் தம் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். “இவர்கள் தவறாக இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, தொழிற்கடவுள் களையெல்லாம் பரம்பொருளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே. இவர்களை அந்த ஈசன்தான் காப்பாற்ற வேண்டும்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவனே அந்த ஈசன்தான். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்களை பணி செய்ய நியமித்துள்ளான். அந்தத் தொழில் செய்பவர்களை கடவுளின் தொழிலைச் செய்வதினால் அவர்களை “தொழிற்கடவுள்” என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அதைப் புரிந்து கொள்ளவில்லையே இவர்கள்.

படைக்கும் தொழிலைச் செய்பவனால் காக்கும் தொழிலைச் செய்யமுடியாது. அதே போல் காக்கும் தொழிலைச் செய்பவனால் படைத்தலையும் அழித்தலையும் செய்ய முடியாது. அவர்களது அதிகாரங்கள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை”

இப்படி அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கூடியிருந்தவர்கள் அவரைப்பார்த்துக் கிண்டலாக “என்னப்பா சிவனடி சேர்ந்துவிட்டாயோ” என்று அவரை உலுக்கினர்.

சுதாரித்துக் கொண்ட அவர் “இவர்களுக்கு பக்குவம் என்று வருமோ அன்றுதான் இவர்கள் பரம்பொருளை உணர முடியும், இவர்களிடத்தில் நாம் சண்டையிடக் கூடாது” என்ற எண்ணங்கொண்டவராய் பின்வரும் பாடலைப் பாடினார்.

செப்பரிய தமிழ்களெல்லாம் அரியயனே முதலான தேவர்க் கோதி
ஒப்புவிக்க அறியாமல் அரனிடத்தே வளைத்துவளைத் துரையா நின்றேன்
மைப்பரவை தருவிடமும் ஆடரவும் நீறும்என்பும் அன்பாய்க் கொண்டார்
அப்பெருமை உடையவரென் புன்கவியும் பொறுப்பரென அறிந்து தானே


பொருள்:- இயற்றுவதற்கு அருமையான பாடல்களையெல்லாம் நான்முகன், திருமால் முதலிய தொழிற் கடவுளர்களைப்பாடி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தெரியாமல், பரம்பொருளான சிவபெருமானிடத்தே மட்டும் சுற்றிச் சுற்றி அவற்றை ஓதுவாயினேன். ஏனெனில் கருங்கடல் கொடுத்த நஞ்சையும், ஆடுகின்ற பாம்பையும் சாம்பலாகிய திருநீற்றையும் இழிவான எலும்பு மாலையையும் விருப்பமாய்க் கொண்டவராகிய பெருந்தன்மையுடைய சிவபெருமான் என்னுடைய இழிவான பாட்டையும் ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தினால்தான்.
 
- சாமி (பாடல் ‘தனிப்பாடல் திரட்டு’ புத்தகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக