புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
11 Posts - 50%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_m10ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் நான் சிவபெருமானைப் பாடினேன்?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jul 23, 2013 7:37 am

சிறப்பாக கவி எழுதும் ஆற்றல் படைத்த ஒருவர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுதும் சிவபெருமானைப் பற்றியே பாடல்களைப் பாடி வந்தார். அவருக்கு தமிழரின் கடவுள் கொள்கையும் செம்பொருள் துணிவு (சைவ சித்தாந்தம்) பற்றியும் தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆகையால் அவர் எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல் பரம்பொருளைப்பற்றியே எழுதி வந்தார்.

அவரை மடக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிலர் கூடினர். அவர்களுள் ஒருவர், “அப்பா புலவனே நம்மைப் படைத்தவன் நான்முகன். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமோ, அவனைப்பாடாமல் அழிப்பவனைப் பாடுகிறாயே’ என்றார். மற்றொருவர் “படைத்ததை விடப்பா! இந்த உலகத்தில் நம்மைக் காப்பாற்றிக்கொண்டு இருப்பவர் திருமால்தானே! அவரைப் பாடவேண்டாமா. அவர்தானே முக்கியம்” என்றார்.

இப்படிப் பலரும் பேசிக்கொண்டிருக்கையில் அவர் தம் மனதுக்குள் எண்ணிக் கொண்டார். “இவர்கள் தவறாக இப்படி எண்ணிக் கொண்டிருக்கிறார்களே, தொழிற்கடவுள் களையெல்லாம் பரம்பொருளாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே. இவர்களை அந்த ஈசன்தான் காப்பாற்ற வேண்டும்.

படைத்தல், காத்தல், ஒடுக்குதல்(அழித்தல்), மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்பவனே அந்த ஈசன்தான். ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு ஆட்களை பணி செய்ய நியமித்துள்ளான். அந்தத் தொழில் செய்பவர்களை கடவுளின் தொழிலைச் செய்வதினால் அவர்களை “தொழிற்கடவுள்” என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அதைப் புரிந்து கொள்ளவில்லையே இவர்கள்.

படைக்கும் தொழிலைச் செய்பவனால் காக்கும் தொழிலைச் செய்யமுடியாது. அதே போல் காக்கும் தொழிலைச் செய்பவனால் படைத்தலையும் அழித்தலையும் செய்ய முடியாது. அவர்களது அதிகாரங்கள் எல்லாம் எல்லைக்குட்பட்டவை”

இப்படி அவர் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கூடியிருந்தவர்கள் அவரைப்பார்த்துக் கிண்டலாக “என்னப்பா சிவனடி சேர்ந்துவிட்டாயோ” என்று அவரை உலுக்கினர்.

சுதாரித்துக் கொண்ட அவர் “இவர்களுக்கு பக்குவம் என்று வருமோ அன்றுதான் இவர்கள் பரம்பொருளை உணர முடியும், இவர்களிடத்தில் நாம் சண்டையிடக் கூடாது” என்ற எண்ணங்கொண்டவராய் பின்வரும் பாடலைப் பாடினார்.

செப்பரிய தமிழ்களெல்லாம் அரியயனே முதலான தேவர்க் கோதி
ஒப்புவிக்க அறியாமல் அரனிடத்தே வளைத்துவளைத் துரையா நின்றேன்
மைப்பரவை தருவிடமும் ஆடரவும் நீறும்என்பும் அன்பாய்க் கொண்டார்
அப்பெருமை உடையவரென் புன்கவியும் பொறுப்பரென அறிந்து தானே


பொருள்:- இயற்றுவதற்கு அருமையான பாடல்களையெல்லாம் நான்முகன், திருமால் முதலிய தொழிற் கடவுளர்களைப்பாடி, அவர்களுக்குச் சமர்ப்பிக்கத் தெரியாமல், பரம்பொருளான சிவபெருமானிடத்தே மட்டும் சுற்றிச் சுற்றி அவற்றை ஓதுவாயினேன். ஏனெனில் கருங்கடல் கொடுத்த நஞ்சையும், ஆடுகின்ற பாம்பையும் சாம்பலாகிய திருநீற்றையும் இழிவான எலும்பு மாலையையும் விருப்பமாய்க் கொண்டவராகிய பெருந்தன்மையுடைய சிவபெருமான் என்னுடைய இழிவான பாட்டையும் ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தினால்தான்.
 
- சாமி (பாடல் ‘தனிப்பாடல் திரட்டு’ புத்தகம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக