புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
3 Posts - 2%
bala_t
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 1%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 1%
Kavithas
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
280 Posts - 42%
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
4 Posts - 1%
manikavi
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 6:35 pm

பாடல் :14

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

ஹோ,ஜப்பானை விடுத்து எப்போது நடந்தாய்? கைகால்கள் முளைத்த ஹைக்கூவே..
ஹோ, ஜவ்வாது மனதை உன்மீது தெளிக்கும் ஹைக்கூவும் உனக்கொரு கைப்பூவே..

விலகாமல் கூடும் விழாக்கள் நாள்தோறும்..
ஹோ, பிரியாத மண்ணும்,புறாக்கள் தோள்சேரும்…

ஈச்சம் பூவே, தொடு தொடு.. கூச்சம் யாவும் விடு விடு..
ஏக்கம் தாக்கும் இளமையில் ஒரு இளமையில் தவிப்பது தகுமா?

ஹோ,மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

ஓஹோ, மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே..
வா வா என் வெளிச்சப் பூவே வா..

உயிர் தீட்டும் உயிலே வா..
குளிர் நீக்கும் வெயிலே வா..
அழைத்தேன் வா அன்பே..
மழை மேகம் வரும் போதே,
மயில் தோகை விரியாதோ?
அழைத்தேன் வா அன்பே..

காதல் காதல் ஒரு ஜுரம், காலம் யாவும் அது வரும்..
ஆதாம் ஏவாள் தொடங்கிய கலை தொடர்கதை, அடங்கியதில்லையே..

*************************************
படம்: எதிர்நீச்சல்
இசை: அனிருத்
பாடியவர்கள்: மோஹித் சவுஹான்,ஸ்ரேயா கோசல்
பாடல் வரி: வாலி
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 6:49 pm

பாடல் 15:

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டில் மான்குட்டி அவளது நடையாகும்

அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்து சென்று விட்டாள்
ஓஹோ முழுமதி….

கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்

கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்

ஒரு கரையாக அவள் இருக்க
மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்

கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவில் வேடிக்கை பார்க்கிறதே

அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்

உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தே அவளும் இல்லை கசந்தது நிமிடம்

அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல ஓடுகிறாள்

அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமுடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

**********************************************
படம்:ஜோதா அக்பர்
பாடியவர்: ஸ்ரீநிவாஸ்    
இசை:A.R.ரஹ்மான்
பாடல் வரி:
***************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Jun 17, 2013 6:53 pm

யினியவன் wrote:
முத்துராஜ் wrote:பின்வரும்  பதிவுகளில் கண்டிப்பாக இந்த விவரங்களையும் சேர்த்துவிடுகிறேன்
முத்து அது உங்க சொந்த பாடல்ன்னு சொல்லுங்க - மதுவுக்கு கண்டுபிடிக்க தெரியாது புன்னகை    சிரிசிரி




தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Knight
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 6:54 pm

என்ன சிரிப்பு மண்டையில் அடி



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 17, 2013 6:55 pm

மது நீங்க வரி வரியா டைப்பா பண்றீங்க?




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 6:57 pm

கொஞ்சம் டைப் கொஞ்சம் திருட்டு ஏன்?



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 17, 2013 7:05 pm

நெட்ல இருக்கே ஏன் கஷ்டப்பட்டு டைப்பனும்ன்னு கேட்டேன்




மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 7:06 pm

சில பாடல் கிடைக்கல அண்ணா அது மட்டும் தான் டைப் பன்றேன்



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 7:33 pm

பாடல் 16:

மன மோகனா.... என் உயிர் கண்ணா
கார்முகில் வண்ணா வாராயோ  
கோதையின் குரலை கேளாயோ

விடை பெற்று வாராய் - காசி மனமுத....  
விடை சொல்ல வரையோ - வாழ்க்கை புதிதாய்
நீ இன்றி சுயம்வரமா....

கார்முகில் வண்ணா வாராயோ  கண்ணா
கோதையின் குரலை கேளாயோ

துவரகனே....
இருளும் ஒளியும் இருவிழி அருகே துரத்திடுதே....
இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா....!

இரு வழிகள்  சந்திக்கும் இடத்தில்
கால்கள் இரண்டும் குழம்பிடுதே
என் பாதை சொல்வாயோ - தேவகியின் நந்தலாலா
திசை எது சொல்வாயா

பிருந்தாவன நந்தகுமார....
சகியின் வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா நகம்  போலே பிரிவாயா.....!

நவநீதா முரளி மனோகரா...
நங்கையின் மனதை புரிவாயா
புறகனித்தே செல்வாயா - என் சோகங்கள் தீர்ப்பாயா
என் தாகங்கள் தீர்ப்பாயா................!


மன மோகனா மன மோகனா மன மோகனா - என் உயிர் கண்ணா
கார்முகில் வண்ணா வாராயோ  
கோதையின் குரலை கேளாயோ

புருசோத்தமனே....
உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா
உன் சுவாசக் காற்றாலே..  உயிர் பெற்று வாழ்வேனா ...

பார்த்திபனே...
உன் பார்வையில் பாற்கடல் அமுதம் பெறுவேனா
பசி தாகம் மறப்பேனா -உன் கோகுல
தோட்டத்திலே கோபியர் ஆவேனோ...........!


வாழ்க்கையென்னும் கடலில் தினமும்
அலையின் மேலே அலை அடிக்க
இதயம் என்னும் படகு அதில்
தடுமாறி மோதிடுதே  

துயவனே...
துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா
நடுகடலில் விடுவாயா....!

வசீகர மனமாளே - என்
வேதனை தீராய் நீ...!




எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 12:13 pm

பாடல் 17

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன்
அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சுக்காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கைகோர்த்து நான்
உன் மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்
அந்திபகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்துகொண்டேன்
உன் தீண்டலில் என் தேகத்தில்
புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்துகொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஈரேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
********************************************************
படம் : கீரிடம் (2007)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் : சாதனா சர்கம்
பாடல் வரி :  நா.முத்துகுமார்
******************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக