புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
4 Posts - 5%
Rutu
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
2 Posts - 2%
prajai
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Jenila
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
2 Posts - 2%
viyasan
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_m10எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா


   
   

Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jun 17, 2013 4:47 pm

First topic message reminder :

பாடல் - 1

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு



உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்


உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்


காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு  
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு


ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே


உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு


மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

**********************************************************
படம் : பம்பாய் (1995)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து
************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:23 pm

பாடல் 44

என் நண்பனே என்னை ஏத்தாய்... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்... ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே

கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே
உண்மைக  காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே


வலக்கையைப் பிடித்து வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும்  கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன்  முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ

என்  நண்பனே என்னை ஏய்தாய்

காதல்  வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்

அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து
விழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா... யம்மா...
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை... ஓ
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே


காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....


***********************************************************************************
படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன், மதுஸ்ரீ
பாடல்வரிகள் : வாலி
************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:27 pm

பாடல் 45

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே வைப்பேனே
சொல்லவும் கூட வேண்டாம் கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் நான் தருவேனே
ஓ ஓ ஓ..
ஓ மௌனம் மௌனம் மௌனம் மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் செய்கிறேன் செய்கிறேன்

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்

தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே
வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் என்னிரு உள்ளங்கை தாங்கும்

கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே


ஏனோ ஏனோ என்னை பார்க்கச் செய்தாய் உன்னை

நான் உன்னைக் காணத்தானா யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்

நாந்தானே நாந்தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு...    சொல்லி விடு...    சொல்லி விடு...

************************************************************************************
படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரி : தாமரை
****************************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jun 18, 2013 4:38 pm

பாடல் 46

இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே


உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா

பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில்  கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....


பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே


*********************************************************************************
படம் : உயிரே (1998)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  A.R. ரஹ்மான்,  அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி : வைரமுத்து
********************************************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:25 pm

பாடல் 47

ஏதோ ஒன்று ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை என்றால் இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
ஒரு ஆசை மனதுக்குள் போதும்
அதை மட்டும் நீ தந்தால் போதும்
ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்

நல்ல மனம் உன் போல் கிடையாது
நன்றி சொல்ல வார்த்தை எனக்கேது
ஒரு தாய் நீ உன் சேய் நான்
இந்த உறவுக்கு பிரிவேது

தாய்மடியில் சேய் தான் வரலாமா
தள்ளி நின்று துன்பம் தரலாமா
உன்னை கொஞ்ச மனம் கெஞ்ச
என்னை தனியே விடலாமா

குழந்தையும் குமரி என்றாயாச்சே
கொஞ்சிடும் பருவமும் போயாச்சே
மனம் போலே மகள் வாழ
நீ வாழ்த்தும் தாயாச்சே

ஒ... ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...
உல்லாஹி... உல்லாஹி... லாஹி...

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே
வானவில்லை உடையாய் தைப்பேனே
உனக்காக ஏதும் செய்வேன்
நீ எனக்கேன செய்வாயோ

இந்த ஒரு ஜென்மம் போதாது
ஏழு ஜென்மம் எடுத்தும் தீராது
அந்த தெய்வம் உன்னை காக்க
தினம் தொழுவேன் தவறாது

என்ன நான் கேட்பேன் தெரியாதா
இன்னமும் என் மனம் புரியாதா
அட ராமா இவன் பாடு
இந்த பெண்மை அறியாதா

ஏதோ ஏதோ ஏதோ ஒன்று உன்னை கேட்பேன்
இல்லை இல்லை இல்லை என்றால் உயிர் துறப்பேன்
உன் பாதம் நடக்க நான் பூக்கள் விரிப்பேன்
உன் தேகம் முழுக்க தங்கத்தால் பதிப்பேன்

**************************************
படம் : லேசா லேசா (2002)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, பிரான்கோ, ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடலாசிரியர் : வாலி
*****************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:28 pm

பாடல் 48

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

மன்மதனை பார்த்தவுடன்
மார்புக்குள் ஆசையை மறைத்து கொண்டேன்
படுக்கையிலே படுக்கையிலே
அவனுக்கு இடம் விட்டு படுத்து கொண்டேன்
பகலில் தூங்கி விட சொல்வேன்
இரவில் விழிதிருக்க செய்வேன்
கண்ணாளன் கண்ணோடு கண் வைத்து
காதோடு நான் பாடுவேன்
தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை

சேலைகளை துவைப்பதற்கா
மன்னனை மன்னனை காதலித்தேன்
கால் பிடிக்கும் சுகம் பெறவா
கண்ணனை கண்ணனை காதலித்தேன்
அவனை இரவிலே சுமப்பேன்
அஞ்சு மணி வரை ரசிப்பேன்
கண்ணாளன் காதோடும் கண்ணோடும்
முன்னூறு முத்தாடுவேன்

தண்ணீரை காதலிக்கும் மீன்களா இல்லை
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை
லவ் இருக்குது அய்யய்யோ
அதை மறைப்பது பொய்யய்யோ
நான காதலிக்கும் கள்ளன் பேரு ரோமியோ

*****************************************
படம் : Mr.ரோமியோ (1996)
இசை : இளையராஜா
பாடியவர் : சங்கீதா, சாஜீத்
பாடல் வரி : வைரமுத்து
**********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:29 pm

பாடல் 49

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே
*******************************
படம் : மதராசபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  சோனு நிகம், சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:32 pm

பாடல் 49

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா

உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா

அழுதால் உன் பார்வையும் அயர்ந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா

விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே

இதைக் காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இதம்

****************************************************
படம் : மயக்கம் என்ன (2011)
இசை : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர்கள் : ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் வரிகள் : தனுஷ்
*****************************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:35 pm

பாடல் 51

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை... ஹேய்

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்


இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம்

தலை சாயாதே விழி மூடாதே
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே... பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூ மேகம் ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம்
பாலூட்ட நிலவுண்டு

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு

இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு

பெண்ணே... பெண்ணே...
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்

அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற பெண்ணோடு...

வெண்ணிலவே வெண்ணிலவே
விண்ணைத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

****************************************
படம் : மின்சார கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடலாசிரியர் : வைரமுத்து
***************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jun 19, 2013 2:38 pm

பாடல் 52

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ
புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே


அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே


கல் வாரி மழையிலே கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே
இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே



அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே

**********************************************
படம் : மின்சாரக் கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிகள் : வைரமுத்து
********************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Jul 02, 2013 2:23 pm

பாடல் 53

ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்
ஏ நிலவே... ஏ நிலவே...
நீ விண்ணை விட்டு மண்ணை தொட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்

இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே

ஏ நிலவே... ஏ நிலவே...
நான் உன்னை தொட உன்னை தொட
உன்னை தொட விண்ணை அடைந்தேன்

நினைந்து நினைந்து நெஞ்சம் வலி கொண்டதே
என் நிழலில் இருந்தும் ரத்தம் கசிகின்றதே

ஒரு சொல் ஒரு சொல் ஒரு சொல்
சொன்னால் உயிரே ஊறி விடும்
அடியே அடியே முடியாதென்றால் இதயம் கீறிவிடும்
நிலா... நீயல்லவா..
தேய்பவன் நானல்லவா
காரணம் நான் சொல்லவா
கால்கள் இல்லாமலே காற்று நடை போடலாம்
நீயும் இல்லாமலே நாட்கள் நடை போடுமா

இமை மூட மறுத்து விட்டால் விழிகள் தூங்காது
இடி தாங்கும் இதயம் கூட மௌனம் தாங்காது
உன் விழி ஈர்ப்பு விசையினிலே அன்பே அன்பே
நான் வந்து விழுந்து விட்டேன் அன்பே அன்பே
கண் ஜாடை ஆமாம் என்றது
கை ஜாடை இல்லை என்றிப்பது
பூங்கொடி நிஜம் என்னடி
இது வாழ்வா சாவா
எதை நீ தருவாய் பெண்ணே....

*************************************
படம் : முகவரி (2000)
இசை : தேவா
பாடியவர் :  உன்னிமேனன்
பாடல் வரி : வைரமுத்து
**************************************



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Mஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Aஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Dஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 Hஎனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 U



எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



Page 8 of 14 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக