புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
56 Posts - 50%
heezulia
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
1 Post - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
1 Post - 1%
Shivanya
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
12 Posts - 2%
prajai
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
9 Posts - 2%
jairam
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
4 Posts - 1%
Jenila
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
படித்ததில் பிடித்தது :) Poll_c10படித்ததில் பிடித்தது :) Poll_m10படித்ததில் பிடித்தது :) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 8:03 pm

1. உறவினர் வீட்டிற்கு போகிறீர்களா?

நம் உறவினர், நண்பர்கள் வீட்டிற்கு செல்லும் போது இனிப்புகள், பழங்கள், நொறுக்குத்தீனிகள் வாங்கி செல்லும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஒரு புறம் இனிப்புகளும், மிட்டாய் வகைகளும், உடல் நலத்திற்கு சிறிதும் நன்மை தருவன இல்லை என்பது மட்டுமில்லாமல், குழந்தைகளையும், நீரிழிவு நோயினால் உணவு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிற்கும் வீட்டின் பெரியோர்களையும்,
இவற்றை உட்கொள்ள தூண்டும். கார வகைகளும் ஒன்றும் ஆரோக்கிய மானவை அல்ல.

தொழில் துறையின் வளர்ச்சியாலும், நகர மயமாக்குதலாலும், சுற்றுப்புற சூழலின் தட்ப வெட்ப நிலை பெரிதும் மாறி வருகிறது. நாம், நம் லாபத்திற்காக மரங்களை பெரிதும் அழித்து விட்டதே இவற்றிற்கு காரணம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நம் உறவினர் வீடுகளுக்கு போகும்போது, சின்னஞ்சிறு பூச்செடிகளைப் பரிசாகத் தருவதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். வீட்டின் ஜன்னல்கள், பால்கனி, மாடிகளிலேயே வளர்க்கக்கூடிய வகை செடிகள் இப்போது கிடைக்கின்றன. மண் தொட்டிகள் என்று இல்லை, பிளாஸ்டிக் தொட்டிகளும், தூக்குவதற்கு எளிமையாக இருக்கும். தொட்டிகளுடன் கூடிய பயன்தரும் செடிகளும் கிடைக்கின்றன.
வீட்டில் செடிகள் வளர்ப்பது, வீடுகளில் சுத்தமான புத்துணர்ச்சியூட்டும் காற்று சூழ ஏதுவாகிறது. நம் குழந்தைகளும் நம்மிடமிருந்து, ஒரு நல்ல பழக்க வழக்கத்தைக் கற்றுக் கொள்வர். நம் அரசுடன், நாமும்... நம் நகரத்தை பசுமையாக்கும் முயற்சியில் கை கொடுக்கலாமே!
— ஜெயந்தி சதீஷ், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 8:03 pm

ஆண்களே...சற்று நிதானியுங்கள்!

நானும், என் கணவரும் வேலைக்கு செல்வதால், வீட்டு வேலைகளை கவனிக்க ஒரு பணிப்பெண்ணை அமர்த்தியுள்ளோம்.
என் கணவர், எடுத்ததற்கெல்லாம் கத்தி களேபரம் செய்து, என்னோடு சண்டை பிடிப்பார்; சில சமயம், அடி, உதையும் உண்டு.
அதிலும், பணிப்பெண் முன் இப்படிப்பட்ட சச்சரவுகள் நிகழும் போது எனக்கு மிக அவமானமாக இருக்கும். எனவே, என், "ஈகோ பஞ்சர்' ஆகும் அளவுக்கு அவர் பேசினால் கூட, பணிப்பெண் இருப்பதைக் கருதி, பதில் பேசாமல் அமைதியாக இருப்பேன்.
"என்ன திமிர் இருந்தால், நான் இவ்வளவு சொல்லியும், கல்லுளிமங்கி மாதிரி இருப்பாய்?' என அதற்கும், "டோஸ்' விழும்.
அய்யா கணவன்மார்களே... மனைவிக்கு எதிரான உங்கள் வாய்சொல் வீர தீரங்களை, கை நீட்டல்களை தனியாக நான்கு சுவருக்குள் வைத்துக் கொள்ளுங்கள்; வேலைக்காரி முன் உங்கள் சாகசங்களை காட்டாதீர்கள்.
சாது மிரண்டால்... பாணியில் நாங்களும், "நறுக்'கென்று எதிர்த்து கேட்டால், உங்கள் நிலைமை என்னாகும் என்று யோசித்துப் பாருங்கள்.

—சுபாஷினி செல்வக்குமார், விருதுநகர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 8:04 pm

இளைஞர்கள் புரிந்து கொள்வரா?

பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அதிக கூட்டமுள்ள பஸ்சில், ஐந்து இளைஞர்கள் ஏறினர். அதில், இருவர் மட்டும் உள்ளே சென்று, அடுத்தடுத்தாற்போல உட்கார்ந்திருந்த இரண்டு கல்லூரி மாணவிகளிடம், தங்கள் சில்மிஷத்தை காட்ட துவங்கினர்.
அதில் ஒருவன், மாணவியின் மேல் சாய்வது போல், ஜன்னல் வெளியே கையசைத்து, எல்லாருக்கும், "ஹாய்' சொல்லிக் கொண்டிருந்தான். அந்த பெண்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வாசல்படியில் நின்றவன், அவனிடம், "டேய் மச்சான், உன் முதல் பொண்டாட்டி சூப்பர்...'ன்னு சொல்ல, எல்லாரும், "வாடி, வாடி நாட்டுக்கட்டை, வசமா வந்து மாட்டிக்கிட்ட...' என பாடி, தாளம் போட்டனர்.

உடனே இன்னொருவன், "டேய் மச்சான், உன் இரண்டாவது பொண்டாட்டியை மட்டும் காம்ப்ளான் கொடுத்து தேத்தணும்...' என கமென்ட் அடிக்க, பஸ்சில் இருந்த பலர் இதை கேட்டு, ஆத்திரமடைந்தாலும், வெளியே எதுவும் சொல்ல முடியாமல் நின்றனர். இளைஞர்களே... பிறருடைய உணர்வுகளை மதியுங்கள். பெண்ணினத்தை அவமதிக்காதீர்கள். அவர்கள் இல்லையேல் நாம் இல்லை.
நமக்கு தெரிந்த பெரியவர்கள், உறவினர்கள் அந்த பஸ்சிலே பயணிக்க நேரிட்டால், உங்கள் மேல் தரக்குறைவான அபிப்ராயம் தோன்றலாம். சிந்திப்பீர்களா?

— என்.கருணாகரன், கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 10, 2013 8:05 pm

பெற்றோருக்கு வயதாகிவிட்டால், அதிலும் தள்ளாமை வந்து விட்டால், அவர்களுடைய நிலைமை பரிதாபத்துக்குரியதாகி விடுகிறது. புண்ணிய வசத்தால் சத்புத்திரனைப் பெற்றிருந்தால், அவர்களை அவன், அன்பும், ஆதரவும் காட்டி சந்தோஷமாக வைத்திருப்பான். இப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளை தான் சத்புத்ரன் என்கின்றனர். இன்னும் சில புத்திர ரத்தினங்களும் இருக் கின்றனர்.

பெற்றோர் படாதபாடு பட்டு, படிக்க வைத்து ஆளாக்கி, உத்தியோகம் கிடைக்க செய்து, ஒரு கல்யாணத்தையும் முடித்து வைக்கின்றனர்.
பையன் கல்யாணமாகி, மாலையும் கழுத்துமாய் வந்து நமஸ்காரம் செய்யும்போது, உள்ளம் பூரித்து, அகமகிழ்ந்து ஆசீர்வதிக் கின்றனர். அதன் பிறகு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது. மனைவியின் பின்னாடியே சுற்ற ஆரம்பித்து விடுகிறான் பையன். மனைவி சொல்லே மந்திரமாகி, பெற்றோர் இரண்டாம் பட்சமாக போய் விடுகின்றனர். மனைவி நல்ல குணம் உள்ளவளாக இருந்தால், மாமியார், மாமனாருக்கு மரியாதை கிடைக்கும். எதைச் செய்வதானாலும் அவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செய்வாள். எது நல்லது, எது வேண்டாதது என்று கேட்டு செய்வாள்.

கொஞ்சம் வசதியுள்ள குடும்பத்திலிருந்து வந்த பெண்ணானால் மாமியாரை, மாமனாரை அவ்வளவாக மதிக்க மனமிராது. "அவர்களை என்ன கேட்பது, எனக்குத் தெரி யாதா?' என்பர். இவள் சொல்கிறபடி ஆடுகிறவனாக கணவன் இருந்து விட்டால், வயதான பெற்றோர் பாடு பரிதாபகரமாகி விடுகிறது. பெற்ற பிள்ளை கூட, மனைவியின் பக்கம் சேர்ந்து, இவர்களை ஒரு பாரமாக நினைக்க ஆரம்பித்து, இரவு, பகலாக ஆலோசித்து, இவர்களை ஏதாவது, "முதியோர் இல்லத்தில்' சேர்த்து நாம் நிம்மதியாக இருக்கலாம், நினைத்த சினிமாவுக்கு போகலாம், இஷ்டம் போல் வரலாம், சந்தோஷமாக இருக்கலாம்...' என்று தீர்மானம் போடுவான்.

"முதியோர் இல்லம்' எங்கே இருக்கிறது என்று சிரத்தையாக விசாரித்து பெற்றோருக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி, அவர்களை அங்கே கொண்டு போய் சேர்த்து, பணத்தையும் கட்டி விட்டு வந்து விடுவான். பெற்றோரும் மனம் நொந்து போய் அந்த இல்லத்தில் தங்கி, திரும்பிப் போகும் பிள்ளையை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே கண்ணீர் சிந்துவர்.

ஆனால், பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களுக்கு வேண்டிய சவுகரியங்களைச் செய்து கொடுத்து, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதை விட சிறந்த தர்மம் வேறு எதுவுமில்லை. ஆலயங்களுக்குப் போக வேண்டாம், தீர்த்த யாத்திரை செய்ய வேண்டாம், ஷேத்ராடனம் செய்ய வேண்டாம், இவைகளில் கிடைக்கும் புண்ணியத்தை விட, மிக அதிகமான புண்ணியம் பெற்றோரின் வயோதிக காலத்தில் மனம் குளிரும்படி நடந்து கொண்டாலே கிடைத்து விடும்.

பிள்ளையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க என்னவெல்லாம் செய் திருப்பர் என்பதை பிள்ளைகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவன் பிறந்தவுடன் அனாதை இல்லத்திலா கொண்டு போய் சேர்த்தனர். கண்ணும், கருத்துமாய் பாதுகாத்து, இரவு, பகல் பாராமல் ஊட்டி வளர்த்தனர். அப்படிப்பட்ட தாய், தந்தையருக்கு கடைசி காலத்தில், "முதியோர் இல்லம்' தானா கதி! தாய், தந்தையருக்கு வயோதிக காலத்தில் பணிவிடை செய்வது எவ்வளவு பெரிய புண்ணியம்.

nandri : வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jun 10, 2013 11:51 pm

சிறந்த அனுபவ பதிவுகள் பகிர்வுக்கு நன்றி அம்மா
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




படித்ததில் பிடித்தது :) Mபடித்ததில் பிடித்தது :) Uபடித்ததில் பிடித்தது :) Tபடித்ததில் பிடித்தது :) Hபடித்ததில் பிடித்தது :) Uபடித்ததில் பிடித்தது :) Mபடித்ததில் பிடித்தது :) Oபடித்ததில் பிடித்தது :) Hபடித்ததில் பிடித்தது :) Aபடித்ததில் பிடித்தது :) Mபடித்ததில் பிடித்தது :) Eபடித்ததில் பிடித்தது :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 8:41 am

நன்றி முத்து புன்னகை நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 11, 2013 9:02 am

கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசுவதால் கண்ணீர் ஏன் வருகிறது தெரியுமா குட்டீஸ்?
கலவரங்கள் நிகழும்போது கலவரத்தில் ஈடுபடுபவர்களை விரட்ட கண்ணீர் புகைக் குண்டு வீசப்படுவதுண்டு.
குளோரோசீட்டோபினோன் மற்றும் குளோரோ பென்ஸைஸ் இடிமெலோனோநைட்ரைஸ் என்னும் இருவகைப் வேதிப்பொருட்களே பொதுவாக கண்ணீர்ப் புகைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவை இரண்டும் முறையே CS மற்றும் CN என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் தற்போது CN மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளினுள் அவை திரவமாக்கப்பட்ட நிலையில் இருக்கும். குண்டுகள் உடையும் போது அழுத்தம், குறைந்து வாயுநிலையில் வெளிப்படுகிற வேதிப்பொருட்கள் தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
உடலில் ஈரநிலையிலுள்ள கண், மூக்கின் உட்பகுதி, வாய், நுரையீரல் பகுதிகளில் இவ்வேதிப்பொருட்கள் படும்போது கண்ணீர், தும்மல், இருமல் உண்டாகின்றன. அதிக ஈரப்பதமுள்ள இடத்தில் அதிக அளவு அமிலப் பொருட்கள் உருவாகி கடுமையான எரிச்சல் உண்டாகும். கண்கள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் அங்கு அதிக எரிச்சல் உண்டாகி, கண்ணீர் உருவாகிறது.

நன்றி : சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக