புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:41
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளிர்ச்சி தரும் அதிர்ச்சி
Page 1 of 1 •
பகலில் சுட்டெரிக்கும் வெயில்...! மண்டையைப் பிளக்கிறது...! அதன் பாதிப்பு இரவிலும் நீடிக்கிறது. "வெயில் என்றால் வேலூர்'தான் என்பார்கள். ஆனால், இப்போது வேலூரைக் காட்டிலும் மற்ற நகரங்களில்தான் 100-க்கும் மேற்பட்ட டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு கோடைப் பருவம் மார்ச் மாதக் கடைசியிலேயே தொடங்கி மக்களை வாட்டி வதைக்கிறது.
இக் காலகட்டத்தில் நமது உடல் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமானதுதான். உடலின் செயல்பாடுகளிலும் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். குறிப்பாக, அளவுக்கு அதிகமாக தாகம் ஏற்படும், வெப்பம் அதிகரிக்கும், வழக்கத்தைவிட அதிகமான அளவு வியர்வை வெளியேறும்; இதனால் உடல் சோர்வடையும். இவற்றைப் போக்க நாம் தேடிப் போவது குளிர்ந்த காற்று, குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்களாகத்தான் இருக்கும்.
முதலில், குளிர்ந்த காற்றுக்காக ஏர்-கூலர் அல்லது ஏ.சி.யை நாடிச்செல்கிறோம். இந்தக் காற்றில் பரவிவரும் கண்ணுக்குப் புலப்படாத தூசிகள் பற்றி நாம் யோசிப்பதில்லை. நம்முடைய வீடுகளில் இந்த வசதி இல்லாவிட்டால், பணம் போனால் போகட்டும் என்று குளிர்சாதன திரையரங்கிற்குச் சென்று நேரத்தைக் கழிக்கிறோம்.
குளிர்ந்த நீருக்காக, நீரின் இயல்பு நிலையைக் குளிர்விக்கும்போது அதன் மூலக்கூறுகள் மிக நெருக்கம் அடைந்து, தன்னுடைய ஆற்றலை வெளியேற்றிவிடுகிறது. இதையடுத்து, அந்த குளிர்ந்த நீரை நாம் பருகும்போது உடல் உள் உறுப்புகள் தன்னுடயை அதிகப்படியான ஆற்றலைச் செலவழித்து, அந்த குளிர்ந்த நீரை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயல்கின்றன. அப்போது நமக்கு தாகம் எடுப்பது குறைகிறது. இதனால் உடலின் வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஜலதோஷம், இருமல், காய்ச்சல், வயிற்று வலி, தொண்டையில் பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதனால் குழந்தைகள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
இறுதியாக, குளிர்பானங்களைத் தேடிப்பிடித்து பருகும் நாம், அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்று யோசித்துப் பார்ப்பதில்லை. அந்த அளவுக்குத் தாகம் நமக்கு.
குளிர்பானங்கள் தயாரிப்பில் குளுக்கோஸ் (சர்க்கரை மாவு), பிரக்டோஸ், காபின், கலருக்கான ரசாயனம் போன்ற மூலப் பொருள்கள் கலக்கப்படுகின்றன. அதைக் கண்ணாடி, அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கும்முன் "கேஸ்' நிரப்பப்படுகிறது. இதுவும் வாயுநிலையிலான ஒரு வகை ரசாயனம்தான். இவை அனைத்தும் உடலுக்குள் செல்லும்போது, உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் உடல் தசைகள் வலுவிழப்பதோடு, சிறுநீரகத்தையும் பாதிக்கிறது.
குளிர்பானங்களையே கண்டிராத நம் முன்னோர்கள் கோடையினால் ஏற்படும் சோர்வுக்கு மோர், இளநீர், பானகம் அல்லது பழைய சாதத்தில் ஊற்றிய நீர் ஆகியவற்றைத்தானே நாடிச் சென்றனர். இதனால் அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
குளிர் பானங்கள் வருவதற்கு முன்னால் கோலி சோடாவும் கலரும் கொஞ்ச காலம் நம்மை ஆட்சி செய்தன. அவற்றால் அவ்வளவாகத் தீமைகள் ஏற்பட்டுவிடவில்லை.
குளிர்பானங்கள் அருந்துவதால் உடலுக்குக் கெடுதல் எனத் தெரிந்தும், கலர் கலராய் காட்சியளிக்கும் குளிர்பானங்களை அவரவர் தகுதிக்கேற்ப தேர்ந்தெடுத்து அருந்துவதை பெருமையாகக் கருதுகின்றனர். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் குளிர்பானங்களை வாங்கிக் கொடுத்து உபசரிக்கிறோம். குழந்தைகளுக்கும் கொடுத்து சிறிய வயதிலேயே நோய்க்குள் கொண்டு வருகிறோம். இதிலும் சிலர், வயிற்று வலி ஏற்பட்டால் "கருப்புக் கலர் வாங்கிக் குடி' என்பார்கள். இதை அறியாமை என்றுதான் கூறவேண்டும்.
அடிக்கடி குளிர்பானங்கள் குடித்தால் உடல் பலவீனமடைவதோடு, நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்பட்டு, உடல் உறுப்புகள்கூட செயலிழக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதைவிட அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
குளிர்பானங்களை வரம்பின்றி அருந்துவதால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும், இவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயால் ஆண்டுதோறும் 1.33 லட்சம் பேரும், இதய நோயால் 44 ஆயிரம் பேரும், புற்று நோயால் 6 ஆயிரம் பேரும் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் எடை அதிகரிப்பதற்குக் குளிர்பானங்கள் முக்கியக் காரணியாக அமைகின்றன.
""அதிக அளவில் குளிர்பானம் அருந்தி உயிரிழப்பவர்களில் 78 சதவீதம் பேர் குறைவான, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அமெரிக்காவில் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் பேர், மிதமிஞ்சி குளிர்பானம் அருந்தியதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது''.
இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மெக்சிகோ; அங்கு அதிகளவில் குளிர்பானம் பருகிய 10 லட்சம் பேரில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என கிரேக்க நாடு சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வுக்குழுவின் இணை ஆசிரியர் கீதாஞ்சலி எம். சிங் தெரிவித்துள்ளார்.
ஆகவே, விலை உயர்ந்த அன்னிய நாட்டு குளிர்பானங்களை அருந்துவதை தவிர்த்து, மலிவு விலையில் கிடைக்கும் நம்மூர் குளிர்பானங்களான மோர், கம்மங்கூழ், இளநீர் போன்றவற்றை அருந்தியும், தர்பூசணி, வெள்ளரி, வாழைப்பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட்டும் உடலைக் குளிர்ச்சியாக்கி நீண்ட நாள் வாழலாமே...!
தினமணி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க பேவரைட் பாணத்த பருகலாமா இல்லையான்னு சொல்லவே இல்லையே சிவா!!!
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எல்லா நேரமும் அது எற்ற பானம் அது தானேயினியவன் wrote:உங்க பேவரைட் பாணத்த பருகலாமா இல்லையான்னு சொல்லவே இல்லையே சிவா!!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|