புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
5 Posts - 71%
Manimegala
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
11 Posts - 4%
prajai
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_m10வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 7:49 am

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.

திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.

குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து..(.நன்றி - தினமணி )



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 8:15 am

மிகவும் நன்று சாமி மகிழ்ச்சி

chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 1:48 pm

சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே. ஆனால் நம் வள்ளுவருக்கு தொல்காப்பியர் அடியெடுத்துக் கொடுத்தார் என்பதை அழகாக விளக்கும் கட்டுரை. நன்றி!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 3:38 pm

chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 11, 2013 4:01 pm

சாமி wrote:
chatchi wrote:சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார் என்பது ஒரு கற்பனையே!

பகலில் வானத்தைப் பார்க்கும்போது விண்மீன்கள் தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று ஆகிவிடாது. கிருமிகள் மிக மிகச் சிறியன. அவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என்பதினால் அவை இல்லை என்று ஆகிவிடாது. அதைப்போலத்தான் பரம்பொருளும்.

அவனை உணரும் ஆற்றல் நமக்கு கிடையாது என்பதால் அவன் கற்பனையாகிவிடமாட்டான்!

சத்து சித்து ஆனந்தமாக இருப்பவர் இப்படிச் சொல்லக்கூடாது!

சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
chatchi
chatchi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 31/03/2013

Postchatchi Thu Apr 11, 2013 8:40 pm

பரம்பொருளின் பூரணத்துவத்தை மறுக்கும் எண்ணத்தில் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. வள்ளுவருக்கு தொல்காப்பியர் முதல் அடி எடுத்துக் கொடுத்தார் என்பது சேக்கிழாருக்கு சிவபெருமான் முதலடி எடுத்துக் கொடுத்தார் என்பதை விடச் சிறந்தது என்று சிறப்பித்துக் கூற விரும்பியே அவ்வாறு குறிப்பிட்டேன்.

நன்றி.
சச்சிதானந்தம்

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 9:05 pm

சூப்பருங்க

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 17, 2015 1:26 pm

திருக்குறளில் , " தமிழ் " என்ற சொல் கையாளப்படவில்லை  என்றாலும் , வள்ளுவர் தம்முடைய தமிழ்ப்பற்றை இலைமறைவு காய்மறைவாக ஆங்காங்கே தெரிவித்துள்ளார் .

முதல் குறட்பா " அ " வில் தொடங்கி , " ன் " னில் முடித்துள்ளார் . இது அனைவருக்கும் தெரியும் .

நம் மொழியின் மூன்று இனப் பகுப்பையும் சுட்டிக்காட்டும் வண்ணம் , அடுத்தடுத்த குறட்பாக்களை அடுத்தடுத்த இன எழுத்துக்களில் தொடங்கியுள்ளார் .

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் . ( கடவுள் வாழ்த்து -2 )

இக்குறள், " க " என்ற வல்லின எழுத்தில்  தொடங்கியுள்ளது .

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் . ( கடவுள் வாழ்த்து -3 )

இக்குறள் , " ம " என்னும் மெல்லின எழுத்தில் தொடங்கியுள்ளது .

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல , ( கடவுள் வாழ்த்து - 4 )

இக்குறள் , " வே " என்னும் இடையின எழுத்தில் தொடங்கியுள்ளது .

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 7:04 pm

நன்றி சிறந்தபதிவு



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 10:50 am

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 103459460 வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்! 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக