புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%
bala_t
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
6 Posts - 1%
prajai
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_m10தமிழ்த் தாய்க்கு அரியாசனம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் தாய்க்கு அரியாசனம்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Mar 17, 2013 12:45 pm

http://media.dinamani.com/article1504170.ece/ALTERNATES/w460/kon10.jpg
ராஜாஜி ஒருமுறை மகாகவி ரவீந்திரநாத் தாகூர் நிறுவியிருந்த சாந்திநிகேதனுக்குச் சென்றிருந்தார். எல்லா மொழிகளுக்கும் அங்கே இடம் அளிக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழிக்கு இடம் இல்லாதகுறையைப் போக்க ராஜா அண்ணாமலை செட்டியாருக்கு எழுதி சாந்தி நிகேதனில் தமிழ்த் தாய்க்குச் சிம்மாசனம் அமைக்கச் செய்தார் ராஜாஜி.
-
ராஜாஜி விருப்பப்படி ராஜா அவர்களும் மனமுவந்து தமிழ் நூலகம் அமைக்க 2500 ரூபாய் நன்கொடை வழங்கினார். ரசிகமணி டி.கே.சி அவர்களைக் கொண்டு தமிழ் நூல்களை வாங்கி அவரோடு கல்கியும் சின்ன அண்ணாமலையும் சாந்தி நிகேதன் சென்று தமிழ் நூலகம் நிறுவினர்.
-
பேசும் கண்கள்!
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரான ஜனாப் ஜின்னாவை ஒருமுறை பெரியார் சந்தித்தார். அவரது ஆங்கில பேச்சை மொழிபெயர்த்தவர் அண்ணா. இவரது ஆங்கில மொழி அறிவைக் கண்டு வியந்த ஜின்னா, ""இந்த இளைஞன் சாதாரணமானவனாக எனக்குத் தோன்றவில்லை. இவனது அகன்ற விழிகள் என்னென்னவோ சொல்கின்றன. ஆசியாக் கண்டத்தையே அவை ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டவை''என்றார்.
-
கல்கியைப் பற்றி ராஜாஜி
எழுத்தாளர் கல்கியின் மறைவையொட்டி "மாணிக்கத்தை இழந்தோம்' என்ற தலைப்பில் எழுதிய இரங்கல் கட்டுரையினை மூதறிஞர் ராஜாஜி இங்ஙனம் உருக்கமாக எழுதி முடித்திருந்தார்.""தமிழ்நாட்டில் ஹாஸ்யத்துக்கு தண்ணீர் வார்த்து வளர்த்த ஒரு பேராசிரியர் மறைந்துவிட்டார். துன்புறுத்துவது ஹாஸ்யம் என்ற பொய்யை அகற்றி உண்மை மகிழ்ச்சியுடன் கூடிய சிரிப்பைத் தமிழ்நாட்டில் பரப்பி வந்தார். எழுத்தாளர்களுக்கு இத்துறையில் வழிகாட்டியாகயிருந்தவர் மறைந்துவிட்டார். சிரிப்பு எல்லாம் சிரிப்பு அல்ல, அறிவும் இரக்கமும் நிறைந்திருந்தது கல்கியின்சிரிப்பெழுத்தில். அது அவருடைய தனிச் செல்வமாகத் தமிழுலகம் கண்டது''.
-
(பேராசிரியர் இரா. மோகனின் நகைச்சுவை நாயகர்கள்)
சாதனைக்கு வித்திட்ட அறிவியலாளர்கள்
* ஹென்றி ஃபோர்டு - கார் சவாரியை சாத்தியம் ஆக்கியவர்.
* மார்ட்டின் கூப்பர் - செல்போனின் தந்தை.
* ஸ்பீர்பாட்டியா- மின் அஞ்சல் மற்றும் ஈமெயில் கடிதப்போக்குவரத்தை சாதித்தவர்.
* ஜெகதீஷ் சந்திரபோஸ் - வானொலியில் குரல் + தாவரங்களின் உயிர்.
* வாரன் மாரிஸன் - குவார்ட்ஸ் கைக்கடிகாரத்தின் உயிர்நாடி.
இராஜாஜியும் கிரிக்கெட் டிக்கெட்டும்
இராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கிரிக்கெட் மேட்சுக்காக அவருக்கு ஒரு டிக்கெட் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜாஜியின் பேரன் அந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மேட்ச் பார்க்கப் போகிறேன் என்று தாத்தாவிடம் கேட்டிருக்கிறான். அதற்கு இராஜாஜி ""தனிப்பட்ட முறையில் இராஜகோபாலச்சாரியாருக்கு இந்த டிக்கெட் அனுப்பப்படவில்லை. சென்னை மாகாண முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் நீ கிரிக்கெட் மேட்ச் பார்க்க வேண்டுமானால் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போய்ப் பார்''என்றாராம்.("துக்ளக்' ஆண்டு விழாவில் பத்திரிகையாளர் சோ கூறியது)
-
"மணி' ஓசை!
பண்டிதமணி கதிரேசன் செட்டியார் சென்னையில் ஒருமுறை பொதுக்கூட்டத்தில்பேசிக் கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பகுதியிலிருந்து ஓயாத இரைச்சல். இதைக் கண்டதும் மேடையில் இருந்த ஒருவர்,"அமைதியாக இருங்கள்..' என்றார், ஆனாலும் சப்தம் குறையவில்லை. உடனே செட்டியார், ""அவர் தெரியாமல் பேசிவிட்டார்."மணி'கள் என்றாலே அவற்றிலிருந்து ஓசை எழும்பத்தானே செய்யும். இங்கே அமர்ந்திருப்பவர்கள்பெண்"மணி'கள் அல்லவா? அதனால் மணியோசை அதிகமாகத்தானே இருக்கும்!'' என்றார். உடனே அமைதி நிலவியது.
-
("சிரிக்க சிந்திக்க' நூலில்இருந்து...)



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 17, 2013 7:28 pm

அருமை.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 18, 2013 10:36 am

அருமையான பகிர்வு நன்றி நண்பரே
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக