புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:45 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மின்னஞ்சலில் வந்த எச்சரிக்கை செய்தி - உறவுகளுடன் பகிர-
இன்று எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் கீழே வழங்கியுள்ளேன்...நாளுக்கு நாள் மோசடி செய்பவர்கள் சாமார்த்தியமாகவும், புதுப்புது உக்திகளை கையாளுவதாலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்..
"இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் எனக்கு வந்த குறுஞ்செய்தியில் எங்கள் நிறுவனத்தில் இருந்து உங்கள் கைபேசியை சுச் ஆஃப் செய்யவும் என்று நாங்கள் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்த செய்தியைப் பார்த்த பிறகு இதில் உண்மை இருக்குமென உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கணக்கதிகாரியிடம், ஒரு இனிய குரல் தொடர்பு கொண்டு, நான் உங்கள் கைபேசி சேவை நிறுவனத்திடம் இருந்து பேசுகிறேன், உங்கள் சர்வீசில் 3 G அப்டேட் செய்ய வேண்டியதால், உங்கள் கைபேசியை இரண்டு மணி நேரத்துக்கு சுச் ஆஃப் செய்யவும் என்ற அழைப்பு வந்துள்ளது. மீட்டிங் செல்லும் அவசர வேளையில் அவரும் எதையும் யோசிக்காமல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு சந்தேகம் வந்து சுச் ஆன் செய்தவுடன், அவரது வீடு, நண்பர்கள் மற்றும் பலரின் மிஸ்டு கால் இருந்தது.
என்னவென்று அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் அழுதபடி ஒரு நபர் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரது குரலில் கதறுவது போலவும் நாடகமாடி அவர் குடும்பத்தாரை மிரட்டி, உடனடியாக ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி இருந்தனர். அப்படி செய்தால் தான் அவரை உயிருடன் அனுப்புவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அவரது குடும்பத்தார் அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது லைனில் கிடைக்காததால் இது உண்மையென நம்பி, வங்கியில் பரிமாற்றம் செய்ய ஆயுத்தமான வேளையில் அவரின் அழைப்பை கேட்டு நிறுத்தினர். அவர்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், கவலை கொள்ள வேண்டாம் என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட பொழுது, இது போன்ற வழக்குகள் சமீபத்தில் வந்துள்ளதாகவும், பல நபர்களிடம் பணம் பரிவர்தனையும் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மறுநாள் இது போன்ற ஒரு நபர் அவரை மீண்டும் கூப்பிட்டு, சுச் ஆஃப் செய்யவும் என்ற வேண்டுகோளை விடுத்தார், அவர் கண்டு கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து போன் செய்து பாட்டரி தீரும் வரை தொந்தரவு செய்தனர்..
இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நிகழுமாதலால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண் மட்டுமல்லாது அவர்களின் அலுவலக லான் ஃபோன் எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற கிரிமினல்கள் மிகவும் சாமார்த்தியசாலிகள் என்பதால் நாம் நமக்கு நன்கு பரிச்சயம் இல்லாத இடங்களில், பாரங்களில் நம் விவரங்களை எழுதுவதைத் தவிர்க்கவும்...உங்களுக்கு பரிசு கிடைக்கும், உங்கள் விவரங்களை அனுப்பவும் என்ற விளம்பரங்களை புறக்கணிக்கவும். இது போன்ற மாய வலைகளில் சிக்க வேண்டாம்..
இன்று எனக்கு மின்னஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த செய்தியை தமிழில் கீழே வழங்கியுள்ளேன்...நாளுக்கு நாள் மோசடி செய்பவர்கள் சாமார்த்தியமாகவும், புதுப்புது உக்திகளை கையாளுவதாலும் எப்பொழுதும் எச்சரிக்கையுடன் இருப்பது நலம் பயக்கும்..
"இன்று ஏர்டெல் நிறுவனத்திடம் எனக்கு வந்த குறுஞ்செய்தியில் எங்கள் நிறுவனத்தில் இருந்து உங்கள் கைபேசியை சுச் ஆஃப் செய்யவும் என்று நாங்கள் யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை, இந்த செய்தியைப் பார்த்த பிறகு இதில் உண்மை இருக்குமென உங்களுடன் பகிர்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.
சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு கணக்கதிகாரியிடம், ஒரு இனிய குரல் தொடர்பு கொண்டு, நான் உங்கள் கைபேசி சேவை நிறுவனத்திடம் இருந்து பேசுகிறேன், உங்கள் சர்வீசில் 3 G அப்டேட் செய்ய வேண்டியதால், உங்கள் கைபேசியை இரண்டு மணி நேரத்துக்கு சுச் ஆஃப் செய்யவும் என்ற அழைப்பு வந்துள்ளது. மீட்டிங் செல்லும் அவசர வேளையில் அவரும் எதையும் யோசிக்காமல் ஆஃப் செய்துவிட்டு, ஒரு முக்கால் மணி நேரம் கழித்து அவருக்கு சந்தேகம் வந்து சுச் ஆன் செய்தவுடன், அவரது வீடு, நண்பர்கள் மற்றும் பலரின் மிஸ்டு கால் இருந்தது.
என்னவென்று அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது, அவர்கள் அழுதபடி ஒரு நபர் அவரை கடத்தி வைத்திருப்பதாகவும், அவரது குரலில் கதறுவது போலவும் நாடகமாடி அவர் குடும்பத்தாரை மிரட்டி, உடனடியாக ஒரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பச் சொல்லி இருந்தனர். அப்படி செய்தால் தான் அவரை உயிருடன் அனுப்புவேன் என்றும் மிரட்டி உள்ளனர். அவரது குடும்பத்தார் அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்ற பொழுது லைனில் கிடைக்காததால் இது உண்மையென நம்பி, வங்கியில் பரிமாற்றம் செய்ய ஆயுத்தமான வேளையில் அவரின் அழைப்பை கேட்டு நிறுத்தினர். அவர்களிடம் பத்திரமாக இருப்பதாகவும், கவலை கொள்ள வேண்டாம் என்று கூறி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்ட பொழுது, இது போன்ற வழக்குகள் சமீபத்தில் வந்துள்ளதாகவும், பல நபர்களிடம் பணம் பரிவர்தனையும் நடந்துள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது. மறுநாள் இது போன்ற ஒரு நபர் அவரை மீண்டும் கூப்பிட்டு, சுச் ஆஃப் செய்யவும் என்ற வேண்டுகோளை விடுத்தார், அவர் கண்டு கொள்ளாத நிலையிலும் தொடர்ந்து போன் செய்து பாட்டரி தீரும் வரை தொந்தரவு செய்தனர்..
இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு நிகழுமாதலால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கைபேசி எண் மட்டுமல்லாது அவர்களின் அலுவலக லான் ஃபோன் எண்களையும் குறித்து வைத்து கொள்ளுங்கள். இது போன்ற கிரிமினல்கள் மிகவும் சாமார்த்தியசாலிகள் என்பதால் நாம் நமக்கு நன்கு பரிச்சயம் இல்லாத இடங்களில், பாரங்களில் நம் விவரங்களை எழுதுவதைத் தவிர்க்கவும்...உங்களுக்கு பரிசு கிடைக்கும், உங்கள் விவரங்களை அனுப்பவும் என்ற விளம்பரங்களை புறக்கணிக்கவும். இது போன்ற மாய வலைகளில் சிக்க வேண்டாம்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல விழிப்புணர்வு பதிவு , எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள்
மோசடி பேர்வழிகள் எப்படியெல்லாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி
நல்ல விழிப்புணர்வு பதிவு . பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
அன்புடன்
சின்னவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புதுசு புதுசா யோசிக்கிரானானுன்களே....
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பானுகளோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப அநியாயமாய் இருக்கே விழிப்புணர்வு பகிர்வு, பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|