புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
47 Posts - 48%
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
42 Posts - 43%
T.N.Balasubramanian
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
244 Posts - 49%
ayyasamy ram
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
12 Posts - 2%
prajai
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
9 Posts - 2%
Jenila
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இரும்பு நெஞ்சங்கள் Poll_c10இரும்பு நெஞ்சங்கள் Poll_m10இரும்பு நெஞ்சங்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரும்பு நெஞ்சங்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Feb 23, 2013 10:05 am

ரயில்' என்றாலே தாமதம் என்றுதான் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. அதைப்போலத்தான் ரயில்வே துறையின் திட்டங்களும், செயல்பாடுகளும்; எந்த விஷயத்திலும் மெத்தனப் போக்கே நிலவுகிறது.
இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் திருநெல்வேலி அருகே நடைபெற்ற விபத்தைக் கூறலாம். "ஆளில்லா ரயில்வே கிராசிங்கை' மோட்டார் சைக்கிள்களில் கடந்த 5 பேர், சரக்கு ரயில் மோதியதில் மிகக் கொடூரமாக உடல் சிதைந்து பலியானார்கள். இந்த கோர விபத்து, பார்த்தவர்களைப் பதைபதைக்கச் செய்தது.
ரயில் பாதையை - அதுவும் ஆள் இல்லாத ரயில் பாதையைக் கடக்கும்போது - நிதானித்து,இருபுறமும் கவனித்து, ரயில்வரவில்லை என்பதை உறுதி செய்த பிறகே கடக்க வேண்டும்என்று ரயில்வே துறை சுவரொட்டிகள் மூலம் பிரசாரம் செய்தாலும் அது மக்களின் மனதில் பதிவதில்லை. வண்டியோடு போய்ரயில் பாதை அருகில் நின்று கவனித்து, தூரத்தில் ரயில் வருவதைப் பார்த்தோ அல்லது ஓசையை வைத்துக் கணித்தோ கடக்கிறார்கள். இதில் அவர்களுடைய கணிப்பு பொய்த்தால் விபத்தைச் சந்திக்கிறார்கள். இதில் தவறு வாகனத்தில் செல்கிறவர்கள் மீதுதான் என்றாலும் ஆள் இல்லாத ரயில்வே லெவல் கிராசிங்குகளை கால வரம்பு நிர்ணயித்து ஒழிக்க முடியாத தவறு ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தது.
ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்குகளைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும்அந்த வழியாகச் செல்லும் ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று ரயில்வேதுறை இலக்கணம் வகுத்திருக்கிறது.
ரயில் பாதையை பஸ், லாரி, கார், வேன்கள், பைக்குகளில் கடப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் இருந்தால்கூட ரயில் வழியாகக் கடப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தால்தான் மேம்பாலம் கட்ட ஒப்புதல் கிடைக்கிறது.அதாவது ரயில் பாதையும் பஸ் பாதையும் சந்திக்கும் இடத்தில், ரயில் பயணிகளுக்குத்தான் முன்னுரிமை என்று கூறுவது முதலில் பார்க்கும்போது"சரிதானே' என்று தோன்றினாலும், விதண்டாவாதமாகத்தான் இருக்கிறது.
தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலத்திலேயே ரயில் போக்குவரத்து போதிய அளவு இல்லாததால்தான் மக்கள் பஸ்ûஸப் பயன்படுத்துகின்றனர். பிற மாநிலங்களின் நிலையை ஊகித்துக் கொள்ளலாம். நமக்குப் பிறகு ரயில் போக்குவரத்தை சீர்படுத்தியசீனா, நாட்டின் எல்லா நகரங்களையும் ரயில் பாதைகள் மூலம் இணைத்ததுடன் அதிவேக புல்லட் ரயில்களையும் விட ஆரம்பித்துவிட்டது. நாமோ மேம்பாலங்கள் கட்டக்கூட வக்கில்லாமல் இருக்கிறோம்.
மேம்பாலம்தான் கட்ட பணம் இல்லை, ஒரு கேட் கீப்பரையாவது போடலாமே என்றால், அதற்கும் "நிதி இல்லை' என்ற பதிலே வருகிறது.
இந்தியாவில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேல் இருக்கின்றன. ரயில்வே துறை மூலம்தான், அதிக படிப்பறிவில்லாத தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. இப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியாளர்கள் ரயில்வேயின்பெரும்பகுதிப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். கணினிமயம், தக்கல் முன்பதிவு, துராந்தோ என்றெல்லாம் கூறி மக்களை மிரளவைக்கிறார்கள். ராஜ்தானிகளும் "பேலஸ் ஆன் வீல்'களும் விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலமாக ஜொலிக்கின்றன. சாதாரண மக்கள் தங்கு தடையின்றி சென்றுவர ரயில்களைக் காணோம்.
காலையில் ஒரு ரயில், மதியம் ஒரு ரயில், இரவு ஒரு ரயில் என்று காய்ச்சல்காரனுக்கு மாத்திரை தருவதைப் போல ரயில்களை விட்டுக்கொண்டு பெருமை பேசுகிறார்கள்.
ஆள் இல்லாத ரயில் பாதைகளைக்கடக்க மேம்பாலமோ சுரங்கப்பாதையோ எது ஏற்றதோ அதை மாநில அரசின் ஆலோசனை மற்றும் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் கட்டவேண்டும். ஆண்டுக்கு சில ஆயிரம் பேர் ரயில்வே லெவல் கிராசிங்குகளில் மட்டும் சாகிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் இரும்பு நெஞ்சங்களைச் சுடவில்லை என்பது வருத்தத்தையே தருகிறது.
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 23, 2013 11:03 am

பெரும்பாலும் தினமணியின் தலையங்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் , ஏனோ இந்த கட்டுரை பிடிக்கவில்லை. ரயில்வே துறையின் சாதகங்களையும் சொல்லியிருக்க வேண்டும் அதைவிட்டுவிட்டு எதோ இந்திய ரயில்வே துறை என்றாலே மோசமான ஒன்றாக சித்தரித்திருக்கிறது இந்த கட்டுரை.

கடந்த விடுமுறையில் ஒருமுறை திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு passenger ரயிலில் பயணம் செய்தேன் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று நின்று மெதுவாக சென்று கொண்டிருந்தது மிகுந்த எரிச்சல் அடைந்த நான் அருகில் இருந்த எனது மைத்துனரிடம் என்ன இது இந்த ரயில் இவ்வளவு மெதுவாக செல்கிறது கூட்டமும் கட்டுகடங்காமல் உள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்

திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பேருந்தில் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 100 ரூபாய் ஆகும் பயண நேரமும் 3 மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால் இந்த passenger ரயிலில் டிக்கெட் 23 ரூபாய் மட்டுமே பயண நேரம் ஏறக்குறைய பேருந்தை விட சீக்கிரமாகவே மயிலாடுதுறை சென்றுவிடலாம் , ரயிலில் கழிவறை வசதிகள் , வழியில் பேருந்துகளால் செல்ல முடியாத சிற்றூர்களுக்கு எல்லாம் ரயிலில் சென்றுவிடலாம் என்று சொன்னார்.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவின் பட்ஜெட்டை தாங்கி பிடிப்பதும் ரயில்வேயின் வருமானம் தான் , இந்தியாவில் ரயில்வே துறை செய்யும் மகத்தான சேவை இன்னும் எவ்வளவோ உள்ளது.


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Sat Feb 23, 2013 3:28 pm

ஆமோதித்தல்




அன்புடன்
சின்னவன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக