புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
by Barushree Yesterday at 23:59
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்திரேலிய மருந்து இந்தியாவில் நோயாளிகளிடம் சோதனை; சிலர் உயிரிழப்பு..
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
சிட்னி: இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வசித்தவர் ஹசார் கான். 40 வயது ரிக்க்ஷா தொழிலாளியான இவர் திடீரென்று உடல் நல குறைவு ஏற்பட்டு மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு கடந்த 2008 ஆண்டு உயிர் இழந்தார். ஆனால் அவர் என்ன நோய் வாய் பட்டு இறந்தார் என்பது தெரியாத மர்மமாகவே இருத்து வந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அரசு நிதி உதவியுடன் விட்டமின்ஸ் மூலம் பக்கவாதம் வருவதை தடுப்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை தேர்வு செய்து அந்நாட்டு மக்களுக்கு சோதனை முறையில் இதற்கான மருந்துகளும் கொடுக்கப்பட்டது. இறந்த ரிக்க்ஷா தொழிலாளியான ஹசார் கானும் இந்த பரிசோதனை மருந்தை உண்டவர்களில் ஒருவர் என்பது தற்சமயம் தெரியவந்துள்ளது.
பரிசோதனை மருந்தால் பயங்கரம்: @@அதே போன்று சந்திரகலா பாய் என்ற பெண் இதே மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் மருத்துவரை பார்க்க வரிசையில் நின்றுகொண்டு இருந்தவரை, அனைவருக்கும் முன்னதாக தனி அறைக்கு அழைத்து மருத்துவம் செய்ததோடு இல்லாமல் ,அவரையும் இந்த மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கி உள்ளனர். ஒரு சில நாளில் அவருக்கு நெஞ்சு வலி வரவே மீண்டும் இதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செயப்பட்டு இரண்டு நாளில் உயிர் இழந்துள்ளார்.
இறந்த ரிக்க்ஷா தொழிலாளியின் மகன் இர்ஷாத் கான் தனது தந்தை குறித்து கூறுகையில், அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், வாரத்திற்கு ஆறு நாள் ரிக்க்ஷா ஓட்டிவந்ததாகவும் , திடீரென்று ஒரு நாள் நோய் வாய் பட்டு, அன்று மதியமே நிலைமை மோசமாகி இறந்துள்ளார் என கூறுகிறார். எனது தந்தை இறப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னால் மருத்துவமனை டாக்டர்கள், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்கினர். படிப்பறிவு இல்லாத நாங்கள் டாக்டர் சொல்லுவதை வேத வாக்காக நம்பி அவர்கள் காட்டும் இடம் எல்லாம் கையெழுத்து போட்டு எப்படியாவது எனது தந்தையை காப்பற்றுவார்கள் என நம்பினோம். ஆனால் உயிரை காப்பாற்ற வேண்டிய டாக்டர்களோ காசிற்காக ஆசைப்பட்டு எனது தந்தையை , இந்த புதிய மருந்தை கொடுத்து பரிசோதித்துள்ளனர். ஆனால் எனது தந்தைக்கு இந்த பரிசோதனை குறித்து தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
டாக்டர்களின் சுயநலம்: @@மகாராஜா எஸ்வந்த்ராவ் மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் அணில் பரணி சுமார் 40 நோயாளிகளுக்கு இந்த புதிய மருந்தை கொடுத்து பரிசோதித்து உள்ளார் எனவும், இதில் 4 நோயாளிகள் உயிர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன. இந்த பரிசோதனை மருந்து கொடுத்தாக டாக்டர் அணில் பரணி சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்பு பணி இட மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த டாக்டர் அணில் பரணி கடந்த 2006 முதல் 2010 வரை 15 வகையான பரிசோதனை மருத்துகளை சுமார் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கொடுத்துள்ளார். இதனால் 30க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இதே மருத்துவமனையில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில் இதுவரை 73 வகையான பரிசோதனை மருத்துகள் 3300 நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், 1833 நோயாளிகள் குழந்தைகள்.
பணம் கைமாறியது: @@குறிப்பிட்ட இந்த டெஸ்ட் பண்ணுவதற்காக டாக்டர் அணில் பரணிக்கு 15 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் உள்ளது. அதே நேரத்தில் யுனிவர்சிட்டி ஆப் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா இந்த பரிசோதனைக்கு ஆஸ்திரேலியன் டாலர் 75,000 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 43 லட்சம்) கொடுத்துள்ளது என தெரிவித்துள்ளது . டாக்டர் பரணி இந்த குறிப்பிட்ட மருந்தை பரிசோதனைக்கு உட்கொள்ளும் நோயாளிகளுக்கு தலா 3000 ரூபாய் வீதம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில ஊழல் கண்காணிப்பு பிரிவு வெளிட்டுள்ள அறிக்கையில் ஆறு அரசாங்க டாக்டர்கள் பல்வேறு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து முறையற்ற வகையில் பணம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் ஐந்து மருத்துவர்கள் டாக்டர் அணில் பரணி பணி புரிந்த மகாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்கள்.
யுனிவர்சிட்டி ஆப் வெஸ்டேர்ன் ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் குறித்து கூறுகையில், ஆங்கிலம் படிக்க தெரியாத நோயாளிகளுக்கு தங்கள் தாய் மொழியில் இந்த மருத்துவ பரிசோதனை குறித்த தகவல் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாக்டர் அணில் பரணி இந்த டெஸ்ட் பண்ணுவதற்காக அரசாங்க அதிகாரிகள் மற்றும் மருத்துவ மனையில் அனுமதி பெற்று, வரும் நோயாளிகளிடம் இதுகுறித்து நன்கு விளக்கிய பின்னரே இந்த மருந்துகளை கொடுத்ததாக தெரவித்துள்ளார்.
டாக்டர்களின் தந்திரம்: @@ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள படிப்பறிவற்ற மக்களே வருகின்றனர். படிப்பறிவற்ற நோயாளிகளே இந்த டாக்டர்களுக்கு குறி. இங்கு வரும் நோயாளிகளிடம் டாக்டர்கள், இது மனிதர்களிடம் இதுவரை பரிசோதிக்கப்படாத மருந்து, இதை உங்களுக்கு கொடுகிறோம் என்று தெளிவாக கூறாமல், இது புதிதாக வந்துள்ள மருந்து என்று பட்டும் படாமலும் சொல்லி சம்மதிக்க வைக்கின்றனர். மேலும் படிப்பறிவற்ற இந்த மக்களிடம் ஒரு கையெழுத்தும் வாங்கி வைத்து கொள்கின்றனர். எனவே இந்த மருத்துவர்களை சட்டப்படி ஒன்றும் செய்ய முடிவதில்லை!
மேலும் எத்தனை நோயாளிகள் இந்த பரிசோதனைக்கு உட்படுதப்படுகின்றனறோ அதற்கு ஏற்றாற்போல் இந்த டாக்டர்களுக்கு கமிசன் கிடைக்கும் என்பதால் இந்த டாக்டர்கள் நோயாளிகளை பற்றி கவலை படுவதில்லை.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு வேண்டும், இல்லை என்றால் மக்களை காக்கும் நல்ல அரசாங்கம் வேண்டும். இவை இரண்டும் இல்லாதவரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
- நமது செய்தியாளர் சுந்தர்
தினமலர்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்தியாவில் மறைமுகமாகவே இந்த கலாச்சாரம் எப்பொழுதும் பயன்படுத்தப்பட்டே வருகிறது
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இது போன்று செய்யும் டாக்டர்களை அவர்கள் பணிபுரிந்த மருத்துவ மனையிலேயே தூக்கில் இட வேண்டும்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Similar topics
» 24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377 ஆக உயர்ந்தது
» இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு
» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு புதிய மருந்து
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
» இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா- 671 பேர் உயிரிழப்பு
» இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை சோதனை
» இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு புதிய மருந்து
» இந்தியாவில் 180 கி.மீ. வேகத்தில் ஸ்பெயின் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|