புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
56 Posts - 46%
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
prajai
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
12 Posts - 2%
prajai
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_m10ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:24 pm

ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... CU-man-ray-tears


நிறைவேறாத கனவுகள்
நிலைகுலைந்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

நிஜங்கள் எல்லாம் தொலைந்து
நினைவுகள் ஆன போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....


நேசித்த நெஞ்சங்கள்
வஞ்சம் செய்த போது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

மென்மையாக பேசுபவர்கள்
வன்மையாக பேசியபோது
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

உண்மைகள் பொய்யாகும் போது
பொய்எல்லாம் உண்மையான போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

இன்பங்கள் இடைவிடாது
துன்பங்கள் தொடர்ந்த போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....

கண்கள் கலங்கிய போதும்
ஆறுதலாக வந்தது இந்த கண்ணீர் .....






Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Jan 12, 2013 1:27 pm

கவிதை அருமை அண்ணா...... அன்பு மலர்



ஆறுதலாக  வந்தது  இந்த  கண்ணீர் ..... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 1:35 pm

அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 1:39 pm

ரொம்ப ரொம்ப அருமை அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 1:53 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்


கண்ணிடம் மட்டும் இருந்தே வந்தது இந்த கண்ணீர் ,,,,


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:12 pm

யினியவன் wrote:அருமை பூவன்

ஆனா பெண்ணுடைய கண்ண ஏன் போட்டீங்க
ஆணின் கண்ணைத்தானே போட்டிருக்கணும்

ஆறுதல் இந்தப் பெண்ணிடமிருந்து என்றால் - சோகக் கவிதைகளுக்கு இனிமே குட்பை சொல்லிடுங்க பூவன்

கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன்
அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 2:34 pm

பூவன் wrote:கண்ணை படத்தில் பார்த்தே ஆண் கண் பெண் கண் என கண்டறிந்த இனியவன் அவர்களுக்குக்காக இந்த கண் பதிவிடப்பட்டது .......
இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 2:37 pm

இதனை இவன் செய்வான் என அறிந்து அவன் கண் விடல் ன்னு இதத்தான் சொல்றாங்களோ!!!!

இப்படியும் சொல்வார்கள் ....

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..


saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Postsaravana prakash Sat Jan 12, 2013 6:49 pm

நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்




அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 9:13 pm

saravana prakash wrote:நினைபவைஎல்லாம் கிடைத்து விட்டால் கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும்

உண்மை தான் நண்பரே

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக