புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
68 Posts - 45%
heezulia
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
5 Posts - 3%
prajai
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
9 Posts - 4%
prajai
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
jairam
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_m10நம் ஆரோக்கியம் நம் கையில்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஆரோக்கியம் நம் கையில்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Jan 12, 2013 11:18 am

ஜலதோஷத்துக்கு துளசி கஷாயம் அல்லது சுக்கு கஷாயம் வீட்டில் தயாரித்து,அருந்துவது மிகச் சிலர்தான். நாகரீகம் மாறிவரும் காலமிது. பாட்டி வைத்திய முறையில் கஷாயம் தயாரிக்கத் தெரிந்திருந்தாலும், வீட்டில் தயாரிக்க நேரம் இல்லை என கூறுகிறார்கள்.
:-
வீட்டில் உள்ள சமையல் அறை பொருள்களை வைத்துக்கொண்டு, எளிமையாக, குறைந்த செலவில், நிரந்தரமாக பல நோய்களை குணப்படுத்த முடியும்.
:-
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தாய்வழி இயற்கை மருத்துவ முறையில் பலவகை உணவு வகைகளை தயாரித்து பொதுமக்களிடம் விற்பனை செய்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார் இயற்கை மருத்துவர் ஜி.மாறன்(52). அவரிடம் பேசியபோது:
:-
1995ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் பால்ராஜ், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சித்தையன், தொழிலதிபர் கடற்கரை நாடார் ஆகியோர் இயற்கை வாழ்வியல் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். நான் இயற்கை முறை வைத்தியம் படித்துள்ளால், அந்த அமைப்புக்கு ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்தேன். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இயற்கை மருத்துவர்கள், வர்மக்கலை பயிற்சியாளர்கள், யோகா பயிற்சியாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூடி, பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை உணவுகளே உடலுக்கு தீங்கு விளைவிக்காது உள்ளிட்டவை குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என பேசிவந்தோம். கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் முளைகட்டிய தானியம் உள்ளிட்டவற்றை வழங்கிவந்தோம். முளைகட்டிய தானியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 2001 ஆம் ஆண்டு இதற்கு என தனியே கடை தொடங்கினேன்.
:-
பின்னர் கம்பு, பாசிப் பயறு, உளுந்து, வெந்தயம், கொள்ளு ஆகியவற்றை முளைகட்டி வைத்தும், முடக்கத்தான் கீரை சூப், வெந்தயக்களி ஆகியவற்றையும்விற்பனை செய்யத்
தொடங்கினேன்.
:-
மேலும் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் காலை இடைவேளையின்போது, முளைகட்டிய பயறு வகைகளை நேரடியாகக் கொண்டு சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம். தொடக்க காலத்தில் 50 பேர் எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். தற்போது 5000 பேர் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு விநியோகம் செய்ய 10 உதவியாளர்கள் உள்ளனர்.
:-
தற்போது என்னென்ன தயாரித்து விற்பனை செய்து வருகிறீர்கள்?
எள் உருண்டை, அவல் சாலட், நிலவேம்பு கஷாயம், காரட் கீர், பீட்ரூட் கீர், சோற்றுக்கற்றாழை ஜூஸ், நவதானிய சத்துமாவு, முருங்கை சூப், நெருஞ்சிமுள் கஷாயம் உள்ளிட்டவற்றைத் தயார் செய்கிறோம். இவற்றைத் தயார்செய்ய பாரம்பரிய முறை தெரிந்த 4 பெண்களை வேலைக்குவைத்துள்ளேன்.
:-
நீங்கள் தயாரிக்கும் பொருள்களின் மருத்துவ குணங்ளைக் கூறுங்கள்?
இடுப்பு வலி, முதுகு வலி, பெண்களுக்கான மாத விலக்குப் பிரச்னை, வெள்ளைப் படுதல் ஆகியவற்றுக்கு வெந்தயக்களி, நரம்புத் தளர்ச்சிக்கு முருங்கை சூப், சிறுநீரக கல் அடைப்பு நீங்க நெருஞ்சி முள் கஷாயம், மூட்டு வலி, வாய்வு,மலச் சிக்கலுக்கு முடக்கத்தான் கீரை சூப், சளி இருமலுக்கு துளசி டீ, கண் பார்வைக்கு கேரட் கீர், ரத்தச்சோகைக்கு பீட்ரூட் கீர், முடி கொட்டுதல் நிற்க கருவேப்பிலை கீர், அல்சர், மூலம், உஷ்ணக் கடுப்பு ஆகியவற்றுக்கு சோற்றுக் கற்றாழை ஜூஸ், உடல் வலிமைக்கு நவதானிய சத்துமாவு ஆகும்.
:-
இந்த வகைகளைத் தயாரிக்க என்ன பொருள்களை உபயோகிக்கிறீர்கள்?
பாலுக்கு பதில் தேங்காய் பால், உப்புக்கு பதில் இந்துப்பு, சீனிக்கு பதில் கருப்பட்டி, வெல்லம், வெள்ளை அரிசிக்கு பதில் கைகுத்தல் அரிசி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த பொருள்கள் உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது.
எஸ்.பாலசுந்தரராஜ்
:-
வெந்தயக் களி:
தேவை: 500 கிராம் கைகுத்தல்புழுங்கல் அரிசி, 500 கிராம் கைகுத்தல் பச்சை அரிசி, 500 கிராம் தொலியுடன் கூடிய உளுந்து, 200 கிராம் வெந்தயம், 2 கிலோகருப்பட்டி, 1 கிலோ செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், 250 கிராம் சுக்கு, 50 கிராம் ஏலக்காய்.
:-
அரிசி, உளுந்து மற்றும் வெந்தயத்தை தனித்தனியே 8 மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பட்டியை போதிய அளவு தண்ணீர்விட்டு காய்ச்ச வேண்டும். அதில் ஏலம் மற்றும் சுக்கைப் போட வேண்டும். பின்னர், அதனை வடிகட்டி எடுத்துக்கொண்டு, மீண்டும் அதனை அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள மாவைப் போட்டு கிண்ட வேண்டும். பின்னர் இடைவெளிவிட்டு, விட்டு, நல்லெண்ணெயை விட்டுக் கிண்ட வேண்டும்.
இதையடுத்து, இறக்கிவைத்த பின்னர் மீதம் உள்ள எண்ணெயைஊற்றி கிண்டி பரிமாற வேண்டும்.
:-
தினமணி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 3:18 pm

பகிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக