புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
1 Post - 6%
Guna.D
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
17 Posts - 4%
prajai
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
9 Posts - 2%
jairam
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
4 Posts - 1%
Rutu
நாளைய நம்பிக்கை...!!! Poll_c10நாளைய நம்பிக்கை...!!! Poll_m10நாளைய நம்பிக்கை...!!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய நம்பிக்கை...!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Mon Dec 24, 2012 10:21 am

மனதாளும் மன்னவனே...!!
நீயும் நானுமான வாழ்வில்
உன்னில் எனைத் தொலைத்து
என்னில் உனைத்தேடி..
எனக்கும் உனக்குமான பந்தத்தில்..

அழகில் முருகனாய்
அறிவில் குருவாய்
ஆற்றலில் அனுமனாய்
ஆன்மீகத்தில் ஞானியாய்..
இசையில் இராவணனாய்..
இலக்கியத்தில் சிலப்பதிகாரமாய்...

ஈகையில் கர்ணனாய்..
உபதேசிப்பதில் கீதையாய்.
உண்மைப் பேசுவதில் அரிச்சந்திரனாய்..
ஊக்கத்தில் கிருஷ்ணனாய்..
ஊரில் காசியாய்..

எதிர்ப்போருக்கு வாலியாய்..
எப்பொருளிலும் மெய்யாய்...
ஏற்றங்களில் மலையாய்..
ஐம்பூதங்களில் அக்னியாய்..
ஐம்புலனடக்கத்தில் முனிவனாய்..
ஒழுக்கத்தில் இராமனாய்..
ஓவியம் தீட்டுவதில் ரவிவர்மனாய்...
ஔவியம் பேசாதவனாய்..

கவியில் கம்பனாய்..
குறியில் அர்ச்சுனனாய்..
சாதுர்யத்தில் சாணக்கியனாய்..
ஞானத்தில் சம்பந்தனாய்

தர்மம் காப்பதில் தர்மனாய்...
தூய்மையில் அன்னமாய்..
நட்பில் அதியமானாய்..
பக்தியில் பிரகலாதனாய்..
பாசத்தில் பரதனாய்...
மன்னிப்பதில் கடவுளாய்..

யவனத்தில் மன்மதனாய்...
ரகசியத்தில் பிரம்மமாய்..
லட்சியத்தில் முனைப்பாய்..
வள்ளலில் பாரியாய்..
விவேகத்தில் விதுரனாய்..
வீரத்தில் கட்டபொம்மனாய்..

விளங்க பொக்கிசமான மகவை..
நானும் ஒற்றைப் பிள்ளையாய்
ஈன்றெடுக்க...
எனை பூமித்தாயும் பொறாமையுடன்
நோக்க...!!

இயற்கையும்,
தேவர்களும்
மும்மூர்த்திகளும் ஆசீர்வதிக்க..
அவன் என்றும்
இறவாத் தன்மையுடன் விளங்கி
அவனில்
உன் பெயர் தழைக்க வேணுமாய்
இந்தக்காதலியின்
சின்ன சின்னப் பேராசை............!!!



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 24, 2012 10:48 am

சூப்பருங்க அருமை கா.வை அவர்களே .. மகிழ்ச்சி
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Dec 24, 2012 10:49 am

உங்களின் சின்ன சின்ன ஆசையை தொடர்ந்து இந்த பேராசையும் அழகு ... சூப்பருங்க

kuttygayathri
kuttygayathri
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 23/12/2012

Postkuttygayathri Mon Dec 24, 2012 11:04 am

உங்கள் ஆசையும் பேராசையும் மிக அழகு சூப்பருங்க

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Dec 24, 2012 1:34 pm

அருமையிருக்கு சிறப்பான கவிதை.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Dec 24, 2012 1:48 pm

கவிதை அருமை. பாராட்டுக்கள்.




Uploaded with ImageShack.us
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 24, 2012 2:45 pm

அருமை காயத்ரி அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Dec 24, 2012 4:17 pm

கவிதை அருமை :suspect:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நாளைய நம்பிக்கை...!!! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Mon Dec 24, 2012 4:19 pm

கவிதை அருமை :suspect:



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நாளைய நம்பிக்கை...!!! Knight
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 27, 2012 11:35 pm

கவிதை நன்று .. இலக்கிய தலைவர்களின் சிறப்பு தன்மையை சொல்லும் விதமும் அழகு அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாளைய நம்பிக்கை...!!! Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக