புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
4 Posts - 3%
M. Priya
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
bala_t
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
296 Posts - 42%
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 1%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 1:12 pm

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள்
வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது.
“ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது
எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன.
பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும்
அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த
ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு
வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?’
என்று சிந்தித்தது.
-
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
-
“நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து
வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில்
நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை.
அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த
மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை
உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா?
நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது
இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை
அழைத்தேன்!” என்றது.
-
அதற்கு கங்கை ஆறு, “”கடல் அரசே! நாங்கள்
இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை
கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை
எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு
பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ
நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து,
எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை
நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும்
அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை.
இது உங்களுக்குத் தெரியாதா?” என்றது.

“நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை
யாராலும் அழிக்கமுடியாது!” என்றது கடல்.

ராம் மலர்




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:45 pm

எங்கிருந்து புடிகிறீங்க இந்த மாதிரி கதையெல்லாம் ..... ரொம்ப நல்லாருக்கு ... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 2:59 pm

சிறுவர் மலர் புத்தகத்தில் இடம் பெற்றது




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 3:07 pm

கதை நன்றாக உள்ளது முத்து அண்ணா. சூப்பருங்க



பணிவு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:59 pm

அற்புதம் .நன்றி முஹமத்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 7:18 pm

வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக