புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
77 Posts - 43%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 3%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
6 Posts - 3%
Ammu Swarnalatha
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
Jenila
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
jairam
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
10 Posts - 4%
prajai
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
8 Posts - 3%
Jenila
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
jairam
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பணிவு! Poll_c10பணிவு! Poll_m10பணிவு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிவு!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 1:12 pm

ஒருமுறை கடல் தன்னிடம் என்னென்ன மரங்கள்
வந்து சேர்கின்றன என்று யோசித்துக் கொண்டிருந்தது.
“ஆறுகள் வெள்ளப் பெருக்கெடுத்து வரும்போது
எல்லா வகையான மரங்களையும் இழுத்து வருகின்றன.
பெரிய பெரிய ஆல மரங்களும், அரச மரங்களும்
அவற்றிடம் தப்பிப்பது இல்லை. இதுவரை எந்த
ஆறும் நீர் நொச்சி மரத்தை என்னிடம் கொண்டு
வந்தது இல்லை. என்ன காரணமாக இருக்கும்?’
என்று சிந்தித்தது.
-
அதனால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
எல்லா ஆறுகளையும் அழைத்தது அது.
-
“நீங்கள் எல்லா வகையான மரங்களையும் இழுத்து
வந்து என்னிடம் சேர்க்கிறீர்கள். அந்த மரங்களில்
நீர் நொச்சி மரத்தை மட்டும் நான் பார்த்தது இல்லை.
அந்த மரம் சிறிய மரம். உங்களை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் அதற்கு இல்லை. நீங்கள் ஏன் அந்த
மரங்களைக் கொண்டு வருவது இல்லை? அவை
உங்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளனவா?
நன்றியாக நீங்கள் அவற்றைப் பிடுங்குவது
இல்லையா? காரணம் தெரிந்து கொள்ளவே உங்களை
அழைத்தேன்!” என்றது.
-
அதற்கு கங்கை ஆறு, “”கடல் அரசே! நாங்கள்
இழுத்து வந்த மரங்கள் எல்லாம் தற்பெருமை
கொண்டவை. தங்கள் வலிமையால் எங்களை
எதிர்த்து நின்றவை. அதனால் அவற்றை வேரோடு
பிடுங்கி இழுத்து வந்தோம். நீர் நொச்சி மரங்களோ
நாங்கள் வெள்ளப் பெருக்காக வருவதைப் பார்த்து,
எங்களைப் பணிவாக வணங்குகின்றன. பிறகு தலை
நிமிர்ந்து நிற்கின்றன. பணிவு உடையவர்கள் என்றும்
அழிவது இல்லை; அவமானப்படுவதும் இல்லை.
இது உங்களுக்குத் தெரியாதா?” என்றது.

“நீ சொல்வது உண்மைதான். பணிவு உடையவர்களை
யாராலும் அழிக்கமுடியாது!” என்றது கடல்.

ராம் மலர்




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
gnsenthil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 15/12/2012

Postgnsenthil Thu Dec 20, 2012 1:45 pm

எங்கிருந்து புடிகிறீங்க இந்த மாதிரி கதையெல்லாம் ..... ரொம்ப நல்லாருக்கு ... நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Dec 20, 2012 2:59 pm

சிறுவர் மலர் புத்தகத்தில் இடம் பெற்றது




பணிவு! Mபணிவு! Uபணிவு! Tபணிவு! Hபணிவு! Uபணிவு! Mபணிவு! Oபணிவு! Hபணிவு! Aபணிவு! Mபணிவு! Eபணிவு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Dec 20, 2012 3:07 pm

கதை நன்றாக உள்ளது முத்து அண்ணா. சூப்பருங்க



பணிவு! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Dec 20, 2012 6:59 pm

அற்புதம் .நன்றி முஹமத்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Dec 20, 2012 7:18 pm

வெகு சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக