புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
by Barushree Today at 3:56 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் ஹீரோ , அஜித் வில்லன் , கலைஞர் வசனம்...
Page 1 of 1 •
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
முதல்வர் கலைஞர் இருந்த வேலையெல்லாம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்துவிட்டு ‘ஹாயாய்’ கவிதை எழுதிக்கொண்டு இருந்வர், அதுவும் போரடிக்க என்ன செய்வது? சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சோம்பலில் நெளிந்து நெட்டி முறித்தபோது ஸ்டாலின் மகன் உதயநிதி உள்ளே வருகிறார்.)
உதயநிதி : என்ன தாத்தா ரொம்பவும் போரடிக்குதா..?
கலைஞர் : அலைகடல் ஆர்ப்பரிப்பை நிறுத்தும் வரை.. சூரியன் சுட்டெரிப்பை நிறுத்தும்வரை இவனுக்கேது ஓய்வு? ஆமாம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உதயநிதி : அடுத்து விஜய்-அஜித் ரெண்டு பேரையும் ஹீரோ-வில்லனா வெச்சி ஐநூத்தி அறுபது கோடியில ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்.
கலைஞர் : இவ்வளவு சின்ன பட்ஜெட்லய்யா! நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆவது.. குறைந்தது ஆயிரம் கோடியாவது செலவு பண்ண வேண்டாமா?
உதயநிதி : பணம் பத்தியில்லை தாத்தா... படம் ரொம்ப ‘யூத்’ சப்ஜெக்ட், அதனால வசனம் எழுத நல்ல டயலாக் ரைட்டர் வேணும். நானும் தேடிக்கிட்டே இருக்கேன். யாரும் கெடைக்கல.
கலைஞர் : கையிலே உப்பை வைத்துக்கொண்டு போர்வெல் வாட்டருக்கு அலைவானேன்? இது புதுசா இருக்கில்ல.. பேசாம நானே வசனம் எழுதிடறனே.
உதயநிதி : ரொம்ப இளமையா, புதுசா பள்ளி-கல்லூரி பசங்களை தரத்தரன்னு தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ற மாதிரி இருக்கனும்.
கலைஞர் : அவ்வளவுதானே.. மா, பலா, வாழை எனும் முக்கனி சுவையும் இருக்கும்.
உதயநிதி : அதுக்காக ஜுஸ் போட்டு கைல கொடுத்துடாதீங்க (என சொல்லிவிட்டு உதயநிதி போனதும், அமைச்சர் துரைமுருகன், ஆற்வாடு வீராசாமி, டி.ஆர்.பாலு, வாலி, வைரமுத்து ஆகியோர் உள்ளே வருகின்றனர் வசனம் எழுதுவதற்கான விவாதம் தொடங்குகிறது.
துரைமுருகன் : தலைவா... முதல் சீனே அஜித்தும்-விஜய்யும் சவால் விட்டுக்கிறாங்க. நல்ல ‘பஞ்ச்’ டயலாக் வேணும்.
கலைஞர் : நான் அடிக்காத பஞ்சா.. விஜய் சொல்றார் கேட்டுக்கோ. சீறும் சிங்கத்தை கண்ட சிறுநரியே.. வேல் அம்பு கொண்டு பரணிபாடும் மறவர் கூட்டம்..
டீ.ஆர். பாலு : என்ன தலைவரே.. சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரைன்னு வண்டலூர் ஜு அயிட்டமா சொல்றீங்க.. புதுசா சொல்லுங்க..
கலைஞர் : உண்மையா சொல்றியா.. இல்ல மத்திய மந்திரி பதவி வாங்கித்தராத கடுப்புல பேசுறியா..? வைரமுத்து நீ எதாச்சும் சொல்லு.
வைரமுத்து : என் கண்ணில் நெருப்பு குழம்பு.. உன் கண்ணில் பருப்பு குழம்பு.. ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம், உனக்கு
வீராசாமி : அட.. என்னப்பா இவரு.. குழம்பு, ரசம், மோர்ன்னுட்டு எதுவும் எனக்குப் பிடிக்கலை.
கலைஞர் : அப்போ நீதான் சொல்லேன்.
வீராசாமி : அஜித் சவால் விடுறார்.. நான் கரெண்ட் மாதிரி அப்பப்ப வந்துட்டுப் போவேன்.. ஆனா எலக்ஷன் நேரத்துல வருவேன் போகமாட்டேன்.
கலைஞர் : ஐயய்யோ.. வேணாம். மக்கள் மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்தி.. சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிற மாதிரி இருக்கு
வாலி : (தசாவதாரம் ‘கல்லை மட்டும் கண்டால்’ ஸ்டைலில்) அஜித் மட்டும் நின்றால் அடுத்தது தெரியாது, விஜயோ எந்தன் எதிரில் நிற்கவே முடியாது.
கலைஞர் : படத்துல மோதவிடறதை விட்டுட்டு நிஜத்துலயே ரெண்டு பேரும் சண்டை போட்டுகக தூண்டிவிடற மாதிரி இருக்கு.
டீ.ஆர். பாலு : அப்புறம் தலைவரே.. நயன்தாராவையும், அஜித்தும் டூயட் பாடறதுக்கு லீடு கொடுக்குற மாதிரி நல்ல மூடுல டயலாக் வைக்கனும்.
கலைஞர் : கேட்டுக்கோ.. அன்பே இந்த பூஞ்சோலையெங்கும் பூத்துக் குலுங்கும் அல்லி, அனிச்சை, ஆம்பல் மலர்களைக் காண என்னரு கருவண்டு விழிகளும்..
துரைமுருகன் : நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் பழைய தீஞ்ச வாடை வரதே.
கலைஞர் : (கடுப்புடன்) அட என்னங்கைய்யா.. எது சொன்னாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கிங்க.. அடுத்த தமிழகத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் இருக்கு. அதை மனசுல வெச்சிட்டு பேசுங்க.
வீராசாமி : சூப்பர்.. தலைவா.. இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல இப்படியொரு டயலாக்கை யாரும் எழுதினதில்ல. ஆம்பல்.. அனிச்சை.. அடடா.. அடடா.
டீ.ஆர். பாலு : இதே மாதிரி.. க்ளைமாக்ஸ்ல மோதிக்கிற வசனமும் எழுதிடுங்க..
துரைமுருகன் : அஜித் ஜோடியான நயன்தாராகிட்ட விஜய்யும், விஜய் ஜோடியான த்ரிஷாகிட்ட அஜித்தும் பேசணும்.
கலைஞர் : (குஷியுடன்) விஜய் பேசுறார்.. வட்டமிடும் கழுகே.. வாய் பிளந்து நிற்கும் ஓநாயே.. இன்னலை அனுபவிக்கும் எம் இன மக்கள் இலங்கையில்.. உனக்கிங்கே குளு குளு பங்களா.. நெடல்லி கனவு தலைமட்டமானதைப் புரிந்துகொள். அடுத்து நாற்பதுக்கு நாற்பது நாங்கள்தான்.
வாலி : (வைரமுத்துவிடம்) ஏம்பா தம்பி.. தலைவரை வசனம் எழுதச் சொன்ன யாருக்கோ அறிக்கை விடற மாதிரியில்ல இருக்கு..
வைரமுத்து : நமக்கெதுக்கு வம்பு. வழக்கம்போல வாழ்த்து ஜால்ராவை வாசிப்போம் கம்முனு இருங்க.
கலைஞர் : அப்படியே பாட்டு ஒண்ணும் தோணுது அதையும் சேர்த்துக்கங்க.
வைரமுத்து : (வாலியிடம்) அண்ணே தலைவர் எழுதப்போறது பாட்டில்ல நமக்கு வெக்கப்போற ஆப்பு.
பாலு : அடிச்சி தூள் கௌப்புங்க தலைவா..
கலைஞர் : (பாடியபடி) அதிமதுரமேனி சிலையோ? செப்பு குவளை ஒத்த இடையோ..? வஞ்சியின் ஆதாரம் அழியில் உதித்த சிற்பியோ..?
துரைமுருகன். : கொன்னுட்டீங்க தலைவா.. ஆமா.. இந்த பாட்டுக்கான விளக்கத்தை சப் டைட்லா போடப் போறோமா..?
வீராசாமி : யோப் சப் டைட்டில் போட்ட என்ன.. போடாட்டி என்ன அதான் முன்னாடியே சொல்லிட்டாரே எலக்ஷன் வருதுன்னு.
துரைமுருகன் : ஐயோ சாமி.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க (கலைஞரிடம்) தலைவா இன்னும் நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களக்கு தலைவராகவும், சினிமா டயலாக் ரைட்டராகவுமேப் பொறக்கனும் (அப்போது கதவு திறந்துகொண்டு உதயநிதி வருகிறார்)
கலைஞர் : உதயா.. டயலாக் ரெடி, பாட்டு ரெடி.
உதயநிதி : எதுக்கு..?
கலைஞர் : நிதானப்பா.. சொன்னே. அஜித்-விஜய் படத்துக்கு வசனம் எழுத ஆளில்லாம அலைமோதறேன்னு அதுக்குத்தான் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சி ரெடி பணிணினோம்.
உதயநிதி : சரியாப்போச்சி போங்க. படம் ஸ்டார்ட் பண்ணி பாதிபடமே முடியப்போவுது. அப்படின்னா பத்து நாளா யாரும் ரூமை விட்டு வெளியே வரவேயில்லையா..? (அனைவரும் அதிர்ந்து போய் ‘பத்து நாளா!’ என்றபடி திகைப்புடன் காலண்டரைப் பார்த்து வெளித்தபடி நிற்கின்றனர். )
உதயநிதி : என்ன தாத்தா ரொம்பவும் போரடிக்குதா..?
கலைஞர் : அலைகடல் ஆர்ப்பரிப்பை நிறுத்தும் வரை.. சூரியன் சுட்டெரிப்பை நிறுத்தும்வரை இவனுக்கேது ஓய்வு? ஆமாம் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
உதயநிதி : அடுத்து விஜய்-அஜித் ரெண்டு பேரையும் ஹீரோ-வில்லனா வெச்சி ஐநூத்தி அறுபது கோடியில ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கேன்.
கலைஞர் : இவ்வளவு சின்ன பட்ஜெட்லய்யா! நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆவது.. குறைந்தது ஆயிரம் கோடியாவது செலவு பண்ண வேண்டாமா?
உதயநிதி : பணம் பத்தியில்லை தாத்தா... படம் ரொம்ப ‘யூத்’ சப்ஜெக்ட், அதனால வசனம் எழுத நல்ல டயலாக் ரைட்டர் வேணும். நானும் தேடிக்கிட்டே இருக்கேன். யாரும் கெடைக்கல.
கலைஞர் : கையிலே உப்பை வைத்துக்கொண்டு போர்வெல் வாட்டருக்கு அலைவானேன்? இது புதுசா இருக்கில்ல.. பேசாம நானே வசனம் எழுதிடறனே.
உதயநிதி : ரொம்ப இளமையா, புதுசா பள்ளி-கல்லூரி பசங்களை தரத்தரன்னு தியேட்டருக்கு இழுத்துட்டு வர்ற மாதிரி இருக்கனும்.
கலைஞர் : அவ்வளவுதானே.. மா, பலா, வாழை எனும் முக்கனி சுவையும் இருக்கும்.
உதயநிதி : அதுக்காக ஜுஸ் போட்டு கைல கொடுத்துடாதீங்க (என சொல்லிவிட்டு உதயநிதி போனதும், அமைச்சர் துரைமுருகன், ஆற்வாடு வீராசாமி, டி.ஆர்.பாலு, வாலி, வைரமுத்து ஆகியோர் உள்ளே வருகின்றனர் வசனம் எழுதுவதற்கான விவாதம் தொடங்குகிறது.
துரைமுருகன் : தலைவா... முதல் சீனே அஜித்தும்-விஜய்யும் சவால் விட்டுக்கிறாங்க. நல்ல ‘பஞ்ச்’ டயலாக் வேணும்.
கலைஞர் : நான் அடிக்காத பஞ்சா.. விஜய் சொல்றார் கேட்டுக்கோ. சீறும் சிங்கத்தை கண்ட சிறுநரியே.. வேல் அம்பு கொண்டு பரணிபாடும் மறவர் கூட்டம்..
டீ.ஆர். பாலு : என்ன தலைவரே.. சிங்கம், சிறுத்தை, வரிக்குதிரைன்னு வண்டலூர் ஜு அயிட்டமா சொல்றீங்க.. புதுசா சொல்லுங்க..
கலைஞர் : உண்மையா சொல்றியா.. இல்ல மத்திய மந்திரி பதவி வாங்கித்தராத கடுப்புல பேசுறியா..? வைரமுத்து நீ எதாச்சும் சொல்லு.
வைரமுத்து : என் கண்ணில் நெருப்பு குழம்பு.. உன் கண்ணில் பருப்பு குழம்பு.. ஆணுக்குள் ஆறு லிட்டர் ரத்தம், உனக்கு
வீராசாமி : அட.. என்னப்பா இவரு.. குழம்பு, ரசம், மோர்ன்னுட்டு எதுவும் எனக்குப் பிடிக்கலை.
கலைஞர் : அப்போ நீதான் சொல்லேன்.
வீராசாமி : அஜித் சவால் விடுறார்.. நான் கரெண்ட் மாதிரி அப்பப்ப வந்துட்டுப் போவேன்.. ஆனா எலக்ஷன் நேரத்துல வருவேன் போகமாட்டேன்.
கலைஞர் : ஐயய்யோ.. வேணாம். மக்கள் மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்தி.. சொந்த செலவுல சூனியம் வெச்சிக்கிற மாதிரி இருக்கு
வாலி : (தசாவதாரம் ‘கல்லை மட்டும் கண்டால்’ ஸ்டைலில்) அஜித் மட்டும் நின்றால் அடுத்தது தெரியாது, விஜயோ எந்தன் எதிரில் நிற்கவே முடியாது.
கலைஞர் : படத்துல மோதவிடறதை விட்டுட்டு நிஜத்துலயே ரெண்டு பேரும் சண்டை போட்டுகக தூண்டிவிடற மாதிரி இருக்கு.
டீ.ஆர். பாலு : அப்புறம் தலைவரே.. நயன்தாராவையும், அஜித்தும் டூயட் பாடறதுக்கு லீடு கொடுக்குற மாதிரி நல்ல மூடுல டயலாக் வைக்கனும்.
கலைஞர் : கேட்டுக்கோ.. அன்பே இந்த பூஞ்சோலையெங்கும் பூத்துக் குலுங்கும் அல்லி, அனிச்சை, ஆம்பல் மலர்களைக் காண என்னரு கருவண்டு விழிகளும்..
துரைமுருகன் : நல்லாத்தான் இருக்கு, ஆனாலும் பழைய தீஞ்ச வாடை வரதே.
கலைஞர் : (கடுப்புடன்) அட என்னங்கைய்யா.. எது சொன்னாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கிங்க.. அடுத்த தமிழகத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம்தான் இருக்கு. அதை மனசுல வெச்சிட்டு பேசுங்க.
வீராசாமி : சூப்பர்.. தலைவா.. இதுவரைக்கும் தமிழ்சினிமாவுல இப்படியொரு டயலாக்கை யாரும் எழுதினதில்ல. ஆம்பல்.. அனிச்சை.. அடடா.. அடடா.
டீ.ஆர். பாலு : இதே மாதிரி.. க்ளைமாக்ஸ்ல மோதிக்கிற வசனமும் எழுதிடுங்க..
துரைமுருகன் : அஜித் ஜோடியான நயன்தாராகிட்ட விஜய்யும், விஜய் ஜோடியான த்ரிஷாகிட்ட அஜித்தும் பேசணும்.
கலைஞர் : (குஷியுடன்) விஜய் பேசுறார்.. வட்டமிடும் கழுகே.. வாய் பிளந்து நிற்கும் ஓநாயே.. இன்னலை அனுபவிக்கும் எம் இன மக்கள் இலங்கையில்.. உனக்கிங்கே குளு குளு பங்களா.. நெடல்லி கனவு தலைமட்டமானதைப் புரிந்துகொள். அடுத்து நாற்பதுக்கு நாற்பது நாங்கள்தான்.
வாலி : (வைரமுத்துவிடம்) ஏம்பா தம்பி.. தலைவரை வசனம் எழுதச் சொன்ன யாருக்கோ அறிக்கை விடற மாதிரியில்ல இருக்கு..
வைரமுத்து : நமக்கெதுக்கு வம்பு. வழக்கம்போல வாழ்த்து ஜால்ராவை வாசிப்போம் கம்முனு இருங்க.
கலைஞர் : அப்படியே பாட்டு ஒண்ணும் தோணுது அதையும் சேர்த்துக்கங்க.
வைரமுத்து : (வாலியிடம்) அண்ணே தலைவர் எழுதப்போறது பாட்டில்ல நமக்கு வெக்கப்போற ஆப்பு.
பாலு : அடிச்சி தூள் கௌப்புங்க தலைவா..
கலைஞர் : (பாடியபடி) அதிமதுரமேனி சிலையோ? செப்பு குவளை ஒத்த இடையோ..? வஞ்சியின் ஆதாரம் அழியில் உதித்த சிற்பியோ..?
துரைமுருகன். : கொன்னுட்டீங்க தலைவா.. ஆமா.. இந்த பாட்டுக்கான விளக்கத்தை சப் டைட்லா போடப் போறோமா..?
வீராசாமி : யோப் சப் டைட்டில் போட்ட என்ன.. போடாட்டி என்ன அதான் முன்னாடியே சொல்லிட்டாரே எலக்ஷன் வருதுன்னு.
துரைமுருகன் : ஐயோ சாமி.. நல்ல வேளை காப்பாத்திட்டீங்க (கலைஞரிடம்) தலைவா இன்னும் நீங்க எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களக்கு தலைவராகவும், சினிமா டயலாக் ரைட்டராகவுமேப் பொறக்கனும் (அப்போது கதவு திறந்துகொண்டு உதயநிதி வருகிறார்)
கலைஞர் : உதயா.. டயலாக் ரெடி, பாட்டு ரெடி.
உதயநிதி : எதுக்கு..?
கலைஞர் : நிதானப்பா.. சொன்னே. அஜித்-விஜய் படத்துக்கு வசனம் எழுத ஆளில்லாம அலைமோதறேன்னு அதுக்குத்தான் ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சி ரெடி பணிணினோம்.
உதயநிதி : சரியாப்போச்சி போங்க. படம் ஸ்டார்ட் பண்ணி பாதிபடமே முடியப்போவுது. அப்படின்னா பத்து நாளா யாரும் ரூமை விட்டு வெளியே வரவேயில்லையா..? (அனைவரும் அதிர்ந்து போய் ‘பத்து நாளா!’ என்றபடி திகைப்புடன் காலண்டரைப் பார்த்து வெளித்தபடி நிற்கின்றனர். )
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
இங்கு மக்கள் விலை வாசி, பண நெருக்கடி இதனால் படாது பாடு படுகின்றனர் இவர்களுக்கு போட்டி போட்டு படம் எடுத்துவிட்டு வெட்டி பேசுவேறு
என்ன கொடுமைடா சரவணா? இது ?
யமுனா
என்ன கொடுமைடா சரவணா? இது ?
யமுனா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|