புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
5 Posts - 71%
Manimegala
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
11 Posts - 4%
prajai
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
3 Posts - 1%
jairam
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_m10 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 28, 2012 1:56 pm

மத்திய அரசுக்கு தமிழர்கள்மீது அப்படி என்னதான் கோபமோ.... தண்ணீர். கரண்ட் பிரச்னைகளில் இருந்து தன்மானத்தை பதம் பார்க்கும் சாதிரீதியான அவமதிப்புகள் வரை அனைத்து விதத்திலும் ஒரு அடாவடிப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.... அதற்கு பாலில் விஷம் கலப்பதுபோல பாடப்புத்தகத்தில் துவேஷத்தை விதைத்து. கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துவது என்பதெல்லாம் எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாத செயல்...

சி.பி.எஸ்.இ. ஒன்பதாவது வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் “ஜாதிக்கொடுமையும் ஆடை மாற்றமும்’ என்ற பாடத்தில், திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் “சாணார் (தற்போது நாடார்) பெண்கள் மேலாடை அணிய மாட்டார்கள், நாடார்கள் நாயர் நிலப் பிரபுக்களின் நிலத்தில் கள் வடிப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள், செருப்பு அணியக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் இருந்தன. 1820ல் கிறிஸ்துவ மிஷினரிகளின் வருகைக்குப் பின்னர் மதம் மாறிய பெண்கள், மேல்ஜாதி நாயர்களைப்போல் தைக்கப்பட்ட ரவிக்கைகள் அணிந்து கொண்டனர். இதனால் மேல்ஜாதி நாயர்கள் பெண்களின் மேலாடைகளை அவிழ்த்து எறிந்தார்கள். இதனால் இலவசமாக அவர்களுக்கு தேங்காய் பறித்துத் தரும் வேலையை நிறுத்தினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இது நாடார் இன மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

“ஒரு பாடத்திட்டம் தயாரிக்கும்போது சம்பந்தப்பட்ட மக்களைப் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாமல் செயல்பட்டிருக்கிறார்கள். எங்கள் இன மக்களை சாணான் என்றும் பனையேறிகள் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

திருவாங்கூர் தேசத்தில் இப்படி நடந்தது அப்படி நடந்தது என்று வரலாற்றை திரித்து எழுதுவதால் மத்திய சி.பி.எஸ்.இ. பாடப் புத்தகத் தயாரிப்பில் இருப்பவர்களுக்கு அப்படி என்ன ஆர்வமோ தெரியவில்லை. அய்யா வைகுண்டருக்கு 50 ஆண்டுகளுக்குப்பின்பு வந்த நாராயிணகுரு போன்றோரைப்பற்றி பதிவு செய்திருக்கின்றனர். ஆனால் தீண்டாமைக்கு எதிராகப் போராடி சிறைசென்றவர் எங்கள் அய்யா வைகுண்டர். அதைப்பற்றிய குறிப்புகளே இல்லை. எனவே மத்திய அரசு உடனே அந்தப் பாடத்தை நீக்கிவிட்டு, அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகத்தில் சேர்க்க வேண்டும்’ என்றார் சுவாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாகர்கோவிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் “நாடார்கள் வந்தேறிகள். நாயர்களுக்கு கூலி வேலை செய்ய வந்தவர்கள் என்று சரித்திரத்தை திரித்து எழுதியுள்ளார்கள். இதை கன்னியாகுமரி மாவட்டம் ஏற்றுக் கொள்ளுமா? இதை எழுதிய ஜானகி நாயர் என்ற மலையாளி. கள் இறக்கி குடியேறியவர்கள் நாடார் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மார்ஷல் நேசமணி இன்று இருந்திருந்தால் இப்படி ஒரு வரியை எழுதியிருப்பார்களா?’ என்று ஆவேசப்பட்டார்.

இதுபோன்று அமைப்புகள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு மாநில அரசின் கண்டனமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, “சி.பி.எஸ்.இ. 9ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நாடார்கள் குறித்து வெளியாகியுள்ள தவறான தகவல்களை அகற்றக்கோரி அந்த சமுதாய மக்கள் விடுத்துள்ள கோரிக்கையை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். நாடார்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாக கருதப்படும் குமரிக் கண்டத்தில் எஞ்சிய பகுதிதான் குமரி மாவட்டம். இதற்கு தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும் சான்றாக உள்ளன. தமிழ்ப் புலவர்களான தொல்காப்பியரும், அதங்கோட்டு ஆசானும் இந்த மாவட்டத்தில் பிறந்தவர்கள்.

நாடார்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றனர். பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் அவர்கள் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் தென்னிந்தியாவையே ஆட்சி செய்தவர்கள்’ என்பது உட்பட பல வரலாற்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி, நடந்த தவறையும் நாடார் சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பையும், அந்த சமூகத்தவர்களின் காயப்பட்ட உணர்வுகளையும் கடுமையாகவே சுட்டிக் காட்டி கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் தவறுகள் திருத்தப்படலாம். அதற்கான வருத்தங்கள் தெரிவிக்கப்படலாம்.... ஆனால் அதன் வடுக்கள் எளிதில் மறையுமா? ஒரு கார்ட்டூன் சர்ச்சைக்குப் பிறகும் மத்திய அரசு இன்னமும் மாறாமல் பாடப்புத்தகத்தில் பாலிடிக்ஸை புகுத்துவதை தெரியாமல் நடந்த தவறாக மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

- திருவட்டாறு சிந்துகுமார் @ குமுதம்



 திரிந்த வரலாறு! கோபத்தில் நாடார் சமூகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Nov 28, 2012 4:01 pm

ஒரு சமுகத்தை பற்றி தவறாகவே தாழ்த்தியோ பாடங்களில் குறிப்பிட கூடாது என்பதை இனியாவது புரிந்து இது போல் மேலும் நடைபெறாமல் பார்த்து கொண்டால் சரி...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed Nov 28, 2012 4:53 pm

காங்கிரஸ் என்ற ஒரு இயக்கத்தை அழித்து விட்டால் இந்தியா முன்னேறி விடும் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக