புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
68 Posts - 45%
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
5 Posts - 3%
prajai
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
4 Posts - 3%
jairam
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
Jenila
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%
M. Priya
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
9 Posts - 4%
prajai
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
6 Posts - 3%
Jenila
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
jairam
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 எது விவேகம்? Poll_c10 எது விவேகம்? Poll_m10 எது விவேகம்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது விவேகம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 26, 2012 3:30 pm


கீதையில் முக்கியமான ஒரு வாக்கியத்தை எல்லாரும் சொல்வது வழக்கம்... அதாவது, "என்னை வழிபட, நீங்கள் அதிக பிரயாசைப்படக் கூட வேண்டாம். ஒரு புஷ்பமோ, ஒரு பழமோ, அதுவுமில்லாவிட்டால், ஒரு உத்ரணி தீர்த்தமோ எனக்கு அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே போதும்...' என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, "உன்னால் எதுவும் பெரிதாக செய்ய முடியாவிட்டால் புஷ்பம், பழம், தீர்த்தம் ஏதாவது ஒன்றை அர்ப்பணம் செய்தால் போதும்...' என்பது தான். அவர்தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்பதற்காக, அவருக்கு ஒரு உத்ரணி தீர்த்தத்தை விட்டு விட்டு, இவன் வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், போளி என்று விதவிதமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. நம்மால் அதிகப்படியாக எவ்வளவு செய்ய முடியுமோ, அதை வசதிக்கேற்ப செய்ய வேண்டும்.

வீட்டுக்கு வெளியூரிலிருந்து ஒருவர் வருகிறார்... "எனக்காக பிரமாதமாக சமையல் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் இருந்தால் போதும்...' என்கிறார். இவர் தான் இப்படிச் சொல்லி விட்டாரே என்று, ஒவ்வொரு வேளைக்கும் வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர் சாதம் போட்டால் எப்படி இருக்கும். வந்த விருந்தாளி மறுநாளே ஊருக்கு கிளம்பி விடுவார்.

ஒரு @காவிலில் உபன்யாசம் செய்வதற்காக ஒரு உபன்யாசகர் வந்திருக்கிறார். ஒன்பது நாள் உபவாசம். இதுபோன்ற உபன்யாசத்தின்போது உபன்யாசருக்காக ஒரு, "பிளாஸ்கில்' பால் கொண்டு வந்து வைப்பர். உபன்யாசம் செய்யும்போது அவருக்குத் தொண்டை வறண்டு விடும். அதற்காக பால் வைப்பது சம்பிரதாயம்.

அவர், அவ்வப்போது அதில் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார். முதல் நாள் கோவில் காரியதரிசியிடம், "எனக்கு பிளாஸ்கில் சூடாக வென்னீர் கொண்டு வந்து வைத்து விடுங்கள்; போதும்!' என்றார் உபன்யாசகர்.

அவர் அப்படியே வென்னீர் கொண்டு வந்து வைத்தார். உபன்யாசகரும் அந்த வென்னீரையே சாப்பிட்டு உபன்யாசம் செய்தார். மீதமுள்ள எட்டு நாட்களுக்கும் இவர் சொல்லாமலே பிளாஸ்கில் வென்னீர் கொண்டு வந்து வைத்து விட்டார் அந்த காரியதரிசி. பார்த்தார் உபன்யாசகர், பால் வேண்டும் என்று சொல்ல சங்கடமாக இருந்தது.

ஒன்பது நாளும் வென்னீரையே சாப்பிட்டுக் கொண்டு உபன்யாசத்தை முடித்தார். கடைசியில் ஊருக்கு புறப்படும்போது, "சார்... உங்க காரியதரிசி பலே ஆசாமி சார்... நான் முதல் நாள் ஏதோ தலைவலியாக இருந்ததால் வென்னீர் கொண்டு வந்தால் போதும் என்றேன். அவர், உபன்யாசகருக்கு பால் பிடிக்காது போலிருக்கிறது என்று எண்ணினாரோ, என்னவோ... ஒன்பது நாளும் வென்னீரையே வைத்து விட்டு ஒப்பேத்தி விட்டாரே... நான் பால் வேண்டாமென்றா சொன்னேன்!' என்று ஒரு நண்பரிடம் கூறினார்.

இப்படி பிறருக்கு தொந்தரவு வேண்டாம் என்பதற்காக குறைந்தபட்சம் இதை செய்தால் போதும் என்று சொன்னால், அதையே பிடித்துக் கொண்டு அதற்குமேல் எதுவும் செய்யக் கூடாது என்பதல்ல. கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

வைரம் ராஜகோபால்



 எது விவேகம்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 26, 2012 4:00 pm

சிறப்பான பதிவு. அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 5:26 pm

சூப்பர் சிவா..
ஒரு அன்பு மலர் உங்களுக்கு...



 எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz எது விவேகம்? Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 8:01 pm

கேட்பவர் குறைந்தபட்சம் கேட்பார்; கொடுப்பவர் அதிகபட்சம் கொடுக்க வேண்டும்! அதுதான் விவேகம்!

ஆழமான கருத்துடைய வார்த்தைகள் .நன்றி அண்ணா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக