புதிய பதிவுகள்
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:49

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 20:49

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 20:47

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 20:46

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 20:35

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed 22 May 2024 - 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed 22 May 2024 - 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed 22 May 2024 - 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed 22 May 2024 - 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed 22 May 2024 - 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed 22 May 2024 - 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
74 Posts - 55%
heezulia
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
47 Posts - 35%
T.N.Balasubramanian
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
1 Post - 1%
Shivanya
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
216 Posts - 40%
mohamed nizamudeen
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
15 Posts - 3%
prajai
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
9 Posts - 2%
Guna.D
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
4 Posts - 1%
Jenila
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
4 Posts - 1%
jairam
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மரங்கள்....... Poll_c10மரங்கள்....... Poll_m10மரங்கள்....... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்கள்.......


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 18 Sep 2012 - 23:49

பார்த்த ஞாபங்கள்

கோடையில்
பழுத்த இலைகள் உதிர
வசந்தத்தை எதிர்நோக்கி
விண்ணைப் பார்த்து
விரைத்து நிற்கும்

கால இடைவெளியில்
நீரும் இன்றி
யாரும் கவனிப்பாருமின்றி
உயிரைக்
கெட்டியாய்ப் பிடித்தபடி
வேர்களைப் பற்றிக்கொண்டு
முரசறிவிக்கும்

நிழல்தரும் காலங்களில்
வந்து சென்ற
சின்னச்சின்ன உருவங்கள்கூட
இப்போது இல்லாதது நினைத்து
ஓவென்று அழும்

காற்றில் சிதறி
நம் கவனத்தைக் கைப்பற்றும்

பொதுவுடமை ஆகுமா
இனி மரங்கள்?

நன்றி தமிழ் கூடல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue 18 Sep 2012 - 23:54

இந்த கவிதையில் இரண்டு மிக மிக முக்கியமான விசயம் இருக்கு யாராவது கண்டுபிடியுங்க!!

பகிர்வுக்கு நன்றி தம்பி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Sep 2012 - 23:58

ஒன்று: பூவென் ரசித்த காதல் கவிதை இல்லை இது.

இரண்டு: பூவென் எழுதிய காதல் கவிதை இல்லை இது.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue 18 Sep 2012 - 23:58

அசுரன் wrote:இந்த கவிதையில் இரண்டு மிக மிக முக்கியமான விசயம் இருக்கு யாராவது கண்டுபிடியுங்க!!

பகிர்வுக்கு நன்றி தம்பி


ஒன்று மரங்களை வெட்ட கூடாது ...
மற்றொன்று நல்ல நிலையில் இருக்கும் போது மட்டுமே அனைத்தும் தேடி வரும் ....

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 19 Sep 2012 - 0:01

நல்ல கவிதை ...நன்றி பூவென், பகிர்தமைக்கு மகிழ்ச்சி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 19 Sep 2012 - 0:01

இல்லை இருவருமே தவறாக சொல்கிறீர்கள். இன்னும் நேரம் இருக்கிறது, கண்டுபிடியுங்கள்.. சரியாக கண்டுப்பிடிப்பரை புகழ்ந்து நான் ஒரு சொந்த கவிதையை பதிக்கிறேன். சரியா? சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 19 Sep 2012 - 0:02

யினியவன் wrote:ஒன்று: பூவென் ரசித்த காதல் கவிதை இல்லை இது.

இரண்டு: பூவென் எழுதிய காதல் கவிதை இல்லை இது.

மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 19 Sep 2012 - 0:03

அய்யய்யோ அசுரனோட சொந்தக் கவிதையா???

நா ஒரு வாரம் ஈகரைக்கு லீவு. புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 19 Sep 2012 - 0:04

அசுரன் wrote:இந்த கவிதையில் இரண்டு மிக மிக முக்கியமான விசயம் இருக்கு யாராவது கண்டுபிடியுங்க!!

பகிர்வுக்கு நன்றி தம்பி


சுவாசம் என்பது பொது உடைமை.....


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed 19 Sep 2012 - 0:05

pooven wrote:
யினியவன் wrote:ஒன்று: பூவென் ரசித்த காதல் கவிதை இல்லை இது.

இரண்டு: பூவென் எழுதிய காதல் கவிதை இல்லை இது.

மரமாக தான் நின்றேன்
அவளுக்கு நிழலுக்குகாக ...
ஒரு காலத்தில் ,,,

இன்று மரமென ஆனேன்
அவளது நினைவால ...
நிழலுக்காக நீங்க ஒரு குடையை கையில வச்சிருந்திருக்கலாமே? தம்ரி... புன்னகை

மரமென ஆவதாவது தடுக்கப்பட்டிருக்கும் இல்லையா? குடையை தூக்கி தூர எறிஞ்சிட்டு வேற வேலையை பார்த்திருக்கலாம்.
அன்புடன்
அசுரன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக